பிரியமானவனே..,
நீ கூறிய ஒரு வார்த்தைக்காக..,
இருவரும் ஒன்றாய் இருந்த..,
காலத்தை இன்று நான் மட்டுமே..,
தனியே சென்று பார்க்கிறேன்..,
இதுவரை எந்தன் கண்ணுக்கு தெரியவில்லை..,
எந்த ஒரு குறையும்..,
சிரிக்க செய்த உன் சின்ன சின்ன குறும்புகள்..,
சிந்திக்க செய்த உன் சில சில கேள்விகள்..,
நான் செய்த தவறுக்காய்..,
நீ என்னை திட்டிய நிமிடங்கள்..,
பிறகு..,
என் மௌனம் கலந்த கண்ணீரை கண்டவுடன்..
நீயே என்னை ..,
சமாதான படுத்திய நிமிடங்கள்..,
அப்பொழுது என்னை விட வேதனை பட்ட..,
உன் முகமும்..மனமும்..,
பயித்தியம் பிடித்தாலும்...,
பக்கத்தில் இருப்பேன்..,
பிரியவே மாட்டேன்...,எனும்
பிரியமான வார்த்தைகள்..,
இப்படி உன்னுடன் பழகிய நாட்களில்..,
உன்னை வெறுக்கும் படி ஒன்றும் இல்லையே..,
பிறகெப்படி உன்னை மறப்பது..,
திரும்பி வந்துவிட்டேன்..,
நீ எனக்கு வேண்டாம்..
நினைவுகளே போதும் என்று..,
நீ கூறிய ஒரு வார்த்தைக்காக..,
இருவரும் ஒன்றாய் இருந்த..,
காலத்தை இன்று நான் மட்டுமே..,
தனியே சென்று பார்க்கிறேன்..,
இதுவரை எந்தன் கண்ணுக்கு தெரியவில்லை..,
எந்த ஒரு குறையும்..,
சிரிக்க செய்த உன் சின்ன சின்ன குறும்புகள்..,
சிந்திக்க செய்த உன் சில சில கேள்விகள்..,
நான் செய்த தவறுக்காய்..,
நீ என்னை திட்டிய நிமிடங்கள்..,
பிறகு..,
என் மௌனம் கலந்த கண்ணீரை கண்டவுடன்..
நீயே என்னை ..,
சமாதான படுத்திய நிமிடங்கள்..,
அப்பொழுது என்னை விட வேதனை பட்ட..,
உன் முகமும்..மனமும்..,
பயித்தியம் பிடித்தாலும்...,
பக்கத்தில் இருப்பேன்..,
பிரியவே மாட்டேன்...,எனும்
பிரியமான வார்த்தைகள்..,
இப்படி உன்னுடன் பழகிய நாட்களில்..,
உன்னை வெறுக்கும் படி ஒன்றும் இல்லையே..,
பிறகெப்படி உன்னை மறப்பது..,
திரும்பி வந்துவிட்டேன்..,
நீ எனக்கு வேண்டாம்..
நினைவுகளே போதும் என்று..,