Wednesday 5 September 2012

இயைந்து வாழ்வதே உன் கடமை


அந்தநாட்கள் அவனுக்கு மிகவும் கணத்தனாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவனின் காதல் வாழ்க்கை முடிவுபெற்ற சோகமான காலங்கள். தொழிலில் சரியான கவனம் செலுத்தமுடியாமல், வெறுப்பான அந்த 4 மாதங்கள். சாப்பாடு கொள்ளாமல், தூக்கம் மறந்த நிலையில், துக்கம் தொண்டையில் நிற்க துவண்டு கிடந்த அந்த மாதங்கள். ஏதாவது முடிவு செய்தாக வேண்டும். அவளிடம் மறுபடியும் கெஞ்ச வேண்டுமென்று மனம் கூறினாலும், கணத்த நெஞ்சு கண்மூடிநின்றது. மறு தோல்வியை அனுமதிக்க முடியாது.
அன்று சதுர்த்தி. கடை மதியம் விடுமுறை. வீட்டில் புரண்டுகொண்டு படுக்கையில் கிடந்தபோழுது, சட்டென கன்னியாகுமரி சென்றுவரலாம்போல் தோன்றியது. கிளம்பிவிட்டேன், தனியாகவே பஸ்ஸில். 2 டீச்சர்ஸ் (ஆம் அப்பொழுதும் அதுதான் பிடித்திருந்தது.) விஸ்கி புல் பாட்டிலை எடுத்து பெட்டியினுள் செருகிக்கொண்டேன். அந்த சமயம் நான் குடிப்பது யாருக்குமே தெரியாது. எங்களின் வீட்டுப் பெரியவர்கள், "குடிப்பது", என்பதை ஒரு பெரிய பாவச் செயலாய் ஏற்படுத்தியிருந்தார்கள். அதாவது என் தந்தை குடிப்பவர். அது எனக்குத் தெரியாதவாறு எந்தாய் பார்த்துக்கொண்டார்கள். எல்லை மீறிய பின் ஒருநாள் என் தந்தையை  அவரின் நண்பர்கள் நடுநிசியில் கைத்தாங்கலாய் தூக்கிவந்து வீட்டில் போட்டனர். மறுநாள் என் தாய் அழுததைப் பார்த்ததும்தான் உண்மை தெரிந்தது. கடைசியில் என் தாய் சந்தோசமாய், நல்லவேளை நீ ஒருவனாவது குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறாயே அதுவே போதும், என்றுவேறு சொல்லிவிட்டார்கள். ஆகா என்ன ஒரு சர்டிபிகேட். அதைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது. ஆக என்னின் இந்தப்பழக்கம் முற்றிலுமாக மறைக்கப்பட்டே குடிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
சனி ஆனதால் பஸ்ஸில் நல்ல கூட்டம். 2 விடுமுறை நாட்கள்.  குமரியில் ரூம்போட்டு பாட்டிலை திறந்தபொழுது மணி 11. இரவு முழுவதும் அவளின் சிந்தனை. போதை குறையாமல் மேலும்மேலும் ஸ்காட்ச். 2 இட்லிகள் இரவு உணவு. கையடக்க டிரான்சிஸ்டரில் பாட்டு. "ஈரமான ரோஜாவே, என்னைப்பார்த்து மூடாதே" காலம். இப்படியே அசைந்து ஓடியது இரவு, கன்னங்களில் கண்ணீரை நனைத்து.
அதிகாலையில் சூரிய உதயம், குமரியில் ஒரு கண்கொள்ளாக் காட்சிதான். எவ்வளவு அருமை. ஒரு நிமிடம் மனம் நிறைந்திருந்தது. டீயில்லை, அதற்குப்பதில் ஸ்காட்ச்தான். காலை உணவு 4 வடைகள். பின்னர் ஒரு 11 க்குக் கிளம்பி, ஒரு பாட்டிலில் மிக்சிங்க்போட்டு எடுத்துக்கொண்டு விவேகானந்தர் பாறை. அருமையான இடம். வாழ்வில் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய இடமது. அந்தப்பாறையில்தான் அவர் தவம் செய்திருக்கிறார். நானும் அதுபோல இருந்துபார்த்தேன். ஒன்றும் என்னுள் நடக்கவில்லை. விதவிதமான இந்திய மக்களைக் காணமுடிந்தது. மண்டபத்தின் குளிர்ந்த காற்றால் அமர்ந்தவாறே சிறிது கண்ணயர்ந்தேன். மதியவுணவில் அக்கறையில்லை.
மாலையில் கொஞ்சம் தட்டுத்தடுமாறி கடற்கரை மணல்வெளியில் கடலிலிருந்து கொஞ்சம் தள்ளி சாய்ந்து அமர்ந்துகொண்டேன். கடலலைகளின் தொடர்ந்த அணிவகுப்புகள், நீலத்தில் வெள்ளியைக் கரைத்து ஆடவிட்டதுபோல் ஓர் அழகு. அமைதியான இன்பச் சூழல். நெஞ்சில் மட்டும் ஒரு முள். அதற்கு என்னால் முடிந்தமட்டும் ஸ்காட்சை ஊற்றி, ஆற்றிக் கொண்டிருந்தேன். இதமான அந்த குளிர்ந்த காற்று. அதைக் குடும்பம் குடும்பமாய் அமர்ந்து அனுபவிக்கும் மக்கள். சில கடலலைகள் பாறையில் மோதி 15 அடியுயரம் வரையிலும்  எழும்பின. குமரியில் நான் குளித்ததில்லை. அது பொங்குகடல். நீச்சல் தெரிந்திருந்தாலும் பலனில்லையாம். அந்தக்கடலின் மீனவர்கள் மட்டும் அதில் தேர்ந்தவர்கள் என்பதை உண்மையாக்கி சில மீனவ இளம் வாலிபர்கள் குளித்துக்கொண்டும் குதித்து ஆடிக்கொண்டும் இருந்தனர். அந்தநேரம்தான் அவனருகில் இளம் காதலர்கள் இருவர் வந்தமர்ந்தனர். அவர்களின் பேச்சு நடவடிக்கை அவர்கள் காதலர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தது. சந்தோசமாக இருந்தனர். அந்த இடத்தையும் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது.
அவர்களுடன் மேலும் இரண்டு பெண்கள் வந்து சேர்ந்துகொண்டனர் இப்பொழுது. ஒன்றாக கல்லூரியில் படிப்பவர்கள்போலும். உரிமையோடு கேலியும் கிண்டலுமாய் அரட்டையடித்தனர். சட்டெனக் கிளம்பி கடலைநோக்கிச் சென்று கடலில் காலைநனைத்து விளையாடத் துவங்கினர் ஒருவர்கையை ஒருவர் பிடித்துக்கொண்டே. ஒரு பெரிய அலை கண்முன்னே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். திடீரென அந்த நால்வரையும் காணவில்லை. கடல் உள்ளிழுத்துவிட்டது. அந்தப்பையன் மட்டும் வேறொரு பெண்ணை தட்டுத் தடுமாறி இழுத்துக்கொண்டு வெளிவருவது தெரிகிறது, பெரிய அலறலுடன். மற்ற இருபெண்கள், அலைகள் மட்டுமே மேலும்மேலும் கரையை மோதுகின்றன. மீனவ நண்பர்கள் பாய்ந்தனர். நானும் சத்தம் வந்த திசைநோக்கி பாய்ந்தேன். கடலுக்குள் ஒரு பத்தடி சென்று தேடினேன், அதுவே கழுத்தளவு ஆழம். ஒருபெண்ணை முடியைப்பிடித்து ஒரு மீனவன் கரைக்கு  இழுத்துப்போட்டான். கூட்டமும் நன்றாக கூடிவிட்டது. நல்லவேளையாக அதில் ஒரு டாக்டர் இருந்தார். ஓடிவந்து முதலுதவிகள் கொடுத்துப்பார்த்தார். அவருக்கே நம்பிக்கையில்லை. அவள் இறந்துவிட்டிருந்தாள். அடுத்த பெண்ணையும் இரு மீனவர்கள் இழுத்துவந்தனர். அவளும் இறந்தேயிருந்தாள். ஒரே மரண ஓலம்தான். அவனின் காதலியும் மற்றுமொரு தோழியும் இறந்து கிடந்தனர். சில நிமிட அவர்களின் சந்தோஷ ஆட்டங்கள் கண்முன்னே வந்து சென்றது. காதலி மும்பைப் பெண்ணாம். மற்றவள் நாகேர்கோயில்காரி.
என்ன உலகமடா இது, ஆண்டவா அந்தக் காதலிப் பெண்ணையாவது நீ காப்பாற்றிவிடக்கூடாதா? மனம் வேண்டியது. அவன் செவிசாய்க்கவில்லை.
காட்டாற்று வெள்ளம் ஓடுவதுபோல் நம்மையும் அவனே வளைந்துநெளிந்து வாழ்க்கைப் பாதையில் ஓடவைக்கிறான். இதில் நம் பங்கு என்ன. ஒன்றுமேயில்லை. அங்கு ஒருத்தி வேண்டாம் என்று ஒதுங்கினாள். இங்கு ஒருத்தி துடிக்கத்துடிக்க இன்பம் அனுபவித்து, ஒரு நொடியில் இறந்துபோனாள்.
இதுதான் உலகம். அதனோடு இயைந்து வாழ்வதே உன் கடமை, என்பது ஆழமாக மனதில் பதிந்தது. கொஞ்சம் தெளிந்தது. ஒரு நாள், இரு இரவுகள், 2 ஸ்காட்சும் காலியாகி மனதை நிறைத்துவிட்டது.

Sunday 2 September 2012

அந்தப் பார்வதி

அந்தப் பார்வதி, என் அம்மாவிடம் என்னுடைய ஜியோமெட்ரி பாக்ஸ் ஒரு நாளுக்கு வேண்டும் என்று வாங்க வந்திருந்தாள். அப்பொழுதே எனக்குக் கிளி சொன்னது, இது ஏதோ சிக்கலென்று. இப்பொழுதும் அவளொன்றும் அழகில் குறையில்லை. ஆனால் படிப்பு, நமக்கு இதெல்லாம் தேவையா என்றுமட்டும் உறுத்தியது. ஆனாலும் அம்மாவின் மூலம் வந்ததால் நான் என்ன சொல்லிவிடமுடியும். கொடுத்துவிட்டேன்.
மறுநாள்தான் வேடிக்கை ஆரம்பமானது. நான் ஒரு கிரௌண்டில் மாலையில் ஹாக்கி விளையாடுவது வழக்கம். அங்கே வந்துவிட்டாள். ஜியோமெட்ரி பாக்ஸ் தொலைந்துவிட்டதாம், எப்படியாவது புதிது வாங்கிக் கொடுத்துவிடுகிறேன், யாருக்கும் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள். பொய் சொல்கிறாள். சரி சனி ஆரம்பம் என்பதைத் துல்லியமாக உணரமுடிந்தது. சிலநாட்களுக்குப்பின் புதிதொன்றை வாங்கி அதனுள் ஒரு சீட்டில் நன்றி என்று எழுதிவிட்டு, பேசவேண்டும் உங்களுடன் இன்று சினிமாவுக்கு வாருங்கள் என்று எழுதியிருந்தாள். என்றுமே நான் நட்புக்கு மரியாதை கொடுப்பவனாதலால் சென்றேன். அவள் அவளின் 6 வயது தங்கையுடன் வந்திருந்தாள். சினிமாவும் வீட்டினருகிலேயே இருப்பதால் அது
 கஷ்டமாக இல்லை. என்னைக் கண்டதும் என்னருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
ஏதேதோ படிப்பைப்பற்றி பேசிக் கடுப்பேற்றினாள். நட்பாகப் பழகலாம் என்றாள். join study உட்காருவோம், அப்போதுதான் நீங்களும் நன்றாகப் படிப்பீர்கள் என்று அறிவுரை கூறினாள்.
அதன்பின்னர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள். அரட்டையடிப்பாள். அதைப்பார்த்த அவளின் வீட்டார் அவளை ஏதோ சொல்லியிருப்பார்கள் போலும். ஒருநாள் கண்கலங்கினாள். வித்தியாசமாக இருந்தது. sslc இல் 460 வாங்கினாள். நான் puc இல் கோட். அவள் வேறுவீடு மாற்றிச் சென்றுவிட்டாள். டாக்டர் ஆகிவிட்டாள். அவளை அதன்பின் பார்க்கவில்லை.
தற்பொழுது சமீபத்தில் ஒருநாள் சினிமாவிற்கு சென்றிருந்தபொழுது அவளைப்பார்த்தேன். நட்பாக நன்றாகப் பேசினாள். என்னைக் காதலித்ததாகவும் கட்டாயம் திருமணம் நடக்காது என்பதால் ஒதுங்கிவிட்டதாகவும் சொன்னாள். ஒரு பையன் உண்டாம். அவனையும் டாக்டராக்கிவிட்டாளாம். டாக்டர் கணவனுடன் விவாகரத்தாகி, அவனும் தற்பொழுது உயிருடனில்லை என்பதை சமீபத்தில் கேள்விப்பட்டேன். நெஞ்சம் கொஞ்சம் கணத்தது.

தியானம் மலரவேண்டுமானால்....

தியானம் மலரவேண்டுமானால்....
நம்மின் முதுகெலும்பு கூனி நிற்காமல், நிமிர்ந்திருத்தல் அவசியம்.
அன்பு செய்தல் மட்டுமே நிகழவேண்டும். கோபம், எரிச்சல், வன்மம், பொறாமை போன்றவை கூடாது. 
திறந்த மனம், ஆன்மாவை கொடுக்கவும் பெறவும் வேண்டும்.
கூச்சம் அறவே கூடாது, உடல் துடிப்பை அப்படியே அனுமதிக்க வேண்டும்.
உடலின் தசைகள் அத்தனையும் தளர்வாக இருத்தல் அவசியம். படுத்துக்கொண்டும் செய்யலாம்.
தியானத்தின் பொழுது காதலனை மட்டுமே கற்பனையில் கொள்ளவேண்டும். அவன் செய்பவற்றை அப்படியே அனுமதிக்கவேண்டும்.
இன்ப அதிர்வுகள் உடலில் எல்லா உயிரணுக்குள்ளும் பரவும்போழுது அமைதியாக அதைக் கவனித்தல் மட்டுமே வேண்டும். தேவையானால் அசைவுகளை ஏற்படுத்தலாம்.
தனிமையில் எந்த கவனச்சிதறல்களும் இல்லாத நிலையில் அமரவேண்டும்.
காலையில் ஒருமுறை செய்தபின்னர், மறுபடியும் மூன்று மணிக்கொருமுறை இருக்கும் நிலையிலிருந்தே, காதலன் உள்ளுள் புகுவதுபோல் அனுமதித்தாலே தியானம் நிலையாய் நம்முள் இருந்துகொண்டேயிருக்கும்.
செக்ஸ் அனுபவிக்க மனம் துடிக்கும் பொழுது, அந்தத்துடிப்பை ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் பரப்பி மொத்த உடலும் துடிப்பதைக் கவனிக்கவும்

கோபால் அருவி

காலை 8 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பினேன். நண்பர்கள், ஒரு அரசு வக்கீல், ஒரு ஒய்வு நீதிபதி, ஒரு கம்பனியின் மேலதிகாரி, ஒரு eb உயரதிகாரி. 5 பேர் மட்டும். 
11 மணிக்கு, நகர எல்லை தாண்டப்பெற்றதும் ஒரு மரத்தடியில் நிறுத்தம். தண்ணீர் பருகத்துவங்கினர். இது வேறு ஒன்று. ஒருவர் இளநியிலும், ஒருவர் பதநீரிலும் கலந்து அருந்தினார். சுவையாக இருந்ததாம். போதையில் உளறத்துவங்கக் கிளம்பினோம் ஒரு மணி நேரத்தை முழுங்கியபின். 
நான் உன்னிடம் குற்றாலம் என்று தவறாக சொல்லிவிட்டேன். இது செங்கோட்டை, மலைமேல் இருக்கிறது. குண்டார் டேம் சென்றடையவேண்டும் முதலில். பின்னர் மலைப்பாதை ஒரு 5km. கோபால் அருவி என்ற பெயர். அதாவது அந்த அருவி அமைந்திருக்கும் தோட்டத்தின் உரிமையாளர் பெயர் கோப்பால். உலகத்தின் எந்த முன்னணி வாகனமும் ஹம்மர்கூட, ஏன் நம் ஊர் ஜீப்கூட அந்தப்பாதையில் ஏறமுடியாது. தெளிவாகத் தொழில் செய்கிறார்கள். ஏறுவதர்க்கென வாடகை ஜீப்புகளை அந்த உரிமையாளரே வைத்திருக்கிறார். ( பொதுவாக டு&ப்ரோ ரூ. 500 , ஒரு குடும்பத்திற்கு, 3 மணிநேர குளியல் உட்பட. மற்றும் கொண்டுசெல்லும் உணவை அங்குவைத்தே சா
ப்பிடலாம். அந்த நேரம் மற்றவர்களுக்கு அனுமதியில்லை. நண்பர்கள் என்பதால் எங்களுக்கு எல்லாமும் ப்ரீ. தெரியாத யாரும் சென்றுவிடவும் முடியாது.) அவர்களின் ஜீப்பில் மட்டுமே செல்லமுடியும். என் வாழ்நாளில் அப்படியொரு பாதையில் இதுவரை பயணம் சென்றதேயில்லை. பயங்கரம் என்று இதுவரை எதையும் நினைத்ததில்லை, ஆனால் இது கொஞ்சம் பயங்கரம்தான். என்னின் டிரைவிங் ஆணவம் கொஞ்சம் அடங்கினத்தை உணர்ந்தேன்.
ஒரு காட்டுவீடு. அதாவது ஒரு சிறிய வராண்டா, மற்றும் ஒரு பெட்ரூம் எல்லாவசதிகளுடன். ரொம்பப் பெரியதெல்லாம் இல்லை. எல்லாம் தேவையான அளவு. அங்கு சென்று இறங்கியதும் மறுபடியும் தண்ணி, ஆட்டம், கார்ட்ஸ். ஒபாமாவைக் கூட்டிச் சென்றிருந்தாலும் அவரும் அப்படித்தான் குழந்தையாகிவிட்டிருப்பார்.
குளிக்குமிடம் அடையும்பொழுது சரியாக மதியம் 2 .30 மணியாகிவிட்டிருந்தது. அது ஒன்றும் பெரிய அருவியில்லை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது. உள்ளே சென்றதும்தான் புரிந்தது. முழுவதும் பரவசம்தான், ஆனந்தம்தான். முதலில் எங்களைத்தவிர அங்கு யாருமே இல்லை. நீதிபதி மொத்த ஆடைகளையும் களைந்துவிட்டு நிர்வாணா நடனம் ஆடினார். 4 மணிநேரம் உலகத்தின் தொடர்புகளனைத்தும் அறுந்துவிட்டிருந்தது. நம்மைக்கேட்க எந்தனாதியுமில்லை. நான் இதுவரை அனுபவித்த அத்தனை பயணங்களிலும் இது மிகவும் தனிமைநிறைந்தது. அருமையானது. தனித்துவமானது. இதுவரை கிடைத்திராதது. அதாவது ஒரு காட்டாறு அதை மறித்து, பாறைகளை வெட்டி அருவியை உருவாக்கியிருக்கிறார்கள். விழும் இயற்கையான தண்ணீர் எப்பொழுது குளிந்தே இருக்குமாம். அதில் ஒரு குளம், முழுவதும் மணல் போட்டு நிரப்பியிருக்கிறார்கள். இடுப்பளவு காட்டாறு. கண்ணாடிச் சுத்தநீர். நாலரைக்கு மீண்டும் தண்ணீர். பின்னொரு குளியல். பின் சாப்பாடு. எல்லாம் இருந்தது. நான் வெறும் சுண்டல் பார்ட்டிதானே. 7 மணிக்கு ரூம் சென்று மறுபடியும் ஒரு கார்ட்ஸ். மொத்தம் இன்று ரூ 1000 அவுட். வீடு வரும்பொழுது இரவு 10 மணி.
நீ விரும்பினால் நாம் இருவரும் தனியாக அங்கு சென்றனுபவிக்கலாம். ஆனால் நீதான் நேரம் ஒதுக்கி முடிவு செய்யவேண்டும். என்னால் அதற்கு ஏற்பாடு 100% ரகசியமாக செய்யமுடியும். என்ன சொல்லப் போகிறாய்?

ஒரு ஆண் குழந்தை

அவளுக்குத் திருமணம் முடிந்து சரியாக 8 வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அவனுடன் தநா விலுள்ள எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் படையெடுத்து முடித்தாகிவிட்டது. எத்தனை டெஸ்ட், எத்தனை மருந்து, எத்தனை துன்பம் ஒருமுறை செமன் டெஸ்டுக்கு அதை எடுக்க ரூமினுள் சென்று மல்லாடி, போராடி பின்னரே எடுக்க முடிந்தது. அதுதான் கடைசி, முடிவுபண்ணிவிட்டார்கள். போதும் உனக்குநான், எனக்குநீ என்று வாழ்ந்துவிடுவோம். 
ஜாதகம் சென்று பார்த்தாள். ஜோதிடர் ஒரு ஆண் குழந்தை கட்டாயம் பிறக்குமென்று உத்திரவாதம் தந்திருந்தார். அவளுக்கு நம்பிக்கையில்லை. செமன் டெஸ்ட்டும் பொய்பித்துவிட்டது. எல்லா டாக்டர்களும் அவளுக்குத்தான் ஏதோ கோளாறு என்று சொன்னதாக அவன்வேறு சொல்லிக்கொண்டிருந்தான். மனசு சங்கடமாக இருந்தது. ஆனால் அவளின் எந்த ரிப்போர்டிலும் அவளுக்கு சரியில்லைஎன்று இல்லவேயில்லை. அவளுக்குத் தெளிவாகத் தெரியும் பிரச்சனை அவளில் இல்லையென்பது. ஆனாலும் சரியான நாட்களில் மாங்குமாங்கென்று வேலைசெய்து கொண்டுதானிருந்தார்கள்.
இன்றும் அந்தயோருநாள்தான். ஆனால் முந்தியநாளே நன்றாக நோங்கியிருந்தார்கள்.
காலையிலேயே ஒரு போன் வந்தது. அவளின் தாய்மாமா சென்னையில் இறந்துவிட்டாரென்று. கட்டாயம் போகவேண்டும், கிளம்பினாள் தனியாக. அவனுக்கு நிறைய வேலை, வரவும் விருப்பமில்லை. எப்பொழுதும் செல்லும் ஸ்லீபரில் டிக்கெட் இல்லை. ஆகவே கிடைத்த first கிளேஸ் கூபேயில் டிக்கெட் எடுத்துக்கொண்டாள்.
வண்டியேரும்போழுது, சார்ட்டில் கூடவருவது யார் என்ன பெயரென்று பார்த்தாள். அவன் பெயர் பிரபு, வயது அவளின் வயதுதான் 32. அந்தக் கூபேயில் அவளும் அவனும் மட்டுமே. வேறு கூட்டமில்லை. ஏறியமர்ந்தாள். பிரபு வந்தான் வண்டி கிளம்பினபோழுது. அழகாக இருந்தான். நடிகர் சரத்குமாரின் சாயலில் இருந்தான் அதிகம் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, ஹரோல்ட் ரோப்பின்சின் betsy படித்துக்கொண்டிருந்தான். சிலநேரங்களில் அவளை சைட்டடிப்பதை உணர்ந்தாள். அவளுக்கும் அவனை சைட்டடிப்பதில் விருப்பமிருந்தது. பாத்ரூம் சென்றுவந்து பின் போர்வையை இழுத்துப்போர்த்தி படுத்துப் பார்த்தாள். தூக்கம்கொள்ளவில்லை. அவன் இன்னும் படித்துக்கொண்டுதான் இருந்தான். அவள் அவனிடம் இப்பொழுது கேட்டாள், விளக்கை அணைக்கலாமா என்று. விளக்கை அணைத்தாகிவிட்டது. அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. புரண்டுகொண்டே கிடந்தாள். இடையிடையே வெளிச்சத்தில்வேறு அவன் விழித்திருப்பது தெரிந்தது. சட்டென ஜோதிடர் குழந்தை கட்டாயம் உண்டென சொன்னது நினைவில் மின்னலடித்துச் சென்றது. நிலை மறந்தாள். அவளுக்கும் அது மிகவும் தேவையை இருந்தது. மெதுவாக யதார்த்தமாக தன் இடதுகாலை முழுவதுமாய் வெளியே தெரியுமாறு ஒரு திரும்பு திரும்பிப் படுத்தாள். அவனிடமிருந்து எந்த சலனமும் இல்லை. 2 மணிகள் கடந்துவிட்டன. மெதுவாக கண்களை அவன்பக்கம் ஓட்டினாள். அவளை அவனும் பார்த்துவிட்டான். எழுந்தான். அவளின் கால்களை தொடைவரை முழுமையாய் வருடினான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியே தொடையின் அல்குல்வரை கையை ஓட்டினான். சட்டென உதட்டில் முத்தமிட்டான். முலைகளை பிடித்து அமுக்கினான். விடவில்லை. அப்படியே அவளினுள் செலுத்தி முயங்கினான்.(முயங்கினான் = அவள் மயங்கினாள் + இவன் இயங்கினான்). முதல் முடிந்தது. 
அவனின் படுக்கைக்குச் சென்று படுத்துக்கொண்டான். இன்னும் இருவரும் தூங்கிவிடவில்லை. உருண்டுக்கொண்டு கிடந்தனர். செங்கல்பட்டு வந்திருந்தது. மீண்டும் அவளைநோக்கி அவன் வருவதைக் கண்டாள். உறங்குவதுபோல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள். அவன் இப்பொழுது எதையுமே பொருட்படுத்தவில்லை.அழுத்தமாக முத்தமிட்டான் அவளை, பின் அதை. அதில் மிக வேகமான முயக்கம் இப்பொழுது. உச்சமான இன்பத்தினைப் பருகினாள். செத்துவிடலாம்போல இருந்தது. தாம்பரத்தில் இறங்கிச் சென்றுவிட்டான், விளக்குகளைப் போடாமலேயே.
ஒரு அழகிய ஆண் குழந்தையினை பெற்றெடுத்தாள். பிரபு என பெயரிட அவனை வற்புறுத்தினாள். அவனுக்கும் (கணவனுக்கும்) சந்தோசம்தான். முதலில் தானொரு அலியில்லை என்றொரு ஆவேசம்.

இனி உன்பாடு!

நேற்று நாள் முழுவதுமான முழுநிலை தியானத்தில் இருந்தேன். அது என்ன என்று கேட்கிறாயா? அவசரப்படாதே சொல்கிறேன்.
எப்பொழுதாவது பெத்தடின் ஊசி போட்டிருக்கிறாயா? அல்லது கஞ்சாவினை ஒரு சிகரெட்டினுள் கலந்து உறிஞ்சியிருக்கிறாயா? அபினை எடுத்து பற்களின் ஈறுகளில் வைத்துத் தேய்த்திருக்கிறாயா? அல்லது பச்சைப் பாக்கை நாகர்கோயில் பெரிய வெற்றிலையில் சுண்ணாம்பு வைத்து கொஞ்சம் புகையிலை சுருட்டி குதப்பியிருக்கிறாயா? 
இவைகளெல்லாம் சில மணித்துளிகள் உனக்குள் தியானத்தைத் தெளித்து நிற்கக்கூடியவை. வான்வெளியில் உன்னை மிதக்கச் செய்யும்.
இந்த அனுபவத்தை கால அளவின்றி எவ்வளவு மணிநேரமும் அனுபவிக்கலாம். ஏன் நாட்கணக்கில்கூட ஒரு செலவுமின்றி உறைந்துகிடக்கலாம்.
தேவை ஒரு ராசாத்தியின் அளவிடமுடியாத அன்பு, காதல், காதலில் ஒரு கண்ணசைவு மட்டுமே. எல்லோருக்கும் கிடைத்திடுமோ? 
நடந்தவற்றை அப்படியோ எழுதிவிடுகிறேன். அதனுள்ளே இரண்டற கலந்து நீயும் சென்றால், உனக்கும் அந்த அனுபவம் கிடைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

காலை 9 மணியிருக்கும். உடற்பயிற்சி முடித்து தியானத்தில் அமருமுன் சவஆசனம்போல் அப்படியே குப்புறப் படுத்திருந்தேன். உன்னின் இரு முக்கிய அங்கங்களை நினைவுகளில் ஏற்றி, உன்னை மெதுவாக அவசரமில்லாமல் நிர்வாணப்படுத்தினேன். உன்னுடலில் பரவி இறுக்கி அசையவிடாமல் அழுத்தமாக முத்தமிட்டேன். பின்னர் என் உடலை மிக இலேசாக உன்னுடன் கலவி கொள்வதுபோல் மிக லேசாக அசைத்தேன். குறி அந்த அசைவில் எழுந்துவிட்டது. என் உடலின் எல்லா தசைகளையும் முழுமையாய் தளர்வாக்கினேன். இறந்தநிலைபோல. உன்னுள் நுழைத்து அதேநேரம் முத்தமும்மிட்டேன்.
ஒரே நிமிடம், அப்படியே உனக்குள் முழுவதும் கூடுவிட்டு கூடுபாய்ந்து, நுழைந்து நான் நீயானேன். அதாவது இப்பொழுது நான் ஒருபெண். என்னை அவன் உள்நுழைந்து இயங்குகிறான், ஆண்குறி நீண்டு, கற்பக்ரகத்தினுள் இயங்குகிறது. இன்பம் உச்சமடைகிறது. குறியிலிருந்து திரவம் வெளியேறுகிறது மனக்கண்ணில் கண்டுகொண்டிருக்கிறேன். அது கற்பப்பையை முதலில் நிறைக்கிறது. பின் என் உடல் உள்ளே முழவதுமாய். பின்னர் நான் ஒரு விந்துவைப்போல் பிரபஞ்சத்தில் மிதக்கிறேன். இன்னும் திரவம் என்மேல் விழுந்து கொண்டுதான் இருக்கிறது. இன்பத்திலும் திளைக்கிரேன். நான் இப்பொழுது என் கண்முன் இருக்கும் அந்த ஆண்குறியின் துவாரத்தினுள் திரவத்திநூடே நுழைந்து நீந்துகிறேன். இன்பத்தில் குளிக்கிறேன் முழுமையாய். வான்வெளி தென்படுகிறது கடல்போல. அதில் மிதக்கிறேன் நீந்திக்கொண்டே. முழுவதும் இன்பமயம். இப்பொழுது ஒரு வெண்ணிற முட்டை மிதப்பதைக் கண்டுகொண்டு அதைநோக்கி என்பயணம் தொடர்கிறது. மிக அருகில் சென்று முட்டி அதனுள் போராடி நுழைந்துவிட்டேன்.
பட்டென உணர்ந்தேன் மறுபடியும் உன்னுள் வந்துநிற்பதை. இப்பொழுது உன்னின் நிகழ்கால இடத்தில் உன்னையும் நேரில் கண்டுகொண்டிருக்கிறேன். மெதுவாக உன்னில் கலவி கொண்டு ( பெண் பெண்ணுடன்) கரைந்து மறுபடியும் நீயாகினேன்.
அந்தநேரம் நீ உன் சமையலறை வேலைகளில் நின்றுகொண்டிருந்தாய். பின் களைப்பில் படுக்கைக்கு செல்கிறாய். ஏதோ ஒரு சோகம் உன்னின் முகத்தில் பரவிக்கிடந்ததைக் கண்ணுற்றேன். இது உண்மையா? என்றால் இனி நாமும் டெலிபதியில் எந்தநேரமும் பேசிக்கொள்ளலாம். நீ அங்கு செய்துகொண்டிருப்பதை என்மனக் கண்ணால் கற்பனையில் ரசிக்கலாம்.
இந்த தியானம் முழுநாளும் இருந்துகொண்டிருந்தது.


அவள் தன்னை எனக்குள் முழுமையாய் ஆக்கிரமித்து விட்டிருக்கிறாள்.
அதாவது 50ml, 50gm கொண்ட நீரில், 20gm சர்க்கரையை இட்டு கலக்கிக்கொண்டே இருந்தால், கலக்கியகரைசல் 70gm எடை இருக்கும், ஆனால் அளவு 50ml தான் இருக்கும். எப்படியெனில் நீரினுள் அதன் ஒவ்வொரு மூலக்கூறின் இடையில் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியின் உள்ளே இந்த சர்க்கரையின் மூலக்கூறுகள் நுழைந்து பரவிக்கொள்ளும். ஆக அதன் 50ml என்ற அளவு மாறுவதில்லை. சைன்ஸ்.
அதுபோல என்னின் ஆன்மாவின் அளவு மாறிவிடாமல், இடைவெளிகளில் உன்னை முழுவதுமாய் நிரப்பிக்கொண்டு உன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உலவுகிறாய்.
என்னை இரவில் கிறங்கவைத்து உறங்கவிடுவதில்லை.
முழுநேரமும் அவளில் கலந்து தியானநிலையிலேயே என்னை இருக்குமாறு அடிமைப்படுத்துகிறாள்.
நான் வேற்று கேலக்சிக்குச் சென்றாலும் என்னை விடுவதாயில்லை.
ஒவ்வொரு மணிக்கொருமுறை என்னைக் கலவிகொள்ளத் தூண்டுகிறாள். மூச்சைத் தினறடிக்கிறாள்.
என்னின் இந்தப் பணியோய்வு சரியென எனக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறாள்.
கவிதையாக என்னுள் மலர்ந்து கிடக்கிறாள். கற்பனையை என்னுள் திணிக்கிறாள்.
என்னை இன்பத்தினுள் திளைத்து வாழவைக்கிறாள்.வாழ்கிறாள்.
நேரில் கண்டால் கண்களால் கொலை செய்கிறாள். சிரிப்பினில் சிந்தனையை சிதறடிக்கிறாள். இடை செய்யும் நடையில் என்னைக் குடை சாய்க்கிறாள். கனிக்காட்டில் தித்திப்பாய் கனியவைக்கிறாள். இதழ்தேன்குடம் கொண்டு இதழில் தேன்பாய்ச்சுகிறாள்.
சுமையினுள் மனம் தவிக்கையில், கருணைக் கரங்களால் என்னை ஏந்திக்கொள்கிறாள்.
ஒரு குழந்தையாய், அன்புக்காதலியாய், மடிதாலாட்டும் தாயாய், மங்கையாய் மனம்குளிர மகிழ்வூட்டுகிறாள்.
இங்கிங்குனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்?
உரித்துத்தந்துவிட்டேன், இனி உன்பாடு!

ஒரு சிறந்த கலவி


மாலை 7 மணிக்கு ஆபீஸ்விட்டு அலுப்புடன் வீட்டுக்கு வந்தான். எங்கேயாவது சாயவேண்டும்போல் இருந்தது. களைப்பில் அப்படியே உறங்கிடவேண்டும்போல் உடல்தளர்ந்தது.
சாப்பாட்டுப் பாத்திரங்களை விசிரிஎரிந்தான். சோபாவில் சாய்ந்தான்.
அவள் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். மஞ்சள்போட்டு குளித்திருந்தாள். தலைநிறைய மல்லிகையை அணிந்திருந்தாள். மணம் அடிவயிற்றை ஏதோ செய்தது. அழகிய நீலநிறப் புடவையை கட்சிதமாக அணிந்திருந்தாள். அந்தப்புடவை அவளின் அசைந்தாடும் இடையில் கொஞ்சம் தடுமாறியது. இலேசாக புடவையை மேலே தூக்கிப்பிடித்து வந்தாள். கால்கொழுசும் அந்த மர்மப் பகுதிகளும் வெளித்தெரிந்தது.
சேலையில் அந்த விலகல் கொஞ்சம் விரசம்தான். ஜட்டியில் இருக்கும்போழுதுகூட அவ்வளவு விரசம் தோன்றிவிடாது.
நல்ல மணமாக, ருசியான டீயைக் கொண்டுவந்தாள். அவனின் அருகில் சோபாவில் அமர்ந்தாள். ஒன்றும் பேசவேயில்லை. டீயை உறிஞ்சினான். அவளின் அருகாமை ஒரு இனிய உரசலை ஏற்படுத்தியது. அந்தத்தீயின் சூட்டுச் சுகம் ஆறுதல் தந்தது. அவள், அவன் கால்களின் ஷூக்களைக் கழட்டினாள். கால் பாதங்களை அகஸ்மாத்தாக வருடினாள்.
டீயினைக் குடித்தவன் கொஞ்சம் உற்சாகம் பெற்றான். தீயின் ஜுவாலை உள்ளே எரியத்துவங்கினத்தை உணர்ந்தான். அறைக்குள் சென்று ஆடைகளைக் களைந்து ஒரு லூசான கால்சட்டையை மாட்டிக்கொண்டான். மேலே ஒரு டீஷெர்ட். பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டான். வெளியில் வந்து சோபாவில் அமராமல் தரையில் அமர்ந்தான். அது செங்கல் தரை. இதமாக இருந்தது. வீடு முழுவதும் சுத்தமாகவும் பொருட்களனைத்தும் அதனதன் இருப்பிடத்தில் அமையபெற்று அடுக்கப்பட்டிருந்தது. ஜன்னலிலிருந்து இதமான தென்றல் ஒழுகியது. பாத்திரங்களை சமயலறையில் வைத்துவிட்டு, இரவு உணவுக்கு தயார்படுத்தியபின் அவளும் வந்தாள். அவன் கீழே அமர்ந்ததால், அவளும் கீழேயே அமர்ந்துவிட்டாள் அருகில். அவள் கண்களைப் பார்த்தான், அப்படியே அவளின் மடியில் குழந்தையைப்போல் படுத்துக்கொண்டான். அவள் அவனை இன்னும் மேலே ஏற்றி, தலையை வயிற்றின் மேல்பகுதிக்கு இழுத்து இருத்தி இருகைகளாலும் கன்னத்தை அணைத்து கைகளை மார்பில் பதித்தாள். சிறிது நேரம் விகடன் பார்த்தான் அவன். மனது அதில் லயிக்கவில்லை என்பதையுணர்ந்து, அதை எறிந்தான். இப்பொழுது மெதுவாகத் திரும்பி அவளின் மார்பகங்களினுள் முகம் புதைத்தான். அவள் கொஞ்சம் அவளைச் சறுக்கிக்கொண்டு அவனுக்கு இலகுவாக உட்கார்ந்தாள். அவளின் மணம் நுகர்ந்தான். அதனுள் மல்லிகையும் தன் மணத்தைக் கலந்துவிட்டிருந்தது.
மணியைப் பார்த்தான். 9 ஐக் காட்டிநின்றது.
அவன் அவளின் மேல் ஏறிப் படுக்கும்போழுது அவளின் சேலை கொஞ்சம் விலகி அவளின் முழங்கால், அதையொட்டிய தொடை தெரிந்தது. சிறிது நேரம் அவளின் முலைகளின் மேலேயே தேத்துக்கொண்டு கிடந்தான். ஜாக்கெட் உறுத்தியதால் அதைக்கழற்றினான். மிகவும் லேசான மிருதுவான ப்ரா அணிந்திருந்தாள். அதை உடனே கழற்றுமளவு அது அவனுக்குத் துன்பம் தரவில்லை. ஆனாலும் எல்லாவற்றையும் கழட்டிக்கொண்டனர்.
அவனின் மொத்த நாளின் வேலைப்பளுவின் அலுப்பும் களைப்பும் மறைந்திருந்ததை உணர்ந்தான். புதிதாக இருப்பதுபோல் இருந்தது.
அவள் மெதுவாக அவனின் தலையை சேர்த்து கழுத்துப் பகுதியை வளைத்தாள். கொஞ்சநேரம் அந்தச் சூட்டை இருவரும் அனுபவித்தனர். அவன் சட்டென மேலெழுந்து அவளின் உதடுகளை சுவைத்தான். அது ஆழ்ந்து ஒரு சிறந்த முத்தத்தைப் பரிசாக்கியது அவளுக்கு. திரவப் பரிமாற்றத்தால் மயங்கினாள். பின் கிறங்கினாள். அவன் இப்பொழுது தன் ஒரு கையை அவளின் இடையைப் பகுதியை வளைத்தான் மறுகையை கீழே இறக்கினான். அது அவளின் தொடையின் உட்பகுதியைச் சென்றடைந்தது. அவள் மெலிதாக சிலிர்த்ததை உணர்ந்தான். அப்படியே கீழே அவனை இறக்கி அவளின் அக்குலினுள் முகம் புதைத்து அந்த உதடுகளையும் அதில் வழிந்த திரவத்தையும் ருசித்தான். நிலைமறந்தான். அதை என்னவெல்லாமோ செய்தான். மன்றாடினான். உள் நுழைய முயன்றான், முடியவில்லை. அவளை அப்படியே தலைகீழாய் தூக்கி வாயை எடுக்காமல் படுக்கைக்கு வந்தான். அதாவது அவன் படுத்திருக்கிறான். அவள் மேலே இருக்கிறாள், கீழுதட்டிலிருந்து வாயை எடுக்காமலேயே. அவளும் அவனின் குறி அருகினில் பட்டதால் அதைச் சூப்பினாள். விதைகளை வருடினாள். இருவரும் இன்ப உச்சத்தில் சஞ்சரித்தனர். பின் இருவரும் மற்றவரின் உடலின் ஒவ்வொரு பகுதியையும் சுவைத்தனர். ஒரே காந்தக்குவியலினுள் ஒருவராயினர்.
பரவசத்தின் உச்சத்தில் நேர்நிலைக்குத் திரும்பி, மறுபடியும் மேலுதட்டில் இனிமையாய் முத்தமிட்டான். மெதுவாய்த் துவங்கிய கலவி, முழுவேகம் பிடித்தது இப்பொழுது. முழுமையாய் இயங்கினான். அவளின் கதறலை இப்பொழுது கேட்க முடிந்தது. அது சிறிதாகக் குறைந்து முனகலானது. கலவி முடிந்தது. இருவரும் ஒருவருக்குள் ஒருவர் நிரம்பிக் கிடந்தனர், இன்பத்தால். செயல்மறந்து கட்டுண்டு அப்படியே கிடந்தனர். எழ மனமில்லை, முடியவுமில்லை.
காலையில் பார்த்தால் சமையல் அறையில் எல்லாமும் அப்படியப்படியே கிடந்தன. வெட்கமாக இருந்தது.
அவனும் என்ன வேலையானாலும் முடித்துநிற்கும் திறன் பெற்றிருந்தான்.


தினமும் காலை 4 மணிக்கே எழும்பிவிடுவாள். இரவு எவ்வளவு லேட்டானாலும் காலையில் சீக்கிரம் விழித்துக்கொள்வாள். அருகில் ஆடையின்றி ஆழ்ந்து உறங்கிக்கிடக்கும் அவனை ஒரு நிமிடம் ரசிப்பாள். மறுபடியும் அவனதை கற்பனையில் கசக்குவாள். எழுந்துநிற்கும் அதை அப்படியே கற்பனையிலேயே விதையோடு சேர்த்துப்பிடித்து முத்தமிடுவாள்.
வீடு முழுவதும் தூசுதட்டி, கூட்டிவிட்டு, வாசல்தெளித்து சேலையை தொடைவரை தூக்கிச் செருகி, கோலம் போடுவாள். நல்லவேளை அது அதிகாலை நேரமாக இருக்கும். அந்தநேரம் பார்க்க நேர்ந்தால், மறுபடியும் ஜல்சாதான். பின் முகம் கழுவி முகம் பார்ப்பாள், கண்ணாடியில். இரவைக் கனவில் ஒருநிமிடம் ரசிப்பாள். சிலிர்ப்பாள். அழகு இன்னும் கூடிக்கொண்டேதானிருக்கும். சிறிதாகத் தொங்கிக்கிடக்கும் அதை இருகைகளாலும் லேசாக வருடுவாள். காம்புகள் விரலிடையில் சிக்கி இன்பம் வீசும். அவளின் முகத்திற்கே கண்ணாடியில் முத்தமிடுவாள். குளியலறையில் பாடிக்கொண்டும் தன்னுடலை தானே வருடிவிட்டுக்கொண்டும் இன்பமாய் குளித்துமுடிப்பாள். அவளின் அழகில் அவளே திகைப்பாள். சேலையை கட்டமட்டும் வேண்டிய நேரம் எடுத்துக்கொள்வாள். 
அடிக்கடி அவன் விழித்துவிட்டானா என்று கர்வ நடைபோட்டு பார்ப்பாள். ஹாலில் அழகாக கால்மேல்கால் போட்டு பேப்பர் படிப்பாள். அது பார்ப்பவர் யாராகினும் கிறங்கடிக்கும். இடுப்பு, அதன் வளைவைப் படைத்த ஆண்டவனுக்கு நன்றி.
அவன் விழிப்பான். அவனுக்குத் தேவையானவைகளை அவன் தேடாவண்ணம் எடுத்துக் கொடுப்பாள். அவன் சோபாவில் வந்தமர்ந்ததும், டீ போட்டு எடுத்துவருவாள். டீயை அவளின் வாயில் வைத்து உறிஞ்சி, அவனின் வாய்க்குள் பிதுக்குவாள். அப்படியே ஒரு முத்தத்தையும் பெற்றுக்கொள்வாள். அவன் பேப்பர் படிக்கும்வரை, அவன் மடியில் படுத்திருப்பாள். பின்னர் குளித்துக்கிளம்பும் வேளை, பம்பரமாய் சுழன்று அவன் வேலைக்குக் கிளம்பிட உதவுவாள். அவன் ஷூ மாட்டும்வேளையில் காலையுணவை ஊட்டிவிடுவாள்.
பின்னர் கிளம்பும் வேளை ஒரு அழுத்தமான ஆங்கிலமுத்தம். இதைச் சாக்கிட்டு அவன் அவளின் முலையை லேசாக அழுத்தி சுற்றி வளைத்து தூக்கி அந்தரத்தில் இன்னொரு முத்தத்தை இட்டு இறக்குவான். பூரிப்பில் முகம் மலர்வாள்.
அடுத்தகட்ட வீட்டுவேலைகளை முடித்து 11 மணியளவில் கொஞ்சம் இளைப்பாருவாள். இதுதான் நான் கற்பனைகொண்ட காதலின் வாழ்க்கை, கிடைக்கவில்லை. கிடைத்ததை நாளை சொல்கிறேன்.......