Sunday 30 December 2012

அவளைத் தொட்டுச் செல்லவே!!!...


வண்ணத்துப் பூச்சியாய்
பிறந்திருக்க கூடாதா
என ஏங்கித்தவிக்கிறேன்...

ஒவ்வொரு முறையும்
நீ பிடிக்க முயன்று
தோற்றுச் செல்கையில் எல்லாம்!!!.

ஒவ்வொரு முறையும்
ஆசைப் படாதே என
சொல்லிக் கொள்ளும்
மனதிற்கு மட்டும்
ஒரே ஒரு ஆசை...

நம் நட்பு தண்டவாளம் போல்
இணை பிரியாமல் செல்ல!!!...


மின்கம்பிகளின் இணைப்பைப்போல்
ரெட்டை உயிர்கள் பின்னிக்கிடந்து
காதல் விளக்கு எரிந்தது.


அவளைத் தொட்டுச் செல்லவே...
கார்மேகம் காலங்கள்
பல காத்திருந்து...
மழைத் துளியை
பூமிக்கு அனுப்பியது...

ஆனால் அவளோ
குடைக்குள்!!!...
அதனால் தானோ ?!!!...
தன் முயற்சியை
விடா முயற்சியாய்த் தொடர்கிறது
அடை மழையாய்!!! ...

Friday 28 December 2012

இந்த சந்தர்ப்பத்தை


அவன் ஊருக்குச் செல்லும் நாட்கள் குறைந்துகொண்டே இருந்தன. அவளிடமிருந்து எந்த மாற்றமும் காணமுடியவில்லை அவனால். அவள் காதலிக்கிறாளா என்றுகூட அவனுக்கு மிகுந்த சந்தேகமாகிப் போய்விட்டது. ஆனால் அப்படி இருக்க சாத்தியமில்லை. அவளைப்பற்றி அவனுக்குத் தெளிவாகத் தெரியும். வீட்டில் ஏதாகிலும் பிரச்சனை இருக்கலாமோ என்ற சந்தேகம் மேலோங்கியது. பலமுறை சந்திக்க முயன்று தோல்வியிலேயே முடிந்துகொண்டிருந்தது அவனின் முயற்சிகள் அனைத்தும். ட்ரெயினில் ஏற்படுத்தப்பட்ட அந்த சந்திப்பு நடந்திருந்தால் எல்லாமும் சுமூகமாகி இருந்திருக்கும். ம்ம்ம்ம்ம் வீட்டில் எதிர்ப்பு. விரக்தியான மனநிலை. சொதப்பினால் பயங்கரமான பிரச்சனையாகிவிடும் அபாயம்.
அவள் இத்தனை பரபரப்பான, சாதகமான உலகிலும் அவளின் எந்த விதமான தவகல்களையும் அவனுக்குத் தெரியப்படுத்தாமலேயே இருந்துகொண்டு இருந்தாள். அவனைப்பற்றியும் அவளுக்கு நன்கு தெரியும். அவன் சாதாரணமானவன் அல்ல. ஒரு சின்ன அசைவையும் கண்டு எடைபோட்டு முடித்து செயல்படுத்திடுவான். அதுதானே அவளின் சிக்கல்.
ஆனாலும் அவனிடம் அவளுக்குப் பிடித்ததும் அதே பரபரப்புதான். எந்தநேரமும் உயிருடேயே இருந்துகொண்டிருப்பான். வாழ்ந்துகொண்டிருப்பான்.
இருப்பினும் எழுத்துவில் மாற்றுப்பெயரில் ஒரு அக்கௌன்டைத் துவக்கி, அவனுக்காக ஒரு கவிதையினை வடிக்க நினைத்தாள். அதைக்கண்டால் ஏதாகிலும் மாற்றம் நிகழலாமே என்ற ஒரு கணக்கு.
" நீயின்றி நானில்லை அன்பே..
உன் நிழலுக்காக ஏங்கிநிற்கும்
நிலாவினை எப்பொழுது பிரித்தெடுத்து
வானுக்கு
நிரந்தர அமாவாசை தந்திடப் போகிறாய்..... " கவிதையினை எழுதிமுடிக்க அவளின் மாமன் மகன் வந்துநிற்க, கலவரத்துடன் கவிதையினை போஸ்ட் பண்ணாமலேயே அழித்துவிட்டாள்.
அவளின் வாழ்க்கை தனிமையிலேயே இனிமை காண இறைவன் விதித்துவிட்டான் போலும். இந்த சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டால்.....
தலை சுற்றியது அவளுக்கு. துணிவுடன் வீட்டைவிட்டு வெளியில் வந்து அவனின் செல்லுக்கு போன் செய்தாள்.
ஹல்லோ, ஹல்லோ, யாரும் லைனில் இருக்கிறீர்களா? ஹல்லோ, ஏதோ ராங் நம்பர்போல  இருக்குடா... கட்...
மனதில் துணிவில்லையே எனக்கு என்னசெய்ய?

Wednesday 26 December 2012

போதும்போதும்


நீ விட்டு சென்ற
தடயங்களில் எல்லாம்
உற்று உற்று
பார்க்கிறேன்.....

நீ கொட்டி சென்ற
அன்பின் அடையாளங்கள்
எட்டி எட்டி
பார்ப்பதை......

இதுவரை நீ செயலில்
நடத்திக் காட்டிக் கொட்டிச் சென்ற
அடையாளங்கள் அனைத்தையும்
பட்டியல் கட்டிப் பார்கிறேன்.

மறுமுறை மாட்டிவிட்டு
மன்றத்தில் மண்ணில் நிறுத்தி
கரும்புளி செம்புளி குத்தாமல்
விட்டதற்காய் வணங்குகிறேன்.

பட்டுவிட்டது போதும்
விட்டுவிட்டு ஓடி
எட்டிஎட்டிப் பார்த்து
கட்டிக்கட்டிக் கல்லெறிந்த கதை.

Sunday 23 December 2012

ஏன் சிதைக்கிறாய்


அதிகாலையிலேயே தூக்கம் கொள்ளாமல் விழித்துவிட்டேன். அவனின் தொந்தரவுகளால் மிகுந்த சலிப்பு ஏற்பட்டுவிட்டது. எத்தனை முறைதான் என் எதிர்ப்புகளை அவனுக்குப் புரியும்படி உணர்த்துவது. விரக்தியில் எழ மனமில்லை. படுக்கையிலேயே புரண்டுகொண்டு கிடந்தேன். உறவுகள்கூட உடம்புக்கு எதுவும் செய்கிறதா என்று கேட்டனர். அவர்களிடம் எப்படி இந்தத் தறுதலையின் முட்டாள்தனமான நடவடிக்கைகளை பற்றி உரைப்பது. மேலும் இன்று அழகுநிலையம் வேறு செல்லவேண்டும். எப்படித்தான் என் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்துகொண்டு என்ன இம்சைப் படுத்துகிறானோ புரியவில்லை. இதையே கருத்தில் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள் போலும். ரோதனைதான்.
11.30 க்கு செல்வதாக முடிவு செய்து 11 க்கு வழக்கம்போல் இல்லாமல் வேறொரு காரில் கிளம்பினேன். அழகுநிலையம் சென்றடையும் பொழுது கொஞ்சம் தூரம் தள்ளி அவன் நின்றுகொண்டிருந்தான். சனியன் விடவே மாட்டேன் என்கிறதே என்று காரிலிருந்து இறங்காமல் அப்படியே திரும்பிவிட்டேன். அழகுநிலையம் போன்செய்து 12.30 க்கு வருவதாக சொல்லிவிட்டு அப்படியே கோபத்துடன் படுக்கையில் சரிந்துவிட்டேன். எப்படித்தான் இதை சரி செய்வது என்ற கலக்கம் இருந்துகொண்டேயிருந்தது. இன்று எப்படியாகிலும் அவனின் முகம்முறித்து சொல்லிவிடவேண்டும், உறவுகள் பார்த்துவிட்டால் மிகவும் தவறாகிடும். அப்புறம் வெட்டுகுத்துத்தான்.
12.30 க்கு செல்லும்பொழுது அவனை எங்கும் காணவில்லை. சந்தோசமாக முகத்தில் அழகினை ஏற்றிக்கொண்டு வெளியில் வரும்பொழுது ரோட்டோரத்தில் ஏதோ விபத்து என்றார்கள். அருகில் சென்று பார்த்தேன். அவன்தான் இறந்துகிடந்தான். கவனக்குறைவாக ரோட்டைக் கடக்கமுயன்று இப்படி ஆகிவிட்டிருக்கின்றது. மிகவும் சிறுமையாக உணர்ந்தேன். என் அழகிய முகத்தில் ஒரு கொடு விழுந்ததை உணர்ந்தேன். என்னைக்காணவே வந்த அவன் வீழ்ந்து கிடக்கிறான், என்பது மனதை உறுத்தியது. ஆண்டவனே ஏன் எனக்கு இப்படியொரு அழகினைக் கொடுத்து ஆண்களைச் சிதைக்கிறாய்

Thursday 20 December 2012

ஏனடா என் வாழ்கையில் வந்தாய்..,


ஏனடா என் வாழ்கையில் வந்தாய்..,
நண்பனே...,

அன்று ஒரு நாள் என் வாழ்க்கையில் வந்தாய்..,

துன்பத்தை மட்டுமே அனுபவித்த என் வாழ்கையில் ..,இன்பத்தை காட்டினாய்..,

இன்று நானோ..,நீ இன்றி வாழும் நிலை...,

ஆனால்,உன் மனதிலோ வேறு ஒரு அதிர்ஷ்டசாலி..,

இறந்தே போனேனடா..,

எனினும்..,உன் மனம் கவர்ந்த பெண்ணுடன் உன் மண வாழ்க்கை அமையட்டும்..,

உன் திருமண நாள் என் மரண நாள்..,

உனக்காக இறந்தும் இந்த ஜீவன் காத்திருக்கும்...,

ஏனடா என் வாழ்கையில் வந்தாய்..,

உனக்காய் பிறந்து..,
உனக்கென வாழ்ந்து..,
உனக்கென இறக்கும்..,
இவள் என்றும் உனக்காய்,,

Wednesday 19 December 2012

நீ , நான் , நிலவு ...


உன்னை பார்க்க வேண்டும் என்று...
என் இதயம் துடித்தாலும்..

உன்னை பார்க்க கூடாது என்று
என் விழிகளை வேகமாக மூடி கொள்கிறேன்...!!

ஆனால் என்னவோ என் விழிகளுக்கு போட்ட வேலியை...

என் இதயதிற்குள் போட முடியவில்லை...


நீ , நான் , நிலவு ...
எல்லாம் கனவாய் போனது..

நீயும் இல்லை ..!

நிலவும் இல்லை..!!

நான் மட்டும் தனிமையில்...

நம் நினைவுகளுடன்..
உனை மறக்க முயன்றுகொண்டு.....

மறுபடியும் துவங்கிய இடத்தில்


அவன் மிகமிக அவசரமாகவும், அளவுகடந்த ஆனந்தமாகவும் அவளைச் சந்திக்கக் கிளம்பிக்கொண்டிருந்தான். என்னென்ன எடுத்துவைக்கவேண்டும், என்னென்ன அவளுக்குப் பிடிக்கும் எல்லாமும் தேடித்தேடி எடுத்துக்கொண்டிருந்தான். அவள் இன்றுதான் வெகுநாட்கள் கழித்து வெளியூரிலிருந்து வந்திருந்தாள். ஒரு போன் வந்து அவனின் அந்தச் சூழ்நிலையின் இன்பத்தினைக் கலைத்தது. அதுவும் அவனின் நெருங்கின தொழில் நண்பனின் போன்தான். எடுத்தான்.
நண்பனின் அப்பாவும் அவனின் மாமாவும் ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை வருகிறார்கள் என்றும், அவர்களுடன் துணையாக சென்று அவர்களை உதவிசெய்து கவனித்துப்பின் பூனாவுக்கு விமானம் ஏற்றிவிட முடியுமா? என்று உதவி கேட்டான் நண்பன். நண்பனின் வேண்டுகோளை செயல் படுத்தியபின் அடுத்த திட்டத்தினை யோசித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதுகேட்டதும் அவள் கோபம் கொண்டாள்.
விமானநிலையத்தில் அவர்கள் வந்திறங்கிய சமயம், வந்திருந்த மாமா கொஞ்சம் நெஞ்சு வலிப்பதாகக் கூறி அமர்ந்துவிட்டார். உடனேயே விமானநிலைய டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. ecg கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பூனாவில் பேசினபோழுது அவர்களை மறுபடியும் சென்னைக்கே கூட்டிச் சென்று விட விரும்பினர். உடனேயே அவன், அவர்களுடன் வந்து இறங்கிய அதே விமானத்தில் பயணமானான். சென்னையில் இறங்கினவுடன் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. அவர்கள் அனைவரையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு மணியைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. உடனே தாம்பரம் சென்று நெல்லையைப் பிடிக்க முடிவு செய்து செயல் படுத்தினான். அவன் வந்து s 1 இல் தொத்தி ஏற ட்ரைன் கிளம்ப சரியாக இருந்தது.
டீட்டீயிடம் மன்றாடி b 3 வில் ஒரு பெர்த்தை வாங்கியபின்தான் மூச்சு வந்தது.
காதலியிடம் பேசலாம் என்று அவளின் செல்லுக்கு அழைத்தான். போனை எடுத்தவள் எதுவுமே பேசாமல் விம்மிவிம்மி அழத் துவங்கிவிட்டாள். எல்லாவகையிலும் அவளிடம் பேசிப்பார்த்தான். பேசவேயில்லை. நீண்டநேரத்திற்குப்பின் அவள், இறந்துவிடப்போவதாக சொல்லிவிட்டு போனை துண்டித்தாள். போட்டுவைத்த திட்டங்களெல்லாம் தவிடுபொடி. பழையகுருடி கதவதெறடி கதையாகிப்போனது.

Thursday 13 December 2012

நீநான்


என்னுயிரின் இசைக்கு
உன்னுடல் நடனமிட,

தசைப் பையினுள் சதை
தள்ளாடித் தாளமிட,

உதிர்ந்த உறவு
உதிரத்தில் விளையாட,

இறைப் பையில் பரவித்
தவிக்கும் காற்றைப்போல்,

உன் காதல் பையில் சிக்கித்
தவிக்கிறது என் காமம்.

என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு
கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.

முந்தானையால் உன்முகம் மறைத்து
அழகையெல்லாம் சோதிக்கிறாய்.

கால்களினால்கூட கோலமிட்டு
காதல்மொழி காட்டி நிற்கிறாய்.

கண்ஜாடை மறைத்துவிட்டால்
பெண்ஜாடை விலகிடுமென நம்புகிறாய்.

கொப்பளிக்கும் வார்த்தைகளின்
தடம் புரியாமல் தவிக்கிறாய்.

மணம் பரப்பிட முடியாமல்
மல்லிகையை தடுக்க முயல்கிறாய்.

குழலசைவும் கொழுசொசையும்
குழைந்து குளாவுவதை புரிந்திடாமல்,

கொண்ட காதலைத் துறக்க
பொய்வேஷம் கொண்டலைகிறாய்.

மறைத்திருந்தாலும் மேகம்
விலகினபின் நிலவு வானுக்குத்தான்.

தெரிந்துகொல். புரிந்துநில்.

ஒவ்வொரு நொடியும்


குமரிக்கடல் கண்டு ரசித்து
குலைகுலையாய் அலை குழைத்து,

அதனினுள் ஆடிக் கால்நனைத்து கு
இன்பத்தைப் பருகி இனித்து நிற்க,

பேரலையின் வீரியம் வீழ்த்தி
விளையாடி என்னைக் கரைசேர்க்க,

குடித்த உப்பு, கண்ணீர் கலக்க,
கனவுக் காதலன் கண்டு கைபிடிக்க,

இன்பமாய் உள்ளுக்குள் உறைந்தது,
குடித்த காதலா? கொப்பளித்த காதலனா?

அலையலையாய் சுற்றி வலம்வந்து
தித்திப்பாய் உணவு படைக்கிறாய்.

அடிக்கடி என்னைத் தேடித்தேடி
வாசல்கதவினை உளைக்கிறாய்.

காற்றாகிப்போனாலும் கதவினை
கரிசனத்தொடே அடைக்கிறாய்,

எப்படியும் ஒருநாள் உன்காற்று வரும்
என்ற முழுமையான நம்பிக்கையுடன்.

அவனுக்கு இது பிடிக்கும் என்றே
அந்த சமையல், காலமாய் அமையும்.

ஆகாசமாய் களைந்து அமர்ந்திருப்பினும்
ஆயாசமாய் படுக்கையில் சரிந்திருப்பினும்,

சந்திப்பில் நீ சிந்திய நினைவலைகளின்
நிகழ்வுகள் சொரூட்டுகிறது நிழலாய்.

மாடியில் காட்டிய கலவிக் கண்ஜாடை,
கண்டுகொண்டு புரட்டிய என் அறியாமை.

கடலைக்கறியினை எனக்காய் அமைத்து
மனமடி சமைந்து நின்ற நொடிப்பொழுது,

மலர்ந்த மனம் உடையவில்லை
உடலும் தன் நிலை மாறிடவில்லை என,

முட்டைகளை முன்னிலைப்படுத்தி,
உணர்த்திய உன்னின் அன்புக்காதல்,

பண்புடன் படைகொண்ட துணை கவ்வி
நடைபயிலும் விந்தையான வித்தைகள்.

நடத்திட முடியாத இன்ப உளைச்சல்,
நடத்திநிற்கும் கனவுகள் விதைத்து.

இந்த நொடி நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற கனவிலேயே நகருகிறது வாழ்க்கை.

Sunday 25 November 2012

ஒவ்வொரு நொடியும்


அலையலையாய் சுற்றி வலம்வந்து
தித்திப்பாய் உணவு படைக்கிறாய்.

அடிக்கடி என்னைத் தேடித்தேடி
வாசல்கதவினை உளைக்கிறாய்.

காற்றாகிப்போனாலும் கதவினை
கரிசனத்தொடே அடைக்கிறாய்,

எப்படியும் ஒருநாள் உன்காற்று வரும்
என்ற முழுமையான நம்பிக்கையுடன்.

அவனுக்கு இது பிடிக்கும் என்றே
அந்த சமையல், காலமாய் அமையும்.

ஆகாசமாய் களைந்து அமர்ந்திருப்பினும்
ஆயாசமாய் படுக்கையில் சரிந்திருப்பினும்,

சந்திப்பில் நீ சிந்திய நினைவலைகளின்
நிகழ்வுகள் சொரூட்டுகிறது நிழலாய்.

மாடியில் காட்டிய கலவிக் கண்ஜாடை,
கண்டுகொண்டு புரட்டிய என் அறியாமை.

கடலைக்கறியினை எனக்காய் அமைத்து
மனமடி சமைந்து நின்ற நொடிப்பொழுது,

மலர்ந்த மனம் உடையவில்லை
உடலும் தன் நிலை மாறிடவில்லை என,

முட்டைகளை முன்னிலைப்படுத்தி,
உணர்த்திய உன்னின் அன்புக்காதல்,

பண்புடன் படைகொண்ட துணை கவ்வி
நடைபயிலும் விந்தையான வித்தைகள்.

நடத்திட முடியாத இன்ப உளைச்சல்,
நடத்திநிற்கும் கனவுகள் விதைத்து.

இந்த நொடி நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற கனவிலேயே நகருகிறது வாழ்க்கை.

கருவறை சிற்பம்


என் சுவாசம் நீயே
என் தேடல் நீயே
உயிருள்ள தெய்வம் நீயே

என் கருவின் கதகதப்பில்
இதமான இன்பம் நீயே

மூச்சி முட்ட நடக்கும் போது
வலி தெரியாத
வரம் நீயே

காத்து கிடக்கிறேன்
நீ வரும் நாட்களை எண்ணி

உன் சிரிப்பில்
என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்

என் கருவில் வராத
என் கருவறை சிறப்பமே

ஆணும்பெண்ணும்.


குமரிக்கடல் கண்டு ரசித்து
குலைகுலையாய் அலை குழைத்து,

அதனினுள் ஆடிக் கால்நனைத்து
இன்பத்தைப் பருகி இனித்து நிற்க,

பேரலையின் வீரியம் வீழ்த்தி
விளையாடி என்னைக் கரைசேர்க்க,

குடித்த உப்பு, கண்ணீர் கலக்க,
கனவுக் காதலன் கண்டு கைபிடிக்க,

இன்பமாய் உள்ளுக்குள் உறைந்தது,
குடித்த காதலா? கொப்பளித்த காதலனா?

சினத்தால் இனம் காத்த சிவனுக்கும், 
மணத்தால் மயங்கவைக்கும் மல்லிகைக்கும், 

குணத்தால் குடிகொண்ட கண்மணிக்கும், 
மனத்தால் மகிழவைக்கும் மங்கைக்கும், 

பணத்தால் பதுங்க மறுக்கும், 
வனத்தால் வாழ்வு சிலிர்க்கும், 

ஈனத்தால் தனித்து நிலைக்கும், 
மானத்தால் மலர மறுக்கும், 

ஊனத்தால் உயிரை மரிக்கும், 
சனத்தால், சாவு உணரப்பட்டு, 

இனத்தால் வேறுபட்டுத் துடிக்கும், 
இன்பமான இணைவு, ஆணும்பெண்ணும்.

Tuesday 20 November 2012

காதலியின் கணம்


உரசும் மேகங்கள் மழைதர
வெட்டிநிற்கும், மின்னலினை.

உன்னின் நினைவுகள் உரசும்
என்மனம், பூக்கிறது காதலில்.

மின்னலைப் பிடிக்கமுடிவதில்லை.
காணமட்டுமே முடிகிறது.

காதலைக் காணமுடிவதில்லை,
உணர்த்தவே முடிந்திருக்கிறது.

எவைகளால் செய்யப்பட்டவை,
இந்த மின்னலும், காதலும்.

நிரந்தரமான நிதர்சனம் நீ.
நினைவுகளில் வளையவரும் சுகந்தம்.

கொள்ளக்கொள்ள அளவுகூடிடும்
முடிவுரையற்ற காவியக் காதல்.

நீ கொண்ட காதலின் கணம்,
பூமிக் கடலின் கரிக்கும் உப்பளவு.

அளவற்ற ஆன்மாவின் ஆழமது,
தூக்கிச் சுமக்க தடுமாறுகிறது உயிர்.

கண்ணீரே வாழ்க்கையாக


எனக்குப்பின் எனக்கு மூன்று தங்கைகள் இருக்கின்றனர். தாய் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்கள். தந்தை என்னின் டீனில், சீட்டு விளையாடும்பொழுது மொத்த சொத்துக்களையும் மூன்று வருடங்களில் இழந்த நிலையில், மாரடைப்பில் தன் 40 வயதில் கவலையின்றி இறந்துபோனார். நான் 12 th மிகவும் நன்றாகப் படித்திருப்பினும், பணம் போதாமையினாலும், என் தங்கைகளை கவனிக்க வேண்டியதிருந்ததாலும் பிகாம் படித்தேன். மாலையில் ஒரு நகைக்கடையில் கணக்கு எழுதும் ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டேன். நகைக்கடை என்றதும் நிறைய சம்பளம் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். ஆனாலும் எனக்கு அது ஓரளவுக்கு போதுமானதுதான்.
பின்னர் ca படிப்பு, எல்லென்டீயில் இப்பொழுது வேலைகிடைத்து, இரு அன்புத் தங்கைகளுக்கும் திருமணம் முடித்துக்கொடுத்து, அவர்களின் குழந்தைகளுக்கு காதுகுத்தி முடித்து, அம்மாவின் கேன்சரைக் கண்டுபிடித்து, குணப்படுத்தி, அன்புக் கடைசித் தங்கையை டாக்டருக்கும் படிக்கவைத்து, அப்பாடா நெடும் பயணம். ஆத்மதிருப்தி அளித்த இன்பப்பயணம்.
இப்பொழுதுதான் பிரச்சனை. என்னுடன் சக வேலைசெய்யும் பெண். அவள் மிகவும் அழகானவள்தான். தோழியாகத்தான் அவளுடன் பழகியிருந்தேன். மதியவேளைகளில் சக நண்பர்களுடன் இன்பமாக எல்லோரும் அரட்டையடித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள்தான். அவளின் கண்கள் அவளின் காதலை உணர்த்தத் துவங்கியது. ஒருநாள் வேலைமுடித்து செல்லும்வேலையில் காபிஷாப்புக்கு அழைத்தாள். முதல் அனுபவம் என்பதினால் கொஞ்சம் குருகுருவேனவே இருந்தது. அங்கு லிப்டில் மாடிக்குச் செல்லும்வேளை எங்களைத் தவிர எவருமில்லை. ஆனாலும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. என்னோடு எப்படியெல்லாம் அரட்டையடிப்பாள் அவள். உணவுவேளை பொழுது அவள் அடிக்கும் லூட்டி என்ன, கிண்டலும் கேலியும் என்ன. இங்கே பேரமைதி. இப்பொழுது அவளும் அமைதியானது கொஞ்சம் புல்லரித்தது. இதுதான் காதல்போலும். எதிரெதிரில் அமர்ந்ததினால் ஒருமுறை கால்கள் உரசிக்கொண்டன. அல்லது வேண்டுமென்றே அவள் கால்களை நீட்டி உரச வழி செய்திருக்கவேண்டும். ஒரு ப்ரௌனி வித் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துவிட்டு, என்ன விஷயம் என்று துணிவுடன் அவளைக் கேட்டேன்.
குனிந்துகொண்டே தன் காதலை சொன்னாள். பின்னர் அவளின் ஒன்றுக்குமற்ற மாமன் மகன் ஒருவன் இருக்கின்றான், அவன் அவளை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டுகிறான், என்றாள். அவன் ஒரு பக்காவான கிராமத்து ரவுடி. நாம் உடனேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும், தாமதித்தல் வேண்டாம் என்றும் சொன்னாள். அவன் அவனின் கடந்துவந்த வாழ்க்கையின் வடுக்களை அவளுக்கு உணர்த்தி, என் தாய்தான் எல்லாம் முடிவு செய்தல்வேண்டும் என்று சொன்னான். பின்னர் பேசிமுடிந்து கிளம்பும்பொழுது, அவன் மனத்தில் ஒரு புத்துணர்வுடன் பிரிந்து சென்றான். அவள் ஒரு கலக்கத்துடனேயே வீடுவந்து சேர்ந்தாள்.
வீட்டில் அவளது மாமன்மகன் அமர்ந்திருந்தான். மொத்தவீடும் அவனை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அம்மா அவனுடன் அவளின் அறைக்கு வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவனுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதுமட்டும் உணர்வு உரைத்தது. இரவு படுக்கையிலும் உறக்கம் கொள்ளவில்லை. காலையில் தன் தாயிடம் திருமண விஷயம் குறித்து பேசிட அமர்ந்தபோழுதுதான் அந்த போன் வந்தது. அவனின் நண்பன்தான் பேசினான், அவன் காதலியான அந்தப்பெண்ணைக் கொலைசெய்திருக்கிறான் அந்த மடையன் மாமாமகன். அவனால் வாயடைத்துப்போய் ஒன்றுமே பேசிடமுடியவில்லை. அதிர்ச்சியில் அசையாமல் இருந்தான். அவனின் அம்மா கேட்டாள், உன்னின் அத்தைமகள் ஒருத்தி அழகாக இருப்பாள், அவளை உனக்குக் கேட்கலாமென்றிருக்கிறேன், உனக்கு சம்மதமா என்றாள். எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லையம்மா. நீங்களும் எந்தங்கைகளுமே எனக்குப் போதும் என்றான், கண்களின் கண்ணீருடன்.
அந்தக் கண்ணீர் பல அர்த்தங்களை சுமந்து நின்றது.

அவன் எனக்கான ராஜகுமாரன்


 கொச்சிக்கு அருகிலே ஒரு சிறிய அழகிய பீச். செராய் பீச். மிகவும் தனிமை வாய்ந்தது. சீசனில் அலைகள் அளவுடன் அலையலையாய் கரைதொடும் கடல்கொண்டது. கடவுளின் நாடு என்பதால் பகலில்கூட வெறுப்பேற்றும் வெயிலில்லை. மீன்பிடித்து கரைக்குவரும் படகுகளின் கூட்டமும் ஒரு கண்கொள்ளாக்காட்சி.
எங்களின் மூன்றுநாள் கல்லூரி விடுமுறைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது அங்குதான். பெண்களாக பத்துப்பேர் ஒருவேனெடுத்து, தலைமைக்கு எங்களின் தோழியின் அப்பாவையும் அம்மாவையும் துணைகொண்டு சென்றிருந்தோம். கொச்சினில் தங்கியிருந்து அங்கு எல்லாம் சுற்றிப்பார்த்து முடித்து கடைசி நாள் காலையில் செராய் வந்திருந்தோம்.
கடலில் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கும்வேளை இரு வாலிபர்கள் எங்களின் அருகில் குளித்துக்கொண்டிருந்தனர். ஒருவனுக்கு நல்ல அகண்ட மார்பு. லாவகமான நீச்சலில் குளித்தான். சிலநேரங்களில் கடலின்மேல் மிதந்தான். கன்னியாகுமரிக்கடலைச் சேர்ந்தவன்போலும், கட்டான உடல், அவன் கைக்குள் கடல். கனவுனாயகன்போல கச்சிதமாகவே இருந்தான். ஒருநிமிடத்தில் மனதை அள்ளிக்கொண்டான். அவனைக் காண்பதிலேயே என்மனம் ஈடுபாடாய்க் கிடந்தது. மிகவும் சிறிய அரைக்கால் டிராயர் அணிந்திருந்தான். சிக்ஸ்பேக் தோள்கள். நிச்சயமாக ஜிம்முக்கு செல்பவன் என்பதை அவனின் பருத்த கால்கள் உணர்த்தின. நாங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லும் அலைகளின் சுழலில்கூட இயைந்து நிற்க முடியாமல், உருண்டுகொண்டுதான் குளித்தோம். சிலநேரங்களில் அந்த ஈரத்தில் அங்கங்களின் அத்தனை அடையாளங்களும், கூசும் உதையசூரியன்போல் வெளிவிழுந்து, பெண்ணை உறுதிப்படுத்தி நின்றன. அவன் யாரையுமே கண்டுகொள்ளவில்லை. அது எனக்கு கொஞ்சமேனும் கோபமாகவே இருந்தது. இளம் பத்து பெண்களுக்கும் நேர்ந்த ஒரு குறைபோலவே உணரமுடிந்தது. என்தொழியிடம் கூறினேன். அவனை உன்னைப் பார்க்கவைக்கவா? என்று சொல்லிக்கொண்டே, என்னையும் இழுத்துக்கொண்டு கொஞ்சம் கடலினுள் சென்றாள். பயமாக இருந்திடினும் பிடித்திருந்தது. அவனுக்கு மிக அருகில் சென்றுவிட்டோம். திடீரென அவள் என்னைவிட்டுவிட்டு திரும்பிவிட்டாள். கழுத்துவரையான கடலினுள் கத்திவிட்டேன், நான். இப்பொழுது அவன் என்னைக்கண்ட பின் என்பக்கமாகப் பாய்ந்து என்கைகளைப் பிடித்து இழுத்து இடையில் கைவளைத்து அப்படியே கரைக்கு இழுத்தான். ஒரு பெரிய அலை எங்களை அப்படியே புரட்டி எடுத்துக் கரை சேர்த்தது. பட்ட இடங்களில் வலி மறைத்து வதனம் இனித்தது. கடலைக் கொஞ்சம் குடித்து கண்கள் சிவந்தது. சிவப்பு அவனாலா இல்லை உப்பின் உறுத்தலா என்பதினை பிரித்துணர முடியவில்லை.
நன்னீரில் குளித்து உடைமாற்றி உணவருந்த அமர்ந்தோம். அவனும் உணவுக்கு அங்கேயேதான் வந்துசேர்ந்தான். அல்லது அவன் செல்லும் இடத்திற்கு நாங்களும் சென்றிருப்போம். அவனின் மேசைக்குச் சென்று எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவனுடனேயே அமர்ந்து நன்றி தெரிவித்தோம். கொஞ்சம் அரட்டையடித்தோம். குமரியைச் சேர்ந்தவன். நாங்கள் நெல்லை. ire இல் வேலை பார்க்கிறான். அழகாகவே பேசினான். தீர்க்கமானது அவனின் பார்வை. மிலிட்டரி செல்ல எத்தனித்து குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன். மெக்கானிகல் எஞ்சினியர். என்மனம் அவனை ஆட்கொள்ளத் துடித்தது. பெண்ணுக்கே உரிய ஆணவம் வேலைசெய்யத் துவங்கியது. காதல் அரும்பியது. அவனின் செல்போனை அழைத்து நம்பர்களைப் பதிந்துகொண்டோம்.
ஊர் திரும்பிய அன்றைய இரவே அவனின் செல்லில் அவனையழைத்து என்காதலை வெளிப்படுத்தினேன். அவனோ நட்புவிரும்பி, நட்பு பாராட்டி நண்பனானான். விடமாட்டேன் அவனை. அவன் எனக்கானவன், என் ராஜகுமாரன்.

Friday 16 November 2012

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
“தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!

Thursday 15 November 2012

காதலின் மொழி


வெற்றி பெற்றவனுக்கு
அமுதம்
தோல்வி கண்டவனுக்கு
ஆழகால விசம்

இதை தெரிந்தும் தெரியாமல்
வாழ்பவனுக்கு
புரியாத புதிர்

ஏன் இந்த ஆரவாரம்
ஏன் இந்த சந்தோசம்
ஏன் இந்த இன்ப மழை

இன்பம் நிலையில்லை
துன்பம் மட்டும் வாழ்வில்லை
இப்பொழுதுதான் தடுமாறுகிறது
என் இதயம்

Wednesday 14 November 2012

உன் நினைவுகளுடன் கருவறை சிற்பம்


உன்னைத் தேடி
ஓயாத அலைகளாக
காதல்அறையில் விழிகள் ...

மரணநதியில்
பயணிக்க மனமில்லை
உன்நினைவில் பயணம் ...

கண்ணாடி குடுவைக்குள்
உடையாமல் காத்திருக்கிறேன்
கண்ணீருடன் உனக்காக ...

தென்றலே !

என் ஜன்னல்
ஓரக் கண்ணீரை
மன்னவனிடம் சேர்த்துவிட்டாயா ?

மேக வானில்
என்னவனைத் தேடி
சுற்றி திரியும் விழிகளை
அவன் இதயத்திடம்
சேர்த்துவிடு ...

வாழ்ந்துவிட்ட
சில காலங்களுக்காக
வாழ போகிறேன்
பல காலம் ...
(((((((((((உன் நினைவுகளுடன்))))))))))

என் சுவாம் நீயே
என் தேடல் நீயே
உயிருள்ள தெய்வம் நீயே

என் கருவின் கதகதப்பில்
இதமான இன்பம் நீயே

மூச்சி முட்ட நடக்கும் போது
வலி தெரியாத
வரம் நீயே

காத்து கிடக்கிறேன்
நீ வரும் நாட்களை எண்ணி

உன் சிரிப்பில்
என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்

என் கருவில் வராத
என் கருவறை சிறப்பமே

Sunday 11 November 2012

கோபப்பார்வை


அழகிய உன்னுருவம் பதிந்த
நிழலினை நிரடிப் பார்த்து
அதில் உன்னைத் தேடுகிறேன்.

உன்னின் மாருதியைப் போலவே
சேற்றையும் சகதியையும் முகத்தில்
வாரியிறைத்து செல்கிறது உன்கண்கள்.

காற்று கலந்துவிட்டிருக்கும்
சுகந்தத்தில் சுற்றிச் சுற்றி
தேடுகிறேன் உன்மூச்சுக் காற்றை.

சொல்லமுடியாது, என்மேல்
நீகொண்ட கோபம் என்னை
எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது இன்னும்.

எங்களின் தீபாவளி.


அந்தக் காலங்கள் ஒரு இனிமைதான். ரொம்ப சுதந்திரமானது. இயற்கையானது. மனதில் கவலையில்லாததும்.
1970 களில் பள்ளிப்படிப்புக் காலங்கள். தீபாவளியின் முந்தய தினம் எங்கள் கிராமத்திற்கு பயணமாவோம். மொத்தகுடும்பமும் அன்றிரவே ஆஜராகிவிடும். ஒவ்வொரு வயது தொகுதிகளும் தத்தம் வயதினருடனும் சேர்ந்துகொண்டு தங்களின் இன்பத்தை தொந்தரவின்றி அனுபவிப்போம். என்வயதொத்த இளசுகள் படையில் நாங்கள் நால்வர். ஊர் சென்றடைந்ததும் நால்வரும் இணைந்தே செல்வோம் எங்கு சென்றாலும். இது எழுதப்படாத தீர்ப்பு.
முதலில் மாமாவைக் காணத்தான் செல்வோம். மாமா என்றால் சின்னத்தை மாமா. எங்களைக்கண்டவுடன் அவர், வாங்கடா வெடிவாங்கப் போவோம் என்று எங்களை அழைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிச்செல்வார். கடையில் வெளியே ஒரு சேரைப்போட்டுக்கொண்டு மற்றவர்களுன் அரட்டையடிப்பார். எங்கள் பட்டாளம், எந்த நேரத்திற்கு எந்த வெடி போடுவதென்று தீர்மானித்து முடிவுசெய்து வெடிகளை சேர்க்கத் துவங்குவோம்.
முழு இரவுக்கும் ஒலைவேடியும் துப்பாக்கி வெடியும்தான். அதன்பின் அதிகாலை 5000 சரம், மற்றும் வகைவகையான சரங்கள். மதியவேளையில் அணுகுண்டு, லட்சுமிவெடி வகையறாக்கள். மாலையில் வெளிச்சம் தரும் ராக்கெட், புஸ்வானம், மத்தாப்புகள் எல்லாம். ஒரு முழுநாள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். தேவையான வெடிகளனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அனைவருக்கும் அவர்களின் தகுதி வயதுக்கேற்ப பிரித்துத் தரப்படும். மொத்தம் வெடிவெடிக்கும் வயதில் 16 வீரர்களும் வீராங்கனைகளும் உண்டு. ஒரு சத்தமும் இன்றி பிரித்து அவரவர்களுக்கு ஒரு மஞ்சள் பெருங்காயப் பையில் போட்டுத் தரப்படும். அவர்கள் அதைப் பாதுகாத்து விரும்பியநேரம் போட்டுக்கொள்ளலாம்.
வெடிகள் கைக்குவரும்வேளை இரவு 10 மணி. பெண்கள் பலகாரங்கள் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் ஒலைவேடியில் துவங்குவோம். அதிரசம், முறுக்கு, சீவல், சீடை, முந்தரிக்கொத்து, அல்வா, அது கக்கும் நெய்யில் மைசூர்பாகு, வடைவகைகள், ரவாலட்டு, ரவை பணியாரம், இட்டிலி,பொங்கல் சாம்பார் அத்தனையையும் இரவு முழுவது விழித்து செய்து முடிப்பார்கள். அவர்கள் முடிக்க, நாங்கள் ஓலைவெடிகளை வெடித்துமுடிக்க அதிகாலை நாலை மணி காட்டிநிற்கும்.
எல்லோரும் குளிக்கத் துவங்குவர். எங்கள் இளவட்ட சங்கம் கிணற்றிலிருந்து எல்லோருக்கும் நீர் இரைத்துக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்துமுடித்து குளித்து முடிக்கும்பொழுது காலை ஆறைத் தொட்டிருக்கும் மணி. பெருசுகள் முதல் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு, அய்யாப்பா எல்லோருக்கும் புதுதுணியினை வழங்க தீபாவளி துவங்கும்.
முதலில் 5000 வாலாவில் துவங்கி அது ஒருபுறம் களைகட்டி ஓடிக்கொண்டிருக்கும். மொத்தக் குடும்பமும் வெடிவெடிப்பதினைக் கண்டு ஆரவாரம் செய்து மகிழும். பின் விருந்து. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒரு குழப்ப நிலையினை உருவாக்கிவிடும், அளவுக்கு உணவு வகைகள். எல்லாம் ருசியானவை. தேர்ந்த பெண்களின் கைப்பக்குவம். வாழ்வின் பாக்கியமான திகட்டிடும் நிமிடங்கள். உணவு முடிந்ததும் அரட்டைகளும் நையாண்டிப் பேச்சுகளும், கேலியும் கிண்டலுமாக நேரம் ஓடிடிடத் துவங்கும். ஒரு பிரிவு அன்று ரிலீசாகும் புதுப்படம் பார்க்கக் கிளம்பிவிடும். அப்படியே இரவின் விழிப்பு, உணவின் இனிமை, நண்பர்களின் அன்பு எல்லாமாய் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்தில் கொண்டு நிறுத்திநிற்கும். அதற்காக தூங்கிவிடவும் முடிவதில்லை. மாலையில் எல்லா வெடிகளும் தீர்ந்து, வெடிக்காத வெடிகளைஎல்லாம் தெருவில் பொறுக்கியெடுத்து சொக்கப்பானை கொளுத்தும்வரை எல்லாமும் சரியாகவே சென்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சொக்கப்பானை கொளுத்தும் சமயம் யாருக்காயினும் ஒரு தீக்காயம் ஏற்படாமல் போகாது. முக்கியமாக என் பெரிய மாப்பிள்ளைக்கு ஏதாகிலும் ஒரு சிறிய காயமேனும் ஏற்படாமல் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. அவனுக்கும் தீபாவளிக்கும் அப்படியொரு இன்பப் பிணைப்பு.
பின்னர் சோகத்துடன் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல், கணத்த மனதுடன் பிரிந்து ஊருக்குப் புறப்படுவோம். இதுதான் நாங்கள் வாழ்ந்த இன்பத் தீபாவளி.

அவசர அநியாயம்


அன்று ஒரு விடுமுறைநாள். அன்றாவது நன்றாகத் தூங்கிவிடவேண்டும் என்று வாரம் முழுவதும் கங்கணம்கட்டி நினைத்திருந்தான். முந்தயவாரம் முழவதுமாய் வேலைபார்த்த களைப்பு. ப்ரொஜெக்ட் வேலை நல்லபடியாக முடிந்துவிட்டிருந்தது. அந்த நிம்மதி. ஆனால் அவன் மனைவிக்கு வெளியே செல்லவும் அவன்தான் காரோட்டி. காரோட்டுதலும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் வேண்டா வெறுப்போடுதான் மனைவியுடன் வெளியில் வந்திருந்தான். ஏழுமாடி சரவணாவுக்கு வந்திருந்தார்கள். அந்த வாரத்திற்கு வேண்டிய சாமான்கள் அனைத்தும் வாங்கவேண்டியதிருந்தது.
அவன் மெதுவாக பட்டுவிற்பனை பிரிவில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, மனைவியை எல்லாவேலைகளையும் முடித்துவிட்டு செல்லில் மிஸ்ட்கால் செய்யும்படியும் அவன் அங்கேயே காத்திருப்பதாகவும் சொன்னான்.
அழகழகான பெண்களின் அணிவகுப்பு கொஞ்சம் மனதிற்கு தெம்பூட்டியது. நேரம் சென்றது. லேசாகக் கண்ணைக் கட்டியது. அரைத்தூக்க மயக்கத்தில் கண்களைத் திறந்தும் மூடியும் ஆக அமர்ந்து இருந்தான். அப்பொழுதுதான் சட்டென கவனித்தான், எதிரே அவள் நின்றிருந்தாள். அவனின் பழைய காதலி. தனியாகத்தான் வந்திருந்தாள். அவளும் அவனைப் பார்த்துவிட்டாள். சரியாக 18 வருடங்கள் கடந்த சந்திப்பு. தற்பொழுது செங்கல்பட்டில் வசிக்கிறாள் என்று கேள்வி. அவளை அவன் மிகவும் காதலித்திருந்தான். சிறிய ஒரு பிரச்சனை குடும்பத்தில் சரிசெய்யவே முடியாதபடி பெரிய அளவில் பகையாக முடிந்து விட்டிருந்தது. கைமீறிச் சென்று விரோதமாகிவிட்டது. ஆனால் வெளியில் எவருக்குமே தெரியாது.
அவள் இப்பொழுது பயந்து ஒரு கலக்கத்துடன் சிரித்தாள். அவனும் சிரித்தபின் அவளை ஒரு தோழியாய் பாவித்து நலம் விசாரித்தான். அவளுக்கு ஒரே பையன்தான், அவனின் பெயரையே மகனுக்கும் வைத்து காதலுக்கு பெருமை சேர்க்க முயன்றிருக்கிறாள். நண்பர்களாகவே பேசிக்கொண்டனர். பழைய விஷயங்கள் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இடையிடையே அவன் முகத்தினை நேருக்கு நேராய் வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். பின்னர் நாம் இருவரும் சேர்ந்து நின்றுகொண்டு ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோமா என்று கேட்டாள். கடைசி தளத்திற்கு வந்து சேர்ந்து மொட்டைமாடி செல்லும் படிகளில் நின்று, அங்கு நின்ற ஒரு இளைஞனிடம் போட்டோ எடுத்துத் தரும்படி கேட்டு செல்போனில் படம்பிடித்துக்கொண்டனர். கொஞ்சம் கைகள் உரசிக்கொண்டன. இன்பமான நினைவுகளுடன் பிரிந்து சென்றனர்.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு மனைவியுடன் வீடு திரும்பினான். பழைய காதலியுடனான சந்திப்புப்பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. மெயில்பாக்சை கம்பியூட்டரில் ஆன் செய்தபொழுது அவனின் முன்னாள் காதலி அந்தப் புகைப்படத்தினை பிரதியெடுத்து அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதை ஒரு காப்பி போட்டு செல்போனில் இறக்கிக் கொண்டான்.
மறுநாள் ஆபீசில் ஒரு முக்கியமான மீட்டிங்கும் அதைத்தொடர்ந்து முக்கிய வேலைகளும் முழுமையாய் அவனுக்கு இருந்தன. இடைவெளி இல்லாமல் வேலை. அவனின் உதவியாளர் வந்து அவனிடம் கம்பெனி மாதாந்திரப் பத்திரிக்கையில் போடுவதற்காக அவனின் போட்டோ ஒன்று தேவையிருப்பதாகக் கேட்டான். கம்பியூட்டரில் இருக்கும் படம் ஒன்றை ஒப்பன்செய்து ஒருகாப்பி எடுத்துக்கொள் என்று அவசரத்தில் கவனமின்றி சொல்லிவிட்டான். உதவியாளன் மிகச் சரியாக அவன் காதலியுடன் முந்தயநாள் எடுத்துக்கொண்ட அதே போட்டோவுக்கு ஒரு காப்பி எடுத்துக்கொண்டான்.
சிலநாட்கள் கழிந்து கேண்டீனில் ஆரவாரமின்றி அமைதியாய் அமர்ந்து காப்பி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளை அவனின் சக பெண் ஊழியர், தோழி அவனிடம் வந்து கம்பெனியின் மேகசினைக்காட்டி அட்டைப்படத்தில் அவனருகினில் இருக்கும் அந்தப்பெண் யார் என்று வினவினாள். அப்பொழுதுதான் அவனின் தவறு அவனுக்குப் புரிந்தது. வியர்த்துக் கொட்டியது அந்தக்குளிரிலும்.

Thursday 8 November 2012

பெண்களின் காதல்


அவள் காதலிக்கின்றாளா என்பதினை அவனால் அறிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் அவளின் பார்வைகள் காதலையே அவனுக்கு உணர்த்திநின்றன. ஆனாலும் கேட்டுவிடும் துணிவு இன்னும் வரவில்லை. அன்று கல்லூரியின் கடைசித் தேர்வுநாள். அவனுக்கு ஏனோ அன்றையதினம் ஒரு இருப்புக்கொள்ளா நிலையையே ஏற்படுத்தி நின்றது. வாழ்க்கை ஏனோ அலுப்புத்தட்டியது. விரக்தியுடந்தான் கல்லூரிக்குச் சென்றான். அவள் அவனைக் கண்டுகொண்டதுபோலவே தெரியவில்லை.
நாகர்கோவிலில் பெரும்பாலான பகுதிகளில் முந்திரிமரங்களைக் காணலாம். அந்தக்கல்லூரி வளாகத்திலும் ஒரு பெரிய முந்திரிமரம் இருந்தது. அழகிய கூடாரம் அமைத்ததை ஒத்திருந்தது. முந்திரிமரத்தின் ஒரு அழகிய சிறப்பு, அதன் கிளைகளினூடே உள்சென்றால் அது ஒரு அழகிய அறையினைப்போல் இருக்கும். அதன் கிளைகள் அமரும் நாற்காலியைப்போலும், படுத்துறங்குமளவு அகலமானதாயும் இருக்கும். உட்புறம் முழுமையாய் நிழல் பரவி மிகவும் இதமாகவும் இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர் எவருக்கும் உள்ளிருப்பவர்கள் எவரும் இருக்கும் அடையாளம் தெரிந்துவிடாது, என்பதுவும் ஒரு சிறப்பு. அதன் கனிகள் ஒரு தனிச் சுவை பொருந்தியது. பருப்பு கேட்கவே வேண்டாம், விந்துநாத சக்திக்கு துணைநிற்பது. மொத்தத்தில் காதலர்களுக்காகவே இறைவனால் படைக்கப்பெற்றது எனக்கொள்ளலாம்.
அவன் சோகத்தினால் மிதக்கும் தருணங்களில் அந்த மரக்கிளைகளின்மேல் படுத்திருப்பான். அன்றும் அவன் கடைசிநாளின் அந்தத் தருணங்களில் அங்குதான் வந்து அமர்ந்துகொண்டான். அவளிடம் அவனால் பேசமுடியாமல் போனதால் அவன்மேலேயே கோபம்கொண்டான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு எறும்பு அவனின் கால்வழியேறி மேல்நோக்கி ஊர்ந்து ஏறிக்கொண்டிருந்தது. கண்ணோக்கி அதைக்கவனித்தவாறு கிடந்தான். அவள் இப்பொழுது கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் கிளம்பிச் சென்றிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்தான். எறும்பும் அவனின் முகத்திற்கு இப்பொழுது வந்துவிட்டது. அதை உதறித்தள்ளிவிட்டு நிமிர்ந்தான். கிளம்ப முடிவெடுத்தான்.
கிளைகளினூடே அவள் நடந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது. என்ன இந்தப்பக்கம், என்றபடியே அவளை வரவேற்றான். அவள் அவனை எல்லா இடங்களிலும் தேடினதை சொன்னாள். எல்லா நம் நண்பர்களும் சென்றுவிட்டதை சொல்லிக்கொண்டே அவனின் கைகளை உரசிக்கொண்டு அருகில் அதே மரக்கிளையினில் அமர்ந்தாள். நடுவகிடு எடுத்துத் தலையைப் பின்னியிருந்தாள். விளக்கின் தீயினைப்போல் நெற்றியில் போட்டு. இரட்டை சடையின் உச்சியில் மல்லிகை சரம் தொடுத்திருந்தாள். அவள் நடக்கையில் சப்பரத்தின்  பூ ஆரங்கள் ஆடியசைவதுபோல் அசைந்தாடின. அவசரத்தின் அறிகுறியில் சேலை கொஞ்சம் விலகி சட்டையின் ஒருபக்கம் துருத்தியது, அழகாக இருந்தது. அது இப்பொழுது அவனுக்கும் சொந்தமாகிவிடும் போன்ற அபாயமும் தெரிந்தது. அதுபற்றி அவள் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. ஏன் தனியாக இங்கு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே அவன் தொடையை உரசிக்கொண்டு நெருங்கியமர்ந்தாள். ஏதோ பூச்சியொன்று காலைக் கடித்துவிட்டதென்று சொல்லிக்கொண்டே கால்பக்கம் சேலையினை சிறிது விலக்கினாள். புதுநிறமாக இருந்தன, வரைந்து செதுக்கின கால்கள். சலங்கை கட்டின கொழுசுகள் ஒலிஎழுப்பி ஓய்ந்தன. அவனுக்கு உடல், ஆனந்தத்தில் கொதித்தது. ஆனாலும் துணிவு வரவில்லை. எறும்பொன்று கடித்த இடம் சிவந்திருந்தது. அவன் கைகளைஎடுத்து மென்மையாக தடவினாள். காதலிக்கின்றாய் என்றால் சொல்லிவிடு என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே அவளை கிளையோடு சேர்த்து வளைத்து அனைத்து இருகத்தழுவினான். ஆழ முத்தமிட்டான். முத்தத்தில் எல்லாமும் சரியாகப் பொருந்தின. விலகின சேலை முழுவதுமாய் விலகி தொடையினைக் காட்டிக்கொடுத்தது. அழகான இளமயிர்கள், நெற்பயிர்களை நினைவுறுத்தி மறைந்தது. உலகமும் மறந்தது.

Sunday 21 October 2012

சிறைஎடுக்காதே


கருங்கூந்தலாய் படர்ந்து கிடந்த
வான்மேகம் உதிர்த்தது தேன்மழையை.

மனம் விரும்பி மணம்பரப்பும் மலர்கள்
மயங்கி அதில் தேன் கலந்தது.

காதலியே, கலந்ததேனை பிரித்தெடு
எனில் நானென்ன அன்னமா சொல்.

சிக்கிய என்னை பிரித்தெடுக்க
சிறகெடுத்து வந்தவளே கொஞ்சம் நில்.

நிலாவிடமே சொல்லியுன்னைச்
சிறையெடுக்க அனுப்பிவைக்கவா?

அந்த ஒரு நாள்


அது ஒரு இன்பமான மாலை,
என் தோட்டத்தினைத் தொட்டதும்
பூத்துச் சிணுங்கிய முல்லை
தெவிட்டாத தேனை ஊறியது.

அது வேரில் பழுத்த பலா,
வேர்விழுது பட்டதும் துடித்த நிலா,
வாரிவிழுந்து எடுத்துக் கொண்டது,
தேன் சிந்திய முல்லையை.

திறந்த புத்தகம் வேதனைதான்,
பிறந்து ஆளான அன்றைய நிலை,
கொண்டுதந்தது இன்பமான இந்தவேளை,
இந்தவேதனை, நரக சிந்தனை.

மனதில் வலுவில்லை


கனல் கக்கும் கோபத்தில்
காததூரம் கடந்திருப்பினும்,

கண்ணே, உன் ஒரு கண்ணசைவு,
கலவரப்படுத்தி கவிழ்த்திக் கட்டிக்கொள்கிறது.

ஓடவும், விலகவும் முடியாமல்,
விரும்பவும், ரசிக்கவும் தெரியாமல்,

விட்டில் பூச்சியின் விண்ணளந்த,
வித்தையாய் முடிந்துவிடுகிறது.

காட்டுமாடை கவ்விக் கிடக்கும்
ஓநாய்கள்போல் உயிருடன் கொல்கிறாயே?

என்செய்வது, காதலிலிருந்து
கடைசிவரை தப்பமுடிவதில்லையா?

கருணைகொள் அன்பே, இனியொரு
துன்பம் சுமக்க மனதில் வழுவில்லை.

முழுவதுமாய் கொடுத்துவிடுகிறேன்,
என்னை கொளுத்துவதுவும் உன்கையில்.

விலகியோட முனையும் ஒவ்வொரு
தருணமும் முன்னைவிட ஒட்டியே தவிக்கிறேன்.

ஒருவழிசொல்


என்னைத் தோல்வியுறச் செய்வதில்
அப்படியென்ன மகிழ்ச்சி உனக்கு,
எனதன்புக் காதலியே?

என் வருத்தமான, சோகமான
ஊஞ்சலில் சுகமாக, சந்தோசமாக
உன்னால்மட்டும் எப்படி ஆடிவரமுடிகிறது, என்னாருயிரே?

என்தோல்வியின் மேல்தான் உன்னின் ஆகாசக்கோட்டை அமையுமென்றால்,
அதில் எனக்கொரு அனுமதிச்
சீட்டைமட்டும் கொடுத்துவிடு.

ஒரேயொருமுறை என் கூப்பாடுக்கு,
ஒரு ஹல்லோ சொல்லிவிட்டாயானால்கூட போதும், என் இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளுமே என்னன்பே!

இன்றைய மாலையையாவது
பூங்காற்றின் மென்மையையும்,
பூக்களின் நறுமணத்தையும்,
மனதின் புதுப்புது சங்கீதத்தையும் தொடுத்து நிரப்பிடுவாயா என் கண்மணியே!

ஓட்டையாய் கிடக்கும் இந்த உடலினுள்
ஈட்டியாய் குத்தாமல், சாரையாய்
சுற்றிப் பிணைந்து சாஸ்திரம்
உரைக்கமாட்டாயோ?

ஊஞ்சலில் நீயாட, உன் ஓரவிழியில்
நானாட, உள்ளத்தின் மையத்தில்
நம் காதலாட, கடைசி நிமிடம்வரையில்
உன்னைநான் கொன்றுகொண்ட இருக்கவேண்டும்.

ஊசலாடும் உயிர், ஓய்ந்துபோகாமல்
உடலுடன் ஒட்டிவிட உதவிடுவாயா உயிர்த்தோழியே, என்ஜென்மப்பாதியே!

ஒளிகண்ட இருள்போல்


எத்தனை அம்புகள், ஈட்டிகள்
என்னோக்கி எறியப்பட்டும்
அமைதியாகத்தானே நின்றேன்.

உன்னின் பார்வை, நேர்குரலுக்காய்
எத்தனை விண்ணப்பங்கள்? முடிவில்
கஜினி, புறமுதுகிட்டு ஓடிவிட்டான் இங்கே!

வேண்டாம் விட்டுவிடுவென
விலகிச்செல்லும் அலைகளை,
விடுவதாயில்லை ஆழ்கடல்.

முகத்தில் வீசிய சொல்மறந்து
முண்டிக்கொண்டு செல்கையில்
முன்வந்து தடுத்து நிற்குது உன்னான்மா.

நேருக்குநேரான போரெனில்
வெற்றி பற்றி சற்று சிந்திக்கலாம்.
இது காற்றுடனான போர். தோல்விதான்.

இனி இந்தப் பூங்காற்று புயலானபின்,
பூத்த மலர்களுக்கு புண்ணியமில்லை.
மறைமுகம் இல்லையினி, நேர்முகம்மட்டுமே.

முகம் காட்டு இல்லை வீழ்ந்துபோ.
ஓடிக்கொண்டேயிருக்கிறேன் நான்,
உன்னோக்கியல்ல, எதிர்த்திசைநோக்கி.

என்னோக்கி முகம் திருப்பியநொடி,
ஓடியிருப்பேன் நான், ஓராயிரம் அடிகள்.
வெளிச்சம் வந்தபின், நின்ற இருள்போல.

காதலின் நிரந்தரம்


குளிர்த்தென்றல் கைவீசும் சுகம்,
மேகம் மழையுதிர்க்கும் நேரம்தான்,

வானமகள் உதிர்க்கும் மின்னல்,
கண்சிமிட்டி மகிழும் நேரம்தான்.

சந்தோஷ மலர்கள் மலர்ந்துநிற்க,
காதல்தோஷம் முடிந்தநேரம்தான்.

ஒட்டிக்கிடக்கும் சோகத்திலும்,
கூவிக்கிடந்த குயில் கதறியது.

சுகம் விதைத்து சுகித்தால்,
சோகம் வந்து சுரம் பிரிக்கிறது.

சோகம் வைத்தால் சுகமேனில்,
சோகமே சுகமாய் பூக்கிறது.

இறைவா எனக்குமட்டும் ஏன்
நிரந்தரமாய் நிம்மதி மறுக்கிறாய்?

காதலே கற்பு


காதலின் பிறப்பிடம் இறைவன்,
கற்பு, அன்புக்காதலிடம்தான், கொள்,
கைகொண்ட துணையுடனில்லை.

அப்படியில்லையெனில் அது
கைமாறிக்கொண்டே இருக்கலாம்.
காதல், களம் மாறிடுவதில்லை.

உயிர்த்தன்மை கொண்ட காதல்
ஒருபோதும் அழிவதில்லை. அஃது
கடலினைப்போல அமைதியானது.

மாறி உழன்றிடும் அலைகள்போல்
உருவங்கள் மாறிடலாம் துணையிடம்.
கலவிசுகம் உடல் கொள்ளுதற்க்காய்.

மழை பொய்த்த மேகம் செல்லும்.
கொண்டுசெல்லுமே அழிந்த கற்பை,
காதல்தன் கலவித் துணையிடம்.

Tuesday 16 October 2012

உயிர்த்தோழியே

 என்னைத் தோல்வியுறச் செய்வதில் அப்படியென்ன மகிழ்ச்சி உனக்கு, எனதன்புக் காதலியே?
என் வருத்தமான, சோகமான ஊஞ்சலில் சுகமாக, சந்தோசமாக உன்னால்மட்டும் எப்படி ஆடிவரமுடிகிறது, என்னாருயிரே?
என்தோல்வியின் மேல்தான் உன்னின் ஆகாசக்கோட்டை அமையுமென்றால், அதில் எனக்கொரு அனுமதிச் சீட்டைமட்டும் கொடுத்துவிடு.
ஒரேயொருமுறை என் கூப்பாடுக்கு, ஒரு ஹல்லோ சொல்லிவிட்டாயானால்கூட போதும், என் இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளுமே என்னன்பே!
இன்றைய மாலையையாவது பூங்காற்றின் மென்மையையும், பூக்களின் நறுமணத்தையும், மனதின் புதுப்புது சங்கீதத்தையும் தொடுத்து  நிரப்பிடுவாயா என் கண்மணியே!
ஓட்டையாய் கிடக்கும் இந்த உடலினுள் ஈட்டியாய் குத்தாமல், சாரையாய் சுற்றிப் பிணைந்து சாஸ்திரம் உரைக்கமாட்டாயோ?
ஊசலாடும் உயிர், ஓய்ந்துபோகாமல் உடலுடன் ஒட்டிவிட உதவிடுவாயா உயிர்த்தோழியே, என்ஜென்மப்பாதியே!

Sunday 14 October 2012

என் சுவாசம்


கண்ணிமை காட்டி
என்னை களவாடினாய்

தொலைந்த என்னை
தேடுகிறேன்

உன்னில் நான் இருந்தால்
சொல்லி விடு !....

விட்டு விடுகிறேன்
தேடுவதை......

நெருப்பாய் சுடுகிறாய்
மெழுகாய் உருகுகிறேன்
என் வேதனை புரியவில்லையா ?...........

ஏங்குகிறது மனம்
கரைகிறது என் காதல்
கருணை பிறக்காதா....................................

என்னை பாரடி கண்ணே
என் இதயம் துடிக்கவில்லை

என் உயிர் போகிற ஒலி
கேட்கிறதா.........

என்னை மறுத்தது ஏன்?
விடை சொல் ..
சுவாசிக்க மறுக்கிறது
என் சுவாசம்

சில்லென்ற ஒரு
வார்த்தை சொல்

மீண்டும் பிறந்து வருகிறேன்
உனக்காக ..........

Monday 8 October 2012

கவிதையே போதும்


சிந்தித்தேன், இதழ் சிந்தித் தேன் எடுத்து,
சினம் சிந்தி எரித்துவிட்டாள்.

சிரித்தேன், வஞ்சி தேன் வந்துநிற்கும் என,
எண்ணிய என்னை நானே வஞ்சித்தேன்.

பார்த்தேன், தேன் எடுக்கவந்த வண்டை,
சிறகொடித்த சூறைக்காற்றாய் நீ!

மறந்தேன், மஞ்சம் எண்ணிய நெஞ்சம்,
உரித்துச் சேர்த்த உந்தன் கவிதைகளை.

கரைந்தேன், கவித்தேன் கலக்கும் இந்த
நிரந்தரம் போதும் என் மீண்டும் கலந்தேன்,

பயமில்லை


விழுந்த ஒரு துளியையும் திரும்ப
விரும்பி எடுத்துக்கொண்ட கார்முகிலே,

அரும்பிய மனதினில் நானென்ன காதல்
நிரம்பிய உன் நாணத்தையா கேட்டேன்?

திரும்பிக் கொண்டு நிற்கிறாய்.
குறும்பு செய்ய இதுஒன்றும் கூதக்காத்தல்ல.

பூத்தப்பூ நறுமணம் புரியவில்லை உனக்கு,
புரியுமா புல்லாங்குழலின் உருண்டோடுமிசை?

உள்ளத்தின் கொட்டமடிக்கும் புன்சிரிப்பு,
எனக்குமட்டும் புரியவில்லை பூத்தபோழுது.

இறைவன் கொடுத்த அந்த இனிய
இசையை இஷ்டமின்றி இசைப்பதேன்?

சிரிப்பில் கள்ளமில்லையென கரைந்தேன்,
சிங்காரி, சிரித்தே கொன்றுவிட்டாயடி சிரிப்பை.

இன்னும் ஜாலவித்தை எத்தனை வரும்சொல்,
மரணம் ஒன்றும் பயமில்லை எனக்கு.

Saturday 6 October 2012

முடிந்தது


முடிந்தது, முடிந்தது.
முடியாதது தெரிந்தது.
முடிந்தது முடிந்திருப்பின்,
முடியாதது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முடிந்ததை முடியவே விடாமல்
முடித்தது, முயன்ற உன் முயற்சி.
முடிந்துவைத்ததை, முடித்து
முடிவில் சாதித்துக்கொண்டாய்.

முடிந்து முடிந்து முகம் மறைந்து,
முகம் முழுதும் கறை படிந்து,
முயன்று நின்ற முன்பாதி,
முயன்ற பின்நின்ற பின்பாதி,

உணர்த்திநின்றதே, அழித்துநின்றதே,
கணத்துநின்றதே, என் ஜென்மப்பாதி.
ஆண்டவா, துணைபுரிந்திடு போதும்
இனிவேண்டாம் வேறுஜென்மம்.

Wednesday 5 September 2012

இயைந்து வாழ்வதே உன் கடமை


அந்தநாட்கள் அவனுக்கு மிகவும் கணத்தனாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவனின் காதல் வாழ்க்கை முடிவுபெற்ற சோகமான காலங்கள். தொழிலில் சரியான கவனம் செலுத்தமுடியாமல், வெறுப்பான அந்த 4 மாதங்கள். சாப்பாடு கொள்ளாமல், தூக்கம் மறந்த நிலையில், துக்கம் தொண்டையில் நிற்க துவண்டு கிடந்த அந்த மாதங்கள். ஏதாவது முடிவு செய்தாக வேண்டும். அவளிடம் மறுபடியும் கெஞ்ச வேண்டுமென்று மனம் கூறினாலும், கணத்த நெஞ்சு கண்மூடிநின்றது. மறு தோல்வியை அனுமதிக்க முடியாது.
அன்று சதுர்த்தி. கடை மதியம் விடுமுறை. வீட்டில் புரண்டுகொண்டு படுக்கையில் கிடந்தபோழுது, சட்டென கன்னியாகுமரி சென்றுவரலாம்போல் தோன்றியது. கிளம்பிவிட்டேன், தனியாகவே பஸ்ஸில். 2 டீச்சர்ஸ் (ஆம் அப்பொழுதும் அதுதான் பிடித்திருந்தது.) விஸ்கி புல் பாட்டிலை எடுத்து பெட்டியினுள் செருகிக்கொண்டேன். அந்த சமயம் நான் குடிப்பது யாருக்குமே தெரியாது. எங்களின் வீட்டுப் பெரியவர்கள், "குடிப்பது", என்பதை ஒரு பெரிய பாவச் செயலாய் ஏற்படுத்தியிருந்தார்கள். அதாவது என் தந்தை குடிப்பவர். அது எனக்குத் தெரியாதவாறு எந்தாய் பார்த்துக்கொண்டார்கள். எல்லை மீறிய பின் ஒருநாள் என் தந்தையை  அவரின் நண்பர்கள் நடுநிசியில் கைத்தாங்கலாய் தூக்கிவந்து வீட்டில் போட்டனர். மறுநாள் என் தாய் அழுததைப் பார்த்ததும்தான் உண்மை தெரிந்தது. கடைசியில் என் தாய் சந்தோசமாய், நல்லவேளை நீ ஒருவனாவது குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறாயே அதுவே போதும், என்றுவேறு சொல்லிவிட்டார்கள். ஆகா என்ன ஒரு சர்டிபிகேட். அதைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது. ஆக என்னின் இந்தப்பழக்கம் முற்றிலுமாக மறைக்கப்பட்டே குடிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
சனி ஆனதால் பஸ்ஸில் நல்ல கூட்டம். 2 விடுமுறை நாட்கள்.  குமரியில் ரூம்போட்டு பாட்டிலை திறந்தபொழுது மணி 11. இரவு முழுவதும் அவளின் சிந்தனை. போதை குறையாமல் மேலும்மேலும் ஸ்காட்ச். 2 இட்லிகள் இரவு உணவு. கையடக்க டிரான்சிஸ்டரில் பாட்டு. "ஈரமான ரோஜாவே, என்னைப்பார்த்து மூடாதே" காலம். இப்படியே அசைந்து ஓடியது இரவு, கன்னங்களில் கண்ணீரை நனைத்து.
அதிகாலையில் சூரிய உதயம், குமரியில் ஒரு கண்கொள்ளாக் காட்சிதான். எவ்வளவு அருமை. ஒரு நிமிடம் மனம் நிறைந்திருந்தது. டீயில்லை, அதற்குப்பதில் ஸ்காட்ச்தான். காலை உணவு 4 வடைகள். பின்னர் ஒரு 11 க்குக் கிளம்பி, ஒரு பாட்டிலில் மிக்சிங்க்போட்டு எடுத்துக்கொண்டு விவேகானந்தர் பாறை. அருமையான இடம். வாழ்வில் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய இடமது. அந்தப்பாறையில்தான் அவர் தவம் செய்திருக்கிறார். நானும் அதுபோல இருந்துபார்த்தேன். ஒன்றும் என்னுள் நடக்கவில்லை. விதவிதமான இந்திய மக்களைக் காணமுடிந்தது. மண்டபத்தின் குளிர்ந்த காற்றால் அமர்ந்தவாறே சிறிது கண்ணயர்ந்தேன். மதியவுணவில் அக்கறையில்லை.
மாலையில் கொஞ்சம் தட்டுத்தடுமாறி கடற்கரை மணல்வெளியில் கடலிலிருந்து கொஞ்சம் தள்ளி சாய்ந்து அமர்ந்துகொண்டேன். கடலலைகளின் தொடர்ந்த அணிவகுப்புகள், நீலத்தில் வெள்ளியைக் கரைத்து ஆடவிட்டதுபோல் ஓர் அழகு. அமைதியான இன்பச் சூழல். நெஞ்சில் மட்டும் ஒரு முள். அதற்கு என்னால் முடிந்தமட்டும் ஸ்காட்சை ஊற்றி, ஆற்றிக் கொண்டிருந்தேன். இதமான அந்த குளிர்ந்த காற்று. அதைக் குடும்பம் குடும்பமாய் அமர்ந்து அனுபவிக்கும் மக்கள். சில கடலலைகள் பாறையில் மோதி 15 அடியுயரம் வரையிலும்  எழும்பின. குமரியில் நான் குளித்ததில்லை. அது பொங்குகடல். நீச்சல் தெரிந்திருந்தாலும் பலனில்லையாம். அந்தக்கடலின் மீனவர்கள் மட்டும் அதில் தேர்ந்தவர்கள் என்பதை உண்மையாக்கி சில மீனவ இளம் வாலிபர்கள் குளித்துக்கொண்டும் குதித்து ஆடிக்கொண்டும் இருந்தனர். அந்தநேரம்தான் அவனருகில் இளம் காதலர்கள் இருவர் வந்தமர்ந்தனர். அவர்களின் பேச்சு நடவடிக்கை அவர்கள் காதலர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தது. சந்தோசமாக இருந்தனர். அந்த இடத்தையும் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது.
அவர்களுடன் மேலும் இரண்டு பெண்கள் வந்து சேர்ந்துகொண்டனர் இப்பொழுது. ஒன்றாக கல்லூரியில் படிப்பவர்கள்போலும். உரிமையோடு கேலியும் கிண்டலுமாய் அரட்டையடித்தனர். சட்டெனக் கிளம்பி கடலைநோக்கிச் சென்று கடலில் காலைநனைத்து விளையாடத் துவங்கினர் ஒருவர்கையை ஒருவர் பிடித்துக்கொண்டே. ஒரு பெரிய அலை கண்முன்னே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். திடீரென அந்த நால்வரையும் காணவில்லை. கடல் உள்ளிழுத்துவிட்டது. அந்தப்பையன் மட்டும் வேறொரு பெண்ணை தட்டுத் தடுமாறி இழுத்துக்கொண்டு வெளிவருவது தெரிகிறது, பெரிய அலறலுடன். மற்ற இருபெண்கள், அலைகள் மட்டுமே மேலும்மேலும் கரையை மோதுகின்றன. மீனவ நண்பர்கள் பாய்ந்தனர். நானும் சத்தம் வந்த திசைநோக்கி பாய்ந்தேன். கடலுக்குள் ஒரு பத்தடி சென்று தேடினேன், அதுவே கழுத்தளவு ஆழம். ஒருபெண்ணை முடியைப்பிடித்து ஒரு மீனவன் கரைக்கு  இழுத்துப்போட்டான். கூட்டமும் நன்றாக கூடிவிட்டது. நல்லவேளையாக அதில் ஒரு டாக்டர் இருந்தார். ஓடிவந்து முதலுதவிகள் கொடுத்துப்பார்த்தார். அவருக்கே நம்பிக்கையில்லை. அவள் இறந்துவிட்டிருந்தாள். அடுத்த பெண்ணையும் இரு மீனவர்கள் இழுத்துவந்தனர். அவளும் இறந்தேயிருந்தாள். ஒரே மரண ஓலம்தான். அவனின் காதலியும் மற்றுமொரு தோழியும் இறந்து கிடந்தனர். சில நிமிட அவர்களின் சந்தோஷ ஆட்டங்கள் கண்முன்னே வந்து சென்றது. காதலி மும்பைப் பெண்ணாம். மற்றவள் நாகேர்கோயில்காரி.
என்ன உலகமடா இது, ஆண்டவா அந்தக் காதலிப் பெண்ணையாவது நீ காப்பாற்றிவிடக்கூடாதா? மனம் வேண்டியது. அவன் செவிசாய்க்கவில்லை.
காட்டாற்று வெள்ளம் ஓடுவதுபோல் நம்மையும் அவனே வளைந்துநெளிந்து வாழ்க்கைப் பாதையில் ஓடவைக்கிறான். இதில் நம் பங்கு என்ன. ஒன்றுமேயில்லை. அங்கு ஒருத்தி வேண்டாம் என்று ஒதுங்கினாள். இங்கு ஒருத்தி துடிக்கத்துடிக்க இன்பம் அனுபவித்து, ஒரு நொடியில் இறந்துபோனாள்.
இதுதான் உலகம். அதனோடு இயைந்து வாழ்வதே உன் கடமை, என்பது ஆழமாக மனதில் பதிந்தது. கொஞ்சம் தெளிந்தது. ஒரு நாள், இரு இரவுகள், 2 ஸ்காட்சும் காலியாகி மனதை நிறைத்துவிட்டது.

Sunday 2 September 2012

அந்தப் பார்வதி

அந்தப் பார்வதி, என் அம்மாவிடம் என்னுடைய ஜியோமெட்ரி பாக்ஸ் ஒரு நாளுக்கு வேண்டும் என்று வாங்க வந்திருந்தாள். அப்பொழுதே எனக்குக் கிளி சொன்னது, இது ஏதோ சிக்கலென்று. இப்பொழுதும் அவளொன்றும் அழகில் குறையில்லை. ஆனால் படிப்பு, நமக்கு இதெல்லாம் தேவையா என்றுமட்டும் உறுத்தியது. ஆனாலும் அம்மாவின் மூலம் வந்ததால் நான் என்ன சொல்லிவிடமுடியும். கொடுத்துவிட்டேன்.
மறுநாள்தான் வேடிக்கை ஆரம்பமானது. நான் ஒரு கிரௌண்டில் மாலையில் ஹாக்கி விளையாடுவது வழக்கம். அங்கே வந்துவிட்டாள். ஜியோமெட்ரி பாக்ஸ் தொலைந்துவிட்டதாம், எப்படியாவது புதிது வாங்கிக் கொடுத்துவிடுகிறேன், யாருக்கும் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள். பொய் சொல்கிறாள். சரி சனி ஆரம்பம் என்பதைத் துல்லியமாக உணரமுடிந்தது. சிலநாட்களுக்குப்பின் புதிதொன்றை வாங்கி அதனுள் ஒரு சீட்டில் நன்றி என்று எழுதிவிட்டு, பேசவேண்டும் உங்களுடன் இன்று சினிமாவுக்கு வாருங்கள் என்று எழுதியிருந்தாள். என்றுமே நான் நட்புக்கு மரியாதை கொடுப்பவனாதலால் சென்றேன். அவள் அவளின் 6 வயது தங்கையுடன் வந்திருந்தாள். சினிமாவும் வீட்டினருகிலேயே இருப்பதால் அது
 கஷ்டமாக இல்லை. என்னைக் கண்டதும் என்னருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
ஏதேதோ படிப்பைப்பற்றி பேசிக் கடுப்பேற்றினாள். நட்பாகப் பழகலாம் என்றாள். join study உட்காருவோம், அப்போதுதான் நீங்களும் நன்றாகப் படிப்பீர்கள் என்று அறிவுரை கூறினாள்.
அதன்பின்னர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள். அரட்டையடிப்பாள். அதைப்பார்த்த அவளின் வீட்டார் அவளை ஏதோ சொல்லியிருப்பார்கள் போலும். ஒருநாள் கண்கலங்கினாள். வித்தியாசமாக இருந்தது. sslc இல் 460 வாங்கினாள். நான் puc இல் கோட். அவள் வேறுவீடு மாற்றிச் சென்றுவிட்டாள். டாக்டர் ஆகிவிட்டாள். அவளை அதன்பின் பார்க்கவில்லை.
தற்பொழுது சமீபத்தில் ஒருநாள் சினிமாவிற்கு சென்றிருந்தபொழுது அவளைப்பார்த்தேன். நட்பாக நன்றாகப் பேசினாள். என்னைக் காதலித்ததாகவும் கட்டாயம் திருமணம் நடக்காது என்பதால் ஒதுங்கிவிட்டதாகவும் சொன்னாள். ஒரு பையன் உண்டாம். அவனையும் டாக்டராக்கிவிட்டாளாம். டாக்டர் கணவனுடன் விவாகரத்தாகி, அவனும் தற்பொழுது உயிருடனில்லை என்பதை சமீபத்தில் கேள்விப்பட்டேன். நெஞ்சம் கொஞ்சம் கணத்தது.

தியானம் மலரவேண்டுமானால்....

தியானம் மலரவேண்டுமானால்....
நம்மின் முதுகெலும்பு கூனி நிற்காமல், நிமிர்ந்திருத்தல் அவசியம்.
அன்பு செய்தல் மட்டுமே நிகழவேண்டும். கோபம், எரிச்சல், வன்மம், பொறாமை போன்றவை கூடாது. 
திறந்த மனம், ஆன்மாவை கொடுக்கவும் பெறவும் வேண்டும்.
கூச்சம் அறவே கூடாது, உடல் துடிப்பை அப்படியே அனுமதிக்க வேண்டும்.
உடலின் தசைகள் அத்தனையும் தளர்வாக இருத்தல் அவசியம். படுத்துக்கொண்டும் செய்யலாம்.
தியானத்தின் பொழுது காதலனை மட்டுமே கற்பனையில் கொள்ளவேண்டும். அவன் செய்பவற்றை அப்படியே அனுமதிக்கவேண்டும்.
இன்ப அதிர்வுகள் உடலில் எல்லா உயிரணுக்குள்ளும் பரவும்போழுது அமைதியாக அதைக் கவனித்தல் மட்டுமே வேண்டும். தேவையானால் அசைவுகளை ஏற்படுத்தலாம்.
தனிமையில் எந்த கவனச்சிதறல்களும் இல்லாத நிலையில் அமரவேண்டும்.
காலையில் ஒருமுறை செய்தபின்னர், மறுபடியும் மூன்று மணிக்கொருமுறை இருக்கும் நிலையிலிருந்தே, காதலன் உள்ளுள் புகுவதுபோல் அனுமதித்தாலே தியானம் நிலையாய் நம்முள் இருந்துகொண்டேயிருக்கும்.
செக்ஸ் அனுபவிக்க மனம் துடிக்கும் பொழுது, அந்தத்துடிப்பை ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் பரப்பி மொத்த உடலும் துடிப்பதைக் கவனிக்கவும்

கோபால் அருவி

காலை 8 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பினேன். நண்பர்கள், ஒரு அரசு வக்கீல், ஒரு ஒய்வு நீதிபதி, ஒரு கம்பனியின் மேலதிகாரி, ஒரு eb உயரதிகாரி. 5 பேர் மட்டும். 
11 மணிக்கு, நகர எல்லை தாண்டப்பெற்றதும் ஒரு மரத்தடியில் நிறுத்தம். தண்ணீர் பருகத்துவங்கினர். இது வேறு ஒன்று. ஒருவர் இளநியிலும், ஒருவர் பதநீரிலும் கலந்து அருந்தினார். சுவையாக இருந்ததாம். போதையில் உளறத்துவங்கக் கிளம்பினோம் ஒரு மணி நேரத்தை முழுங்கியபின். 
நான் உன்னிடம் குற்றாலம் என்று தவறாக சொல்லிவிட்டேன். இது செங்கோட்டை, மலைமேல் இருக்கிறது. குண்டார் டேம் சென்றடையவேண்டும் முதலில். பின்னர் மலைப்பாதை ஒரு 5km. கோபால் அருவி என்ற பெயர். அதாவது அந்த அருவி அமைந்திருக்கும் தோட்டத்தின் உரிமையாளர் பெயர் கோப்பால். உலகத்தின் எந்த முன்னணி வாகனமும் ஹம்மர்கூட, ஏன் நம் ஊர் ஜீப்கூட அந்தப்பாதையில் ஏறமுடியாது. தெளிவாகத் தொழில் செய்கிறார்கள். ஏறுவதர்க்கென வாடகை ஜீப்புகளை அந்த உரிமையாளரே வைத்திருக்கிறார். ( பொதுவாக டு&ப்ரோ ரூ. 500 , ஒரு குடும்பத்திற்கு, 3 மணிநேர குளியல் உட்பட. மற்றும் கொண்டுசெல்லும் உணவை அங்குவைத்தே சா
ப்பிடலாம். அந்த நேரம் மற்றவர்களுக்கு அனுமதியில்லை. நண்பர்கள் என்பதால் எங்களுக்கு எல்லாமும் ப்ரீ. தெரியாத யாரும் சென்றுவிடவும் முடியாது.) அவர்களின் ஜீப்பில் மட்டுமே செல்லமுடியும். என் வாழ்நாளில் அப்படியொரு பாதையில் இதுவரை பயணம் சென்றதேயில்லை. பயங்கரம் என்று இதுவரை எதையும் நினைத்ததில்லை, ஆனால் இது கொஞ்சம் பயங்கரம்தான். என்னின் டிரைவிங் ஆணவம் கொஞ்சம் அடங்கினத்தை உணர்ந்தேன்.
ஒரு காட்டுவீடு. அதாவது ஒரு சிறிய வராண்டா, மற்றும் ஒரு பெட்ரூம் எல்லாவசதிகளுடன். ரொம்பப் பெரியதெல்லாம் இல்லை. எல்லாம் தேவையான அளவு. அங்கு சென்று இறங்கியதும் மறுபடியும் தண்ணி, ஆட்டம், கார்ட்ஸ். ஒபாமாவைக் கூட்டிச் சென்றிருந்தாலும் அவரும் அப்படித்தான் குழந்தையாகிவிட்டிருப்பார்.
குளிக்குமிடம் அடையும்பொழுது சரியாக மதியம் 2 .30 மணியாகிவிட்டிருந்தது. அது ஒன்றும் பெரிய அருவியில்லை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது. உள்ளே சென்றதும்தான் புரிந்தது. முழுவதும் பரவசம்தான், ஆனந்தம்தான். முதலில் எங்களைத்தவிர அங்கு யாருமே இல்லை. நீதிபதி மொத்த ஆடைகளையும் களைந்துவிட்டு நிர்வாணா நடனம் ஆடினார். 4 மணிநேரம் உலகத்தின் தொடர்புகளனைத்தும் அறுந்துவிட்டிருந்தது. நம்மைக்கேட்க எந்தனாதியுமில்லை. நான் இதுவரை அனுபவித்த அத்தனை பயணங்களிலும் இது மிகவும் தனிமைநிறைந்தது. அருமையானது. தனித்துவமானது. இதுவரை கிடைத்திராதது. அதாவது ஒரு காட்டாறு அதை மறித்து, பாறைகளை வெட்டி அருவியை உருவாக்கியிருக்கிறார்கள். விழும் இயற்கையான தண்ணீர் எப்பொழுது குளிந்தே இருக்குமாம். அதில் ஒரு குளம், முழுவதும் மணல் போட்டு நிரப்பியிருக்கிறார்கள். இடுப்பளவு காட்டாறு. கண்ணாடிச் சுத்தநீர். நாலரைக்கு மீண்டும் தண்ணீர். பின்னொரு குளியல். பின் சாப்பாடு. எல்லாம் இருந்தது. நான் வெறும் சுண்டல் பார்ட்டிதானே. 7 மணிக்கு ரூம் சென்று மறுபடியும் ஒரு கார்ட்ஸ். மொத்தம் இன்று ரூ 1000 அவுட். வீடு வரும்பொழுது இரவு 10 மணி.
நீ விரும்பினால் நாம் இருவரும் தனியாக அங்கு சென்றனுபவிக்கலாம். ஆனால் நீதான் நேரம் ஒதுக்கி முடிவு செய்யவேண்டும். என்னால் அதற்கு ஏற்பாடு 100% ரகசியமாக செய்யமுடியும். என்ன சொல்லப் போகிறாய்?

ஒரு ஆண் குழந்தை

அவளுக்குத் திருமணம் முடிந்து சரியாக 8 வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அவனுடன் தநா விலுள்ள எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் படையெடுத்து முடித்தாகிவிட்டது. எத்தனை டெஸ்ட், எத்தனை மருந்து, எத்தனை துன்பம் ஒருமுறை செமன் டெஸ்டுக்கு அதை எடுக்க ரூமினுள் சென்று மல்லாடி, போராடி பின்னரே எடுக்க முடிந்தது. அதுதான் கடைசி, முடிவுபண்ணிவிட்டார்கள். போதும் உனக்குநான், எனக்குநீ என்று வாழ்ந்துவிடுவோம். 
ஜாதகம் சென்று பார்த்தாள். ஜோதிடர் ஒரு ஆண் குழந்தை கட்டாயம் பிறக்குமென்று உத்திரவாதம் தந்திருந்தார். அவளுக்கு நம்பிக்கையில்லை. செமன் டெஸ்ட்டும் பொய்பித்துவிட்டது. எல்லா டாக்டர்களும் அவளுக்குத்தான் ஏதோ கோளாறு என்று சொன்னதாக அவன்வேறு சொல்லிக்கொண்டிருந்தான். மனசு சங்கடமாக இருந்தது. ஆனால் அவளின் எந்த ரிப்போர்டிலும் அவளுக்கு சரியில்லைஎன்று இல்லவேயில்லை. அவளுக்குத் தெளிவாகத் தெரியும் பிரச்சனை அவளில் இல்லையென்பது. ஆனாலும் சரியான நாட்களில் மாங்குமாங்கென்று வேலைசெய்து கொண்டுதானிருந்தார்கள்.
இன்றும் அந்தயோருநாள்தான். ஆனால் முந்தியநாளே நன்றாக நோங்கியிருந்தார்கள்.
காலையிலேயே ஒரு போன் வந்தது. அவளின் தாய்மாமா சென்னையில் இறந்துவிட்டாரென்று. கட்டாயம் போகவேண்டும், கிளம்பினாள் தனியாக. அவனுக்கு நிறைய வேலை, வரவும் விருப்பமில்லை. எப்பொழுதும் செல்லும் ஸ்லீபரில் டிக்கெட் இல்லை. ஆகவே கிடைத்த first கிளேஸ் கூபேயில் டிக்கெட் எடுத்துக்கொண்டாள்.
வண்டியேரும்போழுது, சார்ட்டில் கூடவருவது யார் என்ன பெயரென்று பார்த்தாள். அவன் பெயர் பிரபு, வயது அவளின் வயதுதான் 32. அந்தக் கூபேயில் அவளும் அவனும் மட்டுமே. வேறு கூட்டமில்லை. ஏறியமர்ந்தாள். பிரபு வந்தான் வண்டி கிளம்பினபோழுது. அழகாக இருந்தான். நடிகர் சரத்குமாரின் சாயலில் இருந்தான் அதிகம் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, ஹரோல்ட் ரோப்பின்சின் betsy படித்துக்கொண்டிருந்தான். சிலநேரங்களில் அவளை சைட்டடிப்பதை உணர்ந்தாள். அவளுக்கும் அவனை சைட்டடிப்பதில் விருப்பமிருந்தது. பாத்ரூம் சென்றுவந்து பின் போர்வையை இழுத்துப்போர்த்தி படுத்துப் பார்த்தாள். தூக்கம்கொள்ளவில்லை. அவன் இன்னும் படித்துக்கொண்டுதான் இருந்தான். அவள் அவனிடம் இப்பொழுது கேட்டாள், விளக்கை அணைக்கலாமா என்று. விளக்கை அணைத்தாகிவிட்டது. அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. புரண்டுகொண்டே கிடந்தாள். இடையிடையே வெளிச்சத்தில்வேறு அவன் விழித்திருப்பது தெரிந்தது. சட்டென ஜோதிடர் குழந்தை கட்டாயம் உண்டென சொன்னது நினைவில் மின்னலடித்துச் சென்றது. நிலை மறந்தாள். அவளுக்கும் அது மிகவும் தேவையை இருந்தது. மெதுவாக யதார்த்தமாக தன் இடதுகாலை முழுவதுமாய் வெளியே தெரியுமாறு ஒரு திரும்பு திரும்பிப் படுத்தாள். அவனிடமிருந்து எந்த சலனமும் இல்லை. 2 மணிகள் கடந்துவிட்டன. மெதுவாக கண்களை அவன்பக்கம் ஓட்டினாள். அவளை அவனும் பார்த்துவிட்டான். எழுந்தான். அவளின் கால்களை தொடைவரை முழுமையாய் வருடினான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியே தொடையின் அல்குல்வரை கையை ஓட்டினான். சட்டென உதட்டில் முத்தமிட்டான். முலைகளை பிடித்து அமுக்கினான். விடவில்லை. அப்படியே அவளினுள் செலுத்தி முயங்கினான்.(முயங்கினான் = அவள் மயங்கினாள் + இவன் இயங்கினான்). முதல் முடிந்தது. 
அவனின் படுக்கைக்குச் சென்று படுத்துக்கொண்டான். இன்னும் இருவரும் தூங்கிவிடவில்லை. உருண்டுக்கொண்டு கிடந்தனர். செங்கல்பட்டு வந்திருந்தது. மீண்டும் அவளைநோக்கி அவன் வருவதைக் கண்டாள். உறங்குவதுபோல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள். அவன் இப்பொழுது எதையுமே பொருட்படுத்தவில்லை.அழுத்தமாக முத்தமிட்டான் அவளை, பின் அதை. அதில் மிக வேகமான முயக்கம் இப்பொழுது. உச்சமான இன்பத்தினைப் பருகினாள். செத்துவிடலாம்போல இருந்தது. தாம்பரத்தில் இறங்கிச் சென்றுவிட்டான், விளக்குகளைப் போடாமலேயே.
ஒரு அழகிய ஆண் குழந்தையினை பெற்றெடுத்தாள். பிரபு என பெயரிட அவனை வற்புறுத்தினாள். அவனுக்கும் (கணவனுக்கும்) சந்தோசம்தான். முதலில் தானொரு அலியில்லை என்றொரு ஆவேசம்.

இனி உன்பாடு!

நேற்று நாள் முழுவதுமான முழுநிலை தியானத்தில் இருந்தேன். அது என்ன என்று கேட்கிறாயா? அவசரப்படாதே சொல்கிறேன்.
எப்பொழுதாவது பெத்தடின் ஊசி போட்டிருக்கிறாயா? அல்லது கஞ்சாவினை ஒரு சிகரெட்டினுள் கலந்து உறிஞ்சியிருக்கிறாயா? அபினை எடுத்து பற்களின் ஈறுகளில் வைத்துத் தேய்த்திருக்கிறாயா? அல்லது பச்சைப் பாக்கை நாகர்கோயில் பெரிய வெற்றிலையில் சுண்ணாம்பு வைத்து கொஞ்சம் புகையிலை சுருட்டி குதப்பியிருக்கிறாயா? 
இவைகளெல்லாம் சில மணித்துளிகள் உனக்குள் தியானத்தைத் தெளித்து நிற்கக்கூடியவை. வான்வெளியில் உன்னை மிதக்கச் செய்யும்.
இந்த அனுபவத்தை கால அளவின்றி எவ்வளவு மணிநேரமும் அனுபவிக்கலாம். ஏன் நாட்கணக்கில்கூட ஒரு செலவுமின்றி உறைந்துகிடக்கலாம்.
தேவை ஒரு ராசாத்தியின் அளவிடமுடியாத அன்பு, காதல், காதலில் ஒரு கண்ணசைவு மட்டுமே. எல்லோருக்கும் கிடைத்திடுமோ? 
நடந்தவற்றை அப்படியோ எழுதிவிடுகிறேன். அதனுள்ளே இரண்டற கலந்து நீயும் சென்றால், உனக்கும் அந்த அனுபவம் கிடைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

காலை 9 மணியிருக்கும். உடற்பயிற்சி முடித்து தியானத்தில் அமருமுன் சவஆசனம்போல் அப்படியே குப்புறப் படுத்திருந்தேன். உன்னின் இரு முக்கிய அங்கங்களை நினைவுகளில் ஏற்றி, உன்னை மெதுவாக அவசரமில்லாமல் நிர்வாணப்படுத்தினேன். உன்னுடலில் பரவி இறுக்கி அசையவிடாமல் அழுத்தமாக முத்தமிட்டேன். பின்னர் என் உடலை மிக இலேசாக உன்னுடன் கலவி கொள்வதுபோல் மிக லேசாக அசைத்தேன். குறி அந்த அசைவில் எழுந்துவிட்டது. என் உடலின் எல்லா தசைகளையும் முழுமையாய் தளர்வாக்கினேன். இறந்தநிலைபோல. உன்னுள் நுழைத்து அதேநேரம் முத்தமும்மிட்டேன்.
ஒரே நிமிடம், அப்படியே உனக்குள் முழுவதும் கூடுவிட்டு கூடுபாய்ந்து, நுழைந்து நான் நீயானேன். அதாவது இப்பொழுது நான் ஒருபெண். என்னை அவன் உள்நுழைந்து இயங்குகிறான், ஆண்குறி நீண்டு, கற்பக்ரகத்தினுள் இயங்குகிறது. இன்பம் உச்சமடைகிறது. குறியிலிருந்து திரவம் வெளியேறுகிறது மனக்கண்ணில் கண்டுகொண்டிருக்கிறேன். அது கற்பப்பையை முதலில் நிறைக்கிறது. பின் என் உடல் உள்ளே முழவதுமாய். பின்னர் நான் ஒரு விந்துவைப்போல் பிரபஞ்சத்தில் மிதக்கிறேன். இன்னும் திரவம் என்மேல் விழுந்து கொண்டுதான் இருக்கிறது. இன்பத்திலும் திளைக்கிரேன். நான் இப்பொழுது என் கண்முன் இருக்கும் அந்த ஆண்குறியின் துவாரத்தினுள் திரவத்திநூடே நுழைந்து நீந்துகிறேன். இன்பத்தில் குளிக்கிறேன் முழுமையாய். வான்வெளி தென்படுகிறது கடல்போல. அதில் மிதக்கிறேன் நீந்திக்கொண்டே. முழுவதும் இன்பமயம். இப்பொழுது ஒரு வெண்ணிற முட்டை மிதப்பதைக் கண்டுகொண்டு அதைநோக்கி என்பயணம் தொடர்கிறது. மிக அருகில் சென்று முட்டி அதனுள் போராடி நுழைந்துவிட்டேன்.
பட்டென உணர்ந்தேன் மறுபடியும் உன்னுள் வந்துநிற்பதை. இப்பொழுது உன்னின் நிகழ்கால இடத்தில் உன்னையும் நேரில் கண்டுகொண்டிருக்கிறேன். மெதுவாக உன்னில் கலவி கொண்டு ( பெண் பெண்ணுடன்) கரைந்து மறுபடியும் நீயாகினேன்.
அந்தநேரம் நீ உன் சமையலறை வேலைகளில் நின்றுகொண்டிருந்தாய். பின் களைப்பில் படுக்கைக்கு செல்கிறாய். ஏதோ ஒரு சோகம் உன்னின் முகத்தில் பரவிக்கிடந்ததைக் கண்ணுற்றேன். இது உண்மையா? என்றால் இனி நாமும் டெலிபதியில் எந்தநேரமும் பேசிக்கொள்ளலாம். நீ அங்கு செய்துகொண்டிருப்பதை என்மனக் கண்ணால் கற்பனையில் ரசிக்கலாம்.
இந்த தியானம் முழுநாளும் இருந்துகொண்டிருந்தது.


அவள் தன்னை எனக்குள் முழுமையாய் ஆக்கிரமித்து விட்டிருக்கிறாள்.
அதாவது 50ml, 50gm கொண்ட நீரில், 20gm சர்க்கரையை இட்டு கலக்கிக்கொண்டே இருந்தால், கலக்கியகரைசல் 70gm எடை இருக்கும், ஆனால் அளவு 50ml தான் இருக்கும். எப்படியெனில் நீரினுள் அதன் ஒவ்வொரு மூலக்கூறின் இடையில் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியின் உள்ளே இந்த சர்க்கரையின் மூலக்கூறுகள் நுழைந்து பரவிக்கொள்ளும். ஆக அதன் 50ml என்ற அளவு மாறுவதில்லை. சைன்ஸ்.
அதுபோல என்னின் ஆன்மாவின் அளவு மாறிவிடாமல், இடைவெளிகளில் உன்னை முழுவதுமாய் நிரப்பிக்கொண்டு உன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உலவுகிறாய்.
என்னை இரவில் கிறங்கவைத்து உறங்கவிடுவதில்லை.
முழுநேரமும் அவளில் கலந்து தியானநிலையிலேயே என்னை இருக்குமாறு அடிமைப்படுத்துகிறாள்.
நான் வேற்று கேலக்சிக்குச் சென்றாலும் என்னை விடுவதாயில்லை.
ஒவ்வொரு மணிக்கொருமுறை என்னைக் கலவிகொள்ளத் தூண்டுகிறாள். மூச்சைத் தினறடிக்கிறாள்.
என்னின் இந்தப் பணியோய்வு சரியென எனக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறாள்.
கவிதையாக என்னுள் மலர்ந்து கிடக்கிறாள். கற்பனையை என்னுள் திணிக்கிறாள்.
என்னை இன்பத்தினுள் திளைத்து வாழவைக்கிறாள்.வாழ்கிறாள்.
நேரில் கண்டால் கண்களால் கொலை செய்கிறாள். சிரிப்பினில் சிந்தனையை சிதறடிக்கிறாள். இடை செய்யும் நடையில் என்னைக் குடை சாய்க்கிறாள். கனிக்காட்டில் தித்திப்பாய் கனியவைக்கிறாள். இதழ்தேன்குடம் கொண்டு இதழில் தேன்பாய்ச்சுகிறாள்.
சுமையினுள் மனம் தவிக்கையில், கருணைக் கரங்களால் என்னை ஏந்திக்கொள்கிறாள்.
ஒரு குழந்தையாய், அன்புக்காதலியாய், மடிதாலாட்டும் தாயாய், மங்கையாய் மனம்குளிர மகிழ்வூட்டுகிறாள்.
இங்கிங்குனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்?
உரித்துத்தந்துவிட்டேன், இனி உன்பாடு!

ஒரு சிறந்த கலவி


மாலை 7 மணிக்கு ஆபீஸ்விட்டு அலுப்புடன் வீட்டுக்கு வந்தான். எங்கேயாவது சாயவேண்டும்போல் இருந்தது. களைப்பில் அப்படியே உறங்கிடவேண்டும்போல் உடல்தளர்ந்தது.
சாப்பாட்டுப் பாத்திரங்களை விசிரிஎரிந்தான். சோபாவில் சாய்ந்தான்.
அவள் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். மஞ்சள்போட்டு குளித்திருந்தாள். தலைநிறைய மல்லிகையை அணிந்திருந்தாள். மணம் அடிவயிற்றை ஏதோ செய்தது. அழகிய நீலநிறப் புடவையை கட்சிதமாக அணிந்திருந்தாள். அந்தப்புடவை அவளின் அசைந்தாடும் இடையில் கொஞ்சம் தடுமாறியது. இலேசாக புடவையை மேலே தூக்கிப்பிடித்து வந்தாள். கால்கொழுசும் அந்த மர்மப் பகுதிகளும் வெளித்தெரிந்தது.
சேலையில் அந்த விலகல் கொஞ்சம் விரசம்தான். ஜட்டியில் இருக்கும்போழுதுகூட அவ்வளவு விரசம் தோன்றிவிடாது.
நல்ல மணமாக, ருசியான டீயைக் கொண்டுவந்தாள். அவனின் அருகில் சோபாவில் அமர்ந்தாள். ஒன்றும் பேசவேயில்லை. டீயை உறிஞ்சினான். அவளின் அருகாமை ஒரு இனிய உரசலை ஏற்படுத்தியது. அந்தத்தீயின் சூட்டுச் சுகம் ஆறுதல் தந்தது. அவள், அவன் கால்களின் ஷூக்களைக் கழட்டினாள். கால் பாதங்களை அகஸ்மாத்தாக வருடினாள்.
டீயினைக் குடித்தவன் கொஞ்சம் உற்சாகம் பெற்றான். தீயின் ஜுவாலை உள்ளே எரியத்துவங்கினத்தை உணர்ந்தான். அறைக்குள் சென்று ஆடைகளைக் களைந்து ஒரு லூசான கால்சட்டையை மாட்டிக்கொண்டான். மேலே ஒரு டீஷெர்ட். பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டான். வெளியில் வந்து சோபாவில் அமராமல் தரையில் அமர்ந்தான். அது செங்கல் தரை. இதமாக இருந்தது. வீடு முழுவதும் சுத்தமாகவும் பொருட்களனைத்தும் அதனதன் இருப்பிடத்தில் அமையபெற்று அடுக்கப்பட்டிருந்தது. ஜன்னலிலிருந்து இதமான தென்றல் ஒழுகியது. பாத்திரங்களை சமயலறையில் வைத்துவிட்டு, இரவு உணவுக்கு தயார்படுத்தியபின் அவளும் வந்தாள். அவன் கீழே அமர்ந்ததால், அவளும் கீழேயே அமர்ந்துவிட்டாள் அருகில். அவள் கண்களைப் பார்த்தான், அப்படியே அவளின் மடியில் குழந்தையைப்போல் படுத்துக்கொண்டான். அவள் அவனை இன்னும் மேலே ஏற்றி, தலையை வயிற்றின் மேல்பகுதிக்கு இழுத்து இருத்தி இருகைகளாலும் கன்னத்தை அணைத்து கைகளை மார்பில் பதித்தாள். சிறிது நேரம் விகடன் பார்த்தான் அவன். மனது அதில் லயிக்கவில்லை என்பதையுணர்ந்து, அதை எறிந்தான். இப்பொழுது மெதுவாகத் திரும்பி அவளின் மார்பகங்களினுள் முகம் புதைத்தான். அவள் கொஞ்சம் அவளைச் சறுக்கிக்கொண்டு அவனுக்கு இலகுவாக உட்கார்ந்தாள். அவளின் மணம் நுகர்ந்தான். அதனுள் மல்லிகையும் தன் மணத்தைக் கலந்துவிட்டிருந்தது.
மணியைப் பார்த்தான். 9 ஐக் காட்டிநின்றது.
அவன் அவளின் மேல் ஏறிப் படுக்கும்போழுது அவளின் சேலை கொஞ்சம் விலகி அவளின் முழங்கால், அதையொட்டிய தொடை தெரிந்தது. சிறிது நேரம் அவளின் முலைகளின் மேலேயே தேத்துக்கொண்டு கிடந்தான். ஜாக்கெட் உறுத்தியதால் அதைக்கழற்றினான். மிகவும் லேசான மிருதுவான ப்ரா அணிந்திருந்தாள். அதை உடனே கழற்றுமளவு அது அவனுக்குத் துன்பம் தரவில்லை. ஆனாலும் எல்லாவற்றையும் கழட்டிக்கொண்டனர்.
அவனின் மொத்த நாளின் வேலைப்பளுவின் அலுப்பும் களைப்பும் மறைந்திருந்ததை உணர்ந்தான். புதிதாக இருப்பதுபோல் இருந்தது.
அவள் மெதுவாக அவனின் தலையை சேர்த்து கழுத்துப் பகுதியை வளைத்தாள். கொஞ்சநேரம் அந்தச் சூட்டை இருவரும் அனுபவித்தனர். அவன் சட்டென மேலெழுந்து அவளின் உதடுகளை சுவைத்தான். அது ஆழ்ந்து ஒரு சிறந்த முத்தத்தைப் பரிசாக்கியது அவளுக்கு. திரவப் பரிமாற்றத்தால் மயங்கினாள். பின் கிறங்கினாள். அவன் இப்பொழுது தன் ஒரு கையை அவளின் இடையைப் பகுதியை வளைத்தான் மறுகையை கீழே இறக்கினான். அது அவளின் தொடையின் உட்பகுதியைச் சென்றடைந்தது. அவள் மெலிதாக சிலிர்த்ததை உணர்ந்தான். அப்படியே கீழே அவனை இறக்கி அவளின் அக்குலினுள் முகம் புதைத்து அந்த உதடுகளையும் அதில் வழிந்த திரவத்தையும் ருசித்தான். நிலைமறந்தான். அதை என்னவெல்லாமோ செய்தான். மன்றாடினான். உள் நுழைய முயன்றான், முடியவில்லை. அவளை அப்படியே தலைகீழாய் தூக்கி வாயை எடுக்காமல் படுக்கைக்கு வந்தான். அதாவது அவன் படுத்திருக்கிறான். அவள் மேலே இருக்கிறாள், கீழுதட்டிலிருந்து வாயை எடுக்காமலேயே. அவளும் அவனின் குறி அருகினில் பட்டதால் அதைச் சூப்பினாள். விதைகளை வருடினாள். இருவரும் இன்ப உச்சத்தில் சஞ்சரித்தனர். பின் இருவரும் மற்றவரின் உடலின் ஒவ்வொரு பகுதியையும் சுவைத்தனர். ஒரே காந்தக்குவியலினுள் ஒருவராயினர்.
பரவசத்தின் உச்சத்தில் நேர்நிலைக்குத் திரும்பி, மறுபடியும் மேலுதட்டில் இனிமையாய் முத்தமிட்டான். மெதுவாய்த் துவங்கிய கலவி, முழுவேகம் பிடித்தது இப்பொழுது. முழுமையாய் இயங்கினான். அவளின் கதறலை இப்பொழுது கேட்க முடிந்தது. அது சிறிதாகக் குறைந்து முனகலானது. கலவி முடிந்தது. இருவரும் ஒருவருக்குள் ஒருவர் நிரம்பிக் கிடந்தனர், இன்பத்தால். செயல்மறந்து கட்டுண்டு அப்படியே கிடந்தனர். எழ மனமில்லை, முடியவுமில்லை.
காலையில் பார்த்தால் சமையல் அறையில் எல்லாமும் அப்படியப்படியே கிடந்தன. வெட்கமாக இருந்தது.
அவனும் என்ன வேலையானாலும் முடித்துநிற்கும் திறன் பெற்றிருந்தான்.


தினமும் காலை 4 மணிக்கே எழும்பிவிடுவாள். இரவு எவ்வளவு லேட்டானாலும் காலையில் சீக்கிரம் விழித்துக்கொள்வாள். அருகில் ஆடையின்றி ஆழ்ந்து உறங்கிக்கிடக்கும் அவனை ஒரு நிமிடம் ரசிப்பாள். மறுபடியும் அவனதை கற்பனையில் கசக்குவாள். எழுந்துநிற்கும் அதை அப்படியே கற்பனையிலேயே விதையோடு சேர்த்துப்பிடித்து முத்தமிடுவாள்.
வீடு முழுவதும் தூசுதட்டி, கூட்டிவிட்டு, வாசல்தெளித்து சேலையை தொடைவரை தூக்கிச் செருகி, கோலம் போடுவாள். நல்லவேளை அது அதிகாலை நேரமாக இருக்கும். அந்தநேரம் பார்க்க நேர்ந்தால், மறுபடியும் ஜல்சாதான். பின் முகம் கழுவி முகம் பார்ப்பாள், கண்ணாடியில். இரவைக் கனவில் ஒருநிமிடம் ரசிப்பாள். சிலிர்ப்பாள். அழகு இன்னும் கூடிக்கொண்டேதானிருக்கும். சிறிதாகத் தொங்கிக்கிடக்கும் அதை இருகைகளாலும் லேசாக வருடுவாள். காம்புகள் விரலிடையில் சிக்கி இன்பம் வீசும். அவளின் முகத்திற்கே கண்ணாடியில் முத்தமிடுவாள். குளியலறையில் பாடிக்கொண்டும் தன்னுடலை தானே வருடிவிட்டுக்கொண்டும் இன்பமாய் குளித்துமுடிப்பாள். அவளின் அழகில் அவளே திகைப்பாள். சேலையை கட்டமட்டும் வேண்டிய நேரம் எடுத்துக்கொள்வாள். 
அடிக்கடி அவன் விழித்துவிட்டானா என்று கர்வ நடைபோட்டு பார்ப்பாள். ஹாலில் அழகாக கால்மேல்கால் போட்டு பேப்பர் படிப்பாள். அது பார்ப்பவர் யாராகினும் கிறங்கடிக்கும். இடுப்பு, அதன் வளைவைப் படைத்த ஆண்டவனுக்கு நன்றி.
அவன் விழிப்பான். அவனுக்குத் தேவையானவைகளை அவன் தேடாவண்ணம் எடுத்துக் கொடுப்பாள். அவன் சோபாவில் வந்தமர்ந்ததும், டீ போட்டு எடுத்துவருவாள். டீயை அவளின் வாயில் வைத்து உறிஞ்சி, அவனின் வாய்க்குள் பிதுக்குவாள். அப்படியே ஒரு முத்தத்தையும் பெற்றுக்கொள்வாள். அவன் பேப்பர் படிக்கும்வரை, அவன் மடியில் படுத்திருப்பாள். பின்னர் குளித்துக்கிளம்பும் வேளை, பம்பரமாய் சுழன்று அவன் வேலைக்குக் கிளம்பிட உதவுவாள். அவன் ஷூ மாட்டும்வேளையில் காலையுணவை ஊட்டிவிடுவாள்.
பின்னர் கிளம்பும் வேளை ஒரு அழுத்தமான ஆங்கிலமுத்தம். இதைச் சாக்கிட்டு அவன் அவளின் முலையை லேசாக அழுத்தி சுற்றி வளைத்து தூக்கி அந்தரத்தில் இன்னொரு முத்தத்தை இட்டு இறக்குவான். பூரிப்பில் முகம் மலர்வாள்.
அடுத்தகட்ட வீட்டுவேலைகளை முடித்து 11 மணியளவில் கொஞ்சம் இளைப்பாருவாள். இதுதான் நான் கற்பனைகொண்ட காதலின் வாழ்க்கை, கிடைக்கவில்லை. கிடைத்ததை நாளை சொல்கிறேன்.......



Sunday 19 August 2012

உனக்காகவே நான்

அங்கு உன்னிடம் ( ஆம் உனக்காகத்தானே வந்தேன்.) வந்திருந்தபொழுது எனக்குள் ஒரு வேகம் எப்பொழுதும் இருந்துகொண்டேயிருந்தது. உன்னை வி. நிலையத்தில் முதல்முதல் பார்த்த தருணத்திலேயே அணைத்து முத்தமிடத் துடித்தது மனம். மொத்த நாட்களும் உன்னுடனேயே, உன்வீட்டிலேயே இருக்கப்போவதாய்த்தான் முதலில் நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தேன். உன்னை தினமும் பார்க்கலாமே, உன்னழகை ஒவ்வொரு நொடியும் ரசித்துக் கிடக்கலாமே என்றொரு நைப்பாசை. மேலும் இத்தனை நாட்கள் தவறவிட்ட  அனைத்தையும் துளித்துளியாய் அனுபவிக்கும் ஓர் அரிய, மீண்டும் தவறவிட்டுவிடவே முடியாத வாய்ப்பு. உன் இதழ்களுடன் கற்பனையில் கொண்ட வாழ்வை நிஜமாகிடக் கிடைத்த நாட்கள். ஆனாலும் எல்லாமும் மாறிப்போனது. நடந்த உன்னவரின் உல்டா வேலைகள் அத்தனையையும் மாற்றிவிட்டிருந்தன. வாழ்க்கையே பயத்தில்தானே வாழ்கிறது. மனம் கொஞ்சம் ஏங்கியபொழுது, மறுநாள் எனக்காக நீ செய்துகொடுத்த உணவில், நம்காதலின் கனிவை பருகினதும், கிளம்புகையில் கையாட்டி எனக்குள் உன்னை ஊற்றியதும் எல்லா நிகழ்வுகளின் கடுமைகளும் சிட்டாய் பறந்துவிட்டன. எனக்கு அதை உணர்த்திய உன்கலையை பெரிதும் ரசித்தேன். மற்றவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து உன் அலுவலகத்திலிருந்து என்னொடுபேச எண்ணி நீ வீட்டிற்கு அழைத்த அழைப்புகளும் மறுமுனையில் உன் குரல் கேட்காத பொழுதிலெல்லாம் என்மனம் விம்மிப்புடைத்ததையும் நீ அறிந்திடமாட்டாய். ஆனால் நம்மின் இன்பக்கலப்பு நடைபெற்றுவிடாது என கனவிலும் நினைக்கவில்லை.  தனிமையான உன்சந்திப்பையே பெரிதும் எதிர்நோக்கியதால் கிடைத்த அரிய வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். மதியம் என்னொடு இருக்கவேண்டுமென்று நீ வந்திருந்தபொழுது வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு காதலை செயல்படுத்தத் தவறிவிட்டேன். உன்னழகிய கண்களை, இதழ்களை, பூப்போன்ற விரல்களை, என்நோக்கி நீட்டிய பஞ்சுப்பாதங்களை இத்தனை அருகில் இத்தனை நேரம் ரசித்ததில்லை. உண்மையில் உன் மொத்த அழகின் ஆதாரங்களை ஆற அமர ரசித்து எனக்குள் அவையனைத்தையும் பதிவு செய்திருக்கிறேன். இன்றுவரை அவைதான் என் உயிருக்கு உணவளித்துக் கொண்டிருக்கின்றன. என்னுயிர் கொஞ்சம்கொஞ்சமாய் கசிந்ததும், மானசீகமாய் உன்னுள் நான் உருகிக்கலந்தையும் இன்றும் என் இளமை நாக்குகளில் ருசித்துக்கொண்டேயிருக்கின்றன. என்னவெல்லாமோ செய்திருப்பேன், என்னையே மறந்தபின் உன்னுயிரிலும் கலந்தபின் செய்வதறியாதுதான் கிடந்தேன். அவரையழைக்கும்வரை மயங்கித்தான் கிடந்தேன். பின் எல்லாக் கண்களும் என்னையே குறிவைத்துக் கிடந்ததையும் மறக்கவில்லை. நமக்கு எல்லொருமே எதிரிகள். 100 சதம்.
உன்னை சந்திக்கும் மனப்பான்மையில்தான் தினமும் நடைப்பயணம் செய்வேன். உடலைக் குறைக்கும் எண்ணமெல்லாம் ஒன்றும் கிடையாது. சரியாகப் பத்துக்கு கிளம்புவேன். உன்வீடு நெருங்கியதும் வேகத்தைக் குறைத்துக்கொள்வேன். நீ எங்கேயாவது நிற்கின்றாயா என்று நோட்டமிடுவேன். உன்னைப் பார்த்திருந்தால் கட்டாயம் உன் வீட்டினுள் நுழைந்திருப்பேன். ஆனால் ஒருமுறைகூட உன்னைக்காணவில்லை. என் துரதிர்ஷ்டம். நீ நிச்சயமாக என்னை கவனித்துக் கொண்டுதான் இருந்திருந்திருப்பாய். அதுமட்டும் உண்மை. ஏன் நீ என்னை தனியாய் சந்திப்பதை இத்தனை அவசியமாய் தவிர்த்தாய் என்பது இன்றும் விளங்காத புதிர். உன்னன்பு, அதில் உறைந்திருந்த நம் காதல், சந்திக்கத் துடித்துக் கிடக்கும் நம் இளமை, அவைகளை செயல்படுத்திடக் கிடைத்த சந்தர்ப்பங்கள், தவறிய குழப்பங்கள். மொத்தமாய் தலை சுற்றின.
அந்த விளையாட்டு மைதானத்தில் எத்தனை நாட்கள் உன்வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்திருப்பேன். சாதாரணமாக சந்திப்பதுபோல்கூட நீ சந்திக்க முயலவில்லை. அதுதான் வருத்தம். மூன்று மாத சந்தர்ப்பங்கள். அந்த இருக்கையின் கைபிடிகள்கூட என்னைக்கண்டு வருத்தமுற்றன. அவைகளை உன்னால் உணர்ந்துகொள்ளவே முடியவில்லையா? உன்வீட்டின் முன் நீ உள்ளிருப்பதாய் என சந்தேகம் கொண்டால் என்னின் நடையின் சுற்றுக்களைக் குறைத்துக்கொண்டு அதிகமுறை உன் வீட்டைக் கடந்து செல்வேன். நேரத்தையும் கூட்டிவிடுவேன். ஒருமுறை நீ உள்ளே இருக்கிறாய் என்பதை உறுதிசெய்து, போன் செய்தேன் உன் செல்லுக்கு. அந்த சுற்றில் உன்உறவு ஜன்னலருகே நின்றிருந்தான். பேசிக்கொண்டே நடந்துவிட்டேன். அவனும் உள்ளே வர என்னை அழைக்கவில்லை. மற்றொரு முறை ஷட்டர் திறந்து ஒரு கார் நின்றிருந்தது. உன் வேலையாகத்தான் கட்டாயம் இருந்திருக்கும், ஆனாலும் யாரோ என்று தவறாக நினைத்துச் சென்றுவிட்டேன். இன்னொருமுறை புத்தகம் கேட்பதுபோல் உன்வீட்டின்முன் நின்று நீ கதவைத் திறந்ததும் உன்னுடைய தனிமையை கொண்டாட நினைத்தேன். நடந்ததுதான் உனக்குத் தெரியுமே. பல்லுடைந்ததுதான் மிச்சம். யோசித்துப்பார் இதுவரை எப்பொழுதாவது ஒத்துழைத்திருக்கிறாயா? தனிமையான நம் சந்திப்பை நிகழ்த்த முயன்றிருக்கின்றாயா?
நடந்துநடந்து உடம்புதான் கொஞ்சம் இளைத்தது. வந்த வேலை நடக்கவே இல்லை. இறுக்கத்துடந்தான் திரும்பினேன்.

ஒரு குற்றால பயணம்

அது தாமமு காலம். அப்பொழுதெல்லாம் குற்றால சீசன் காலத்தில் அவனின் மொத்தகுடும்பமும் அங்கு ஒரு 15 நாட்கள் டேரா போட்டு தங்கி அனுபவிக்கும். முதல் வாரம் அவன் போவான். அடுத்தவாரம் மற்றவர்க்கு மாற்று கொடுத்து தொழிலில் இருப்பான்.
இந்த சமயத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவளும் அவனுடன் வந்திருந்தாள். அவளை இந்தக் காலங்களில் அவன் கண்நோக்கியதில்லை. முதல் நாள் இரவு வெகுநேரம் ஆட்டம் போட்டதால், வெறும் தரையிலேயே ஒரு தலையணையை போட்டு நிம்மதியாய் உறங்கிப்போனான். அப்படிப் படுப்பது ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.
மறுநாள் காலை எல்லோரும் அருவிக்குளிப்புக்கு கிளம்பிவிட்டிருந்தனர். அவனோ மிகவும் அசந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இப்பொழுது அவனின் தாய் பொறுமையிழந்து அவனை எழுப்பிவிட்டாள். இந்தமாதிரி சந்தர்பங்களில் அவனை எழுப்புவது அவனுக்குப் பிடிக்காது. கோபப்பட்டான். அவளும் மேலும் சிலரும் வந்ததால்தானே இப்படி என்று கடும்கோபம்.
அவளிடம்," நீங்கதான் இதமாதில்லாம் எங்களக் கூட்டிட்டுபோனும் ஆனா பாருங்க உங்கள நாங்க கூட்டிட்டு வந்திருக்கோம்" என்று வார்த்தையை விட்டுவிட்டான். அவள் அவனைப்பார்த்து சிரித்தாள். கோபம்கொள்ளவில்லை. பின்னர் மாலையே ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். மனதுக்கு என்னமோ செய்தது எனக்கு. நிச்சயமாக என் வார்த்தைகள்தான் அவளை அனுப்பிவிட்டது. இன்றுவரை அவன் மனதை உருத்திக்கிடக்கும் விஷயமாகப் போய்விட்டது இது. இந்தப்பயனத்திற்குப்பின் குடும்பமாக குற்றாலம் செல்வது இல்லாமலேயே போய்விட்டது. அவள் கிடைக்கும்பொழுதெல்லாம் அங்கு சென்றுகொண்டுதான் இருக்கிறாள்.
நான் சொன்ன அந்தக் கடும் சொல்லுக்கு பின்னொரு காலம் ஈடு செய்துவிட்டாள். என்னவென்று சொல்வதற்கில்லை.

உலகின் சிறந்த விவாதம்

ஒருமுறை தேவலோகத்தில் பெரும் விவாதம் கிளம்பியது. 
கேள்வி இதுதான், அதாவது ஆண்கள் என்றால் எல்லோருக்கும் ஆண்குறி ஒரே அளவில் இருக்கவேண்டியதுதானே அது எதனால் பெரிதாயும் சிறிதாயும் இருக்கவேண்டும் என்று. அதேபோல் பெண்களின் யோனி ஆழமும். நல்ல சந்தேகம்தான்.
தேவலோகத்தில் உள்ள அனைவரும் தத்தம் கருத்துக்களை மிக அழகாக விளக்கினர். ஆனாலும் தலைமை தாங்கிய எமதர்மனுக்கு திருப்தியில்லாமல் இருந்தது. அவனுக்குத்தான் அதிகமான அளவு படைக்கப்பட்டிருந்தது. ஏழு அங்குலம். அப்படியிருந்தும் ரம்பையும் ஊர்வசியும் தன்னை நாடுவதில்லையே என்றதால் அந்த சந்தேகம் கூடிவிட்டது. மேலும் இந்திரனுக்கு மட்டும் எல்லா அழகிகளும் அடிமைகள் போல் இருப்பதுவும் உறுத்திக்கொண்டிருந்தது. 
எல்லோரும் திரண்டு சென்று சிவனிடம் கேட்டறிந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
சிவன் கூறிவிட்டார், எனக்கு அது தெரியும் ஆனாலும் நீங்கள் அதற்குரிய விளக்கத்தை பிரம்மாவிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றார். பிரம்மாவிடம் சென்றனர்.
பிரம்மா நானும் எல்லோருக்கும் ஒரே அளவில்தான் படைப்பதாக இருந்தேன், அதற்குள் இந்திரன் தவமிருந்து அந்தப்படைப்பு மட்டும் செக்ஸ் சம்பந்தமானதாகையால் தான்தான் முடிவு செய்யவேண்டும் என்று சிவனிடம் ஆர்டர் பெற்றுக்கொண்டுவிட்டான். அதனால் நாம் எல்லோருமாய் சென்று அவனிடம் விளக்கம் கேட்போம் என்றார்.
எல்லோருமாக இந்திரலோகம் சென்றனர். அங்கு இந்திரன் மிகவும் பிசியாக இருந்தார். இருக்காதா பின்னே, உலகம் முழுமைக்கும் அவர்தானே அன்றாடம் மக்களுக்கு கலவிக்கு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்! அவரும் இந்திரலோகப் பெண்கள் அனைவரையும் கவனித்தாகவும் வேண்டும். ஒரு மணிக்கு ஒரு அழகியைத் திருப்திப் படுத்தியே ஆகவேண்டும். அது அவரின் அன்றாடக் கடமைகள்.
இந்திரன், பிரம்மாவே தேடிவந்திருந்ததால் உடனே வந்தார். விஷயம் கேட்டவுடன் வாய்விட்டு அகலமாக சிரித்தார். 
ஒருமுறை விளையாட்டாக தவமிருந்தேன். தவத்தின் சக்தியால் சிவனை செக்ஸ்க்காக பார்வதியின் மேல் ஏவிவிட்டேன். சிவனுக்கு அப்பொழுது அவரின் ஆண்குறி நீளமாகிக்கொண்டே சென்றது. பார்வதி பயந்து என்னிடம் காப்பாற்றக் கெஞ்சினாள். பின்னர் என் மன்மத தவவலிமையால் அவரைக்கட்டுக்குள் கொண்டுநிறுத்தி ஒருவாறு சமாளித்தேன். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அதை எப்படிப் படைக்கவேண்டும் என்ற வரத்தினை சிவனிடம் பெற்றுக்கொண்டேன். அப்பொழுது சிவன், ஒரு கண்டிஷன் போட்டார். அதாவது இந்திரனுக்குமட்டும் உலகிலேயே சிறிய ஆண்குறி அமைய வேண்டும் என்றும் பெண்கள் அவனிடமே அதிகமாகத் திருப்தியடையுமாரும் வரம் தந்தார்.
45 வயதுவரை அனைவருக்கும் என்னென்ன அளவில் இருக்கவேண்டும் என்று வரையருத்தேன். அவரவர் வலதுகை, ஐந்து விரல்களின் மூன்று கணுக்களில் (பெருவிரல் இரண்டு.) நுனிக்கணுவின் நீளத்தைக்கூட்டி மொத்தம் எவ்வளவு அங்குலங்கள் வருகிறதோ அந்த அளவுதான் ஒரு ஆணுக்கு ஆண்குறி விரைப்புத்தன்மையில் இருக்கும். 45 வயதுக்குப்பின் அவனவனின் பாவபுண்ணியங்களின் அடிப்படையில் குறையலாம். 
பெண்களுக்கு அதே விதிப்படி அவளின் ஆழம் அமைந்திருக்கும். இதுவே அந்தப்படைப்பின் ரகசியம். 
இந்திரனுக்கு 2 அங்குலம்தான்.
அதற்குள் பலபெண்கள் முண்டியடித்து வந்து நிற்கவே, இந்திரன் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

தனிமைப்படுத்தப்பட்ட நாய்கள்

காட்டில் நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய மாநாடு நடத்தின. பூமியில் உள்ள எல்லாவகை நாய்களும் வந்திருந்தன. 
சிங்கம் புலிகளின் வெறித்தன்மை, யானை காண்டாமிருகம் நீர்யானை போன்றவைகளின் வலிமை, குரங்குகளின் அறிவு இப்படியாக எல்லா விஷயங்களும் அலசப்பட்டன.
கடைசியில் அவைகளின் குறைகளனைத்தையும் கருத்தில்கொண்டு பிரம்மாவைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை சொல்வதற்கு முடிவாயின. யார்யார் செல்வது என்றும் தேர்வாயிற்று. சென்றன.
கோரிக்கைகள் இதுதான்:
நாய்களை எல்லா விலங்குகளும் சிரமமின்றி போராட்டத்தில் வெற்றிகொண்டன. உணவுகள் கிடைப்பதிலும் மிகுந்த சிரமங்கள் இருந்தன. அதனால் போராடி வெற்றிகொள்ள ஒரு அறிவுரை தேவையாய் இருந்தது.
மற்றும் நாய்களுக்கு கற்பு எல்லாம் கிடையாது. யாரும் யாருடனும் உறவுகொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் குட்டிகளுக்கு அதனதன் தகப்பனைக் கண்டுகொள்வதில் மிகுந்த சிரமமிருந்தது. அதற்கும் பிரம்மாவிடம் அறிவுரைபெற்று முடிவு செய்யவேண்டியது இருந்தது.
பிரம்மாவிடம் கொண்ட ஆலோசனை முடிவில் தீர்வு கிடைத்து. பிரம்மாவும் முழுமையாய் ஒத்துழைப்பதாகவும் அதற்கு ஏற்றவாறு dna வையும் மாற்றியமைப்பதாயும் உறுதியளித்தார்.
முதல் கோரிக்கைக்கு, நாய்கள் எப்பொழுதும் கூட்டமாகவே சென்று வேட்டையாட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது எந்த மிருகமும் நாய்களை வெல்லமுடியாதபடி ஏற்பாடாயிற்று.
இரண்டாவது கோரிக்கைக்கு, சிவனிடம் அறிவுரை கேட்டபின் வித்தியாசமான முடிவாயிற்று. 
அதாவது உலகத்து அனைத்து மிருகங்களுக்கும் உடலுறவின் சமயம் மட்டுமே ஆண்குறி பருக்கும், பின்னர் அது சுருங்கிவிடும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாததுபோல.
நாய்க்குமட்டும் முதலில் பருத்து உடலுறவு முடிந்தபின் மேலும் இருக்குமளவினைவிடவும் பலமடங்கு சிலநிமிடங்களுக்கு பருத்தேயிருக்குமாரும் ஏற்பாடாயிற்று. அதனால் உடலுறவுக்குப்பின் அவை சகஜமாக இருக்கமுடியாமல் லாக்காகி இழுத்துக்கிடக்கும். மேலும் முதலில் லாக்காகும் ஆணுக்கு மட்டுமே அவன் குட்டிகள் பிறக்கும்படியும் ஏற்பாடாயிற்று. மற்றவைகளின் உறவு வெறும் சுகத்திற்காக மட்டுமே, அவைகளின் அது கருத்தரிக்க உதவாது.

Tuesday 14 August 2012

ஒரு கோவா பயணம்

இந்தக்கதையைக் கேள். ஆனால் பொறாமை கொள்ளாதே.
ஒருமுறை நண்பர்களுடன் கோவா சென்றிருந்தான் அவன். பொறாமைகொள்ளா நண்பர்கள், ஒரு பெண் நண்பர் உட்பட. நண்பி என்றால் வாடிக்கையாளர் என்றும் பொருள் கொள்ளலாம்.
காரிலேயே பயணம் சென்னையிலிருந்து. தேவையான ஸ்காட்ச் (12 பாட்டில்கள்) கொண்டுசென்றார்கள். அப்போதெல்லாம் ஸ்காட்ச் மட்டும்தான். வேறெதுவும் தொடுவதில்லை. அப்பொழுதுதான் குடிக்கும் அளவும், எண்ணிக்கையும் குறையும் என்பதால்.
இது தாமபி இன் ஆரம்பக்காலம். இப்பொழுது "அதை" முழுவதும் நிறுத்திவிட்டிருந்தான் அவன். நோ என்றால் அவன் அகராதியில் நோதான். யாரும் மாற்றமுடியாது. சென்னையில் ஏறியதிலிருந்து அவன்தான் காரை ஓட்டினான், ஒரு அளவுள்ள போதையுடன்.
கோவா சென்றாயிற்று. அது ஒரு அழகான தீவு சொர்க்கம். அருமையான சூழலில் அமைந்து இருந்தது அந்த ரிசார்ட். வெகு அருகில் கடல். கோவா சென்று இறங்கியது துவங்கியது அந்த மொடாக்குடி. காலை பல்துலக்கிக் கொப்பளிப்பது ஸ்காட்ச்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொஞ்சம் கோவா fenni  யும் உண்டு இடையிடையில். ருசிக்காக.  காலையுணவு free என்பதால், சரியாக பத்துக்கு ப்ரஞ்ச்தான் தினமும்.
நண்பியை நண்பர்கள் ஊற்று ஊறினவுடன் ஏறி மொங்குமொங்கேன்று மொங்கிக் கொண்டிருந்தனர். அவன் பார்வையாளன். அதை செய்துகிடப்பதைவிட ஷோவை பார்த்து ரசிப்பதுவும் ஒரு அழகுதான். சிலநேரங்களில் அது எழமுடியாமல், அவர்கள் படும் ரோதனைகள், சொல்லிமாளாது. அவள் எல்லொரையும் தாங்கிக்கொண்டாள். மேலும் அவள் அவற்றையெல்லாம் மிகவும் விரும்பினாள். அவள் பெயர் பத்மஜா. டிவி சீரியல்களில் நடிப்பவள். குதிரைபோல இருந்தாள். கொங்கைகளை சிரியதாகப் படைத்த ஆண்டவன், அவளுக்கு பின்னழகை செழிப்பாக்கியிருந்தான். எல்லோருக்கும் சந்தொஷமாக ஈடுகொடுத்தாள். சில பாடல்களுக்கு நிர்வானமாக நடனம் ஆடினாள். காலை எழுவது ஒன்பதுக்கு. பின்னர் முழுவதும் ரம்மிதான் மாலைவரை. அவள் ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவர் அருகில் அமர்ந்துகொண்டு கிளர்ச்சியூட்டிக் கொண்டு, ஆட்டத்தையும் ரசித்துக்கொண்டு, அவ்வப்போது மூட் ஏறியவனுக்கு அந்த வேகத்தையும் தணிக்க உதவிக்கொண்டும் இருந்தாள். மாலை நான்குக்கு கடலினுள் சென்றால் ஏழுவரை குளியல். அங்கு நடக்கும் கண்ராவியைஎல்லாம், (நண்பர்களின்தான்,) எழுதினால் ஒருவேளை நீங்கள் உடனேயே கிளம்பி வந்துவிடக்கூடும். மாலைக்கருக்கலில் முழுநிர்வானமாகத்தான் குளியல். இந்த அனுபவங்கள் கேட்டால் நீங்கள், மற்றும் கோவாவையே அடுத்து தேர்ந்தெடுப்பீர்கள். பின் இரவு உலக நடவடிக்கைகளைக் கண்ணுறல் (சைட்டடித்தல், வாழ்க உலகச் சுற்றுலாவாசிகள்) முடித்து மீண்டும் கார்ட்ஸ் இரண்டுமணி வரை. இடையிடையே நொந்குதல் நடந்துகொண்டே இருக்கும்.
மூன்றாம் நாள், ஒரு கைடு ஒருவரை ஏற்பாடு செய்து முக்கிய பகுதிகளைக் காண சென்றோம்.
பரியில் காரை ஏற்றி மற்றொரு தீவுக்குச் சென்றோம். எங்களின் கைடு வேறொரு கூட்டத்தையும் வேறொரு வண்டியில் அழைத்து வந்திருந்திருக்கிறார் போலும்.
அதில் ஒரு அழகிய பெண்ணொருத்தி இருந்தாள். பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளையழகு. அவளுக்கு எங்கும் தேவையில்லாமல் ஏதும் இல்லை. தேவைக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்தாள். 35 வயது இருக்கலாம். அவளின் உருவத்திற்கு கொங்கைகள் மட்டும் கொஞ்சம் பெரிது. சரிந்து கிடந்தன. விலகும்பொழுது ஒவ்வொரு முறையும் சரிசெய்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு இடங்களுக்கும் இறங்கிச் செல்லும்பொழுதும் அவளைப்பார்க்கலாம். பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒருமுறை வைத்தகண் வாங்காமல் பார்த்தபொழுது அவனைப் பார்த்துவிட்டாள் அவள். ஜாலியாகிவிட்டாள். போகும்பொழுது எதையும் கொண்டுசெல்லப் போவதில்லை என்பதை உணர்ந்தவள்.
இப்பொழுது இருகூட்டமும் நண்பர்கள்போல் பழகத் துவங்கிவிட்டோம். அவளின் கண்கள் கலப்பு சகஜமாகி நிகழ்த்து கொண்டிருந்தது. சிலசமயம் அருகில் வந்து உரசுவாள். தெரியாமல் இடிப்பதுபோல் இடிப்பாள். முதலில் சாரி கேட்டுக்கொண்டிருந்தாள். இப்பொழுது அதுமில்லை. முழுமையாய் அனுபவித்தாள். அவள் அப்படியிருந்ததால் அவனுக்கு ஒன்றும் வேலையில்லை. அவளே எல்லாம் பார்த்துக்கொண்டாள்.
எல்லாம் பார்த்தாயிற்று. கடைசியான இடம். அது ஒரு கல்லறை மண்டபம். யாரோ ஒரு இறந்த போர்சுகல் மகானின் உடலைப் பாடம்பண்ணி வைத்திருந்தார்கள். அவனுக்கு அவற்றில் அக்கறையில்லை. அந்தசமயம் அவள் அந்த உடலைப் பார்ப்பதுபோல் சரியாக எனக்குப்பின் வந்து நின்று என்னை பின்புறமாக அவள் உடலால் அழுத்தினாள். அவள் மேல் உள்ளாடை அணிந்திருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டான். (அதிலிருந்துதான் உள்மேலாடை அணியாப் பெண்களை விரும்பத்துவங்கினான். இப்பொழுது அதை அணியாதவர்களை எளிதில் கண்டுகொள்கிறான்.) இப்பொழுது நேரம் வேறு குறைந்து விட்டதை உணர்ந்து, ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவளின் பின்னல் சென்று நின்றுகொண்டான். அங்கு அளவுகடந்த கூட்டம். மெதுவாக இடதுகையை ஓட்டி அவளின் இடது கொங்கையினைப் பற்றி அதை ஆராய்ந்து அனுபவித்தான். அவள் கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள்.
கிளம்பும் பொழுது ஒரு விழுங்கும் பார்வையை வீசி, பட்டென மறைந்தாள். இது கனவா நனவா என்று புரியாமல் அவன் இலேசாக கிள்ளிப் பார்த்து, நினைவுதான் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.
அங்கு மற்றவர்கள் நண்பியை இன்னும் நோங்கிக் கொடுத்தான் இருந்தார்கள்.
ஊரைவிட்டு கிளம்பும்பொழுது மனம் தெளிந்திருந்ததை உணர்ந்தான். 20 fenny பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினோம்.