Sunday 19 August 2012

உனக்காகவே நான்

அங்கு உன்னிடம் ( ஆம் உனக்காகத்தானே வந்தேன்.) வந்திருந்தபொழுது எனக்குள் ஒரு வேகம் எப்பொழுதும் இருந்துகொண்டேயிருந்தது. உன்னை வி. நிலையத்தில் முதல்முதல் பார்த்த தருணத்திலேயே அணைத்து முத்தமிடத் துடித்தது மனம். மொத்த நாட்களும் உன்னுடனேயே, உன்வீட்டிலேயே இருக்கப்போவதாய்த்தான் முதலில் நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தேன். உன்னை தினமும் பார்க்கலாமே, உன்னழகை ஒவ்வொரு நொடியும் ரசித்துக் கிடக்கலாமே என்றொரு நைப்பாசை. மேலும் இத்தனை நாட்கள் தவறவிட்ட  அனைத்தையும் துளித்துளியாய் அனுபவிக்கும் ஓர் அரிய, மீண்டும் தவறவிட்டுவிடவே முடியாத வாய்ப்பு. உன் இதழ்களுடன் கற்பனையில் கொண்ட வாழ்வை நிஜமாகிடக் கிடைத்த நாட்கள். ஆனாலும் எல்லாமும் மாறிப்போனது. நடந்த உன்னவரின் உல்டா வேலைகள் அத்தனையையும் மாற்றிவிட்டிருந்தன. வாழ்க்கையே பயத்தில்தானே வாழ்கிறது. மனம் கொஞ்சம் ஏங்கியபொழுது, மறுநாள் எனக்காக நீ செய்துகொடுத்த உணவில், நம்காதலின் கனிவை பருகினதும், கிளம்புகையில் கையாட்டி எனக்குள் உன்னை ஊற்றியதும் எல்லா நிகழ்வுகளின் கடுமைகளும் சிட்டாய் பறந்துவிட்டன. எனக்கு அதை உணர்த்திய உன்கலையை பெரிதும் ரசித்தேன். மற்றவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து உன் அலுவலகத்திலிருந்து என்னொடுபேச எண்ணி நீ வீட்டிற்கு அழைத்த அழைப்புகளும் மறுமுனையில் உன் குரல் கேட்காத பொழுதிலெல்லாம் என்மனம் விம்மிப்புடைத்ததையும் நீ அறிந்திடமாட்டாய். ஆனால் நம்மின் இன்பக்கலப்பு நடைபெற்றுவிடாது என கனவிலும் நினைக்கவில்லை.  தனிமையான உன்சந்திப்பையே பெரிதும் எதிர்நோக்கியதால் கிடைத்த அரிய வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். மதியம் என்னொடு இருக்கவேண்டுமென்று நீ வந்திருந்தபொழுது வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு காதலை செயல்படுத்தத் தவறிவிட்டேன். உன்னழகிய கண்களை, இதழ்களை, பூப்போன்ற விரல்களை, என்நோக்கி நீட்டிய பஞ்சுப்பாதங்களை இத்தனை அருகில் இத்தனை நேரம் ரசித்ததில்லை. உண்மையில் உன் மொத்த அழகின் ஆதாரங்களை ஆற அமர ரசித்து எனக்குள் அவையனைத்தையும் பதிவு செய்திருக்கிறேன். இன்றுவரை அவைதான் என் உயிருக்கு உணவளித்துக் கொண்டிருக்கின்றன. என்னுயிர் கொஞ்சம்கொஞ்சமாய் கசிந்ததும், மானசீகமாய் உன்னுள் நான் உருகிக்கலந்தையும் இன்றும் என் இளமை நாக்குகளில் ருசித்துக்கொண்டேயிருக்கின்றன. என்னவெல்லாமோ செய்திருப்பேன், என்னையே மறந்தபின் உன்னுயிரிலும் கலந்தபின் செய்வதறியாதுதான் கிடந்தேன். அவரையழைக்கும்வரை மயங்கித்தான் கிடந்தேன். பின் எல்லாக் கண்களும் என்னையே குறிவைத்துக் கிடந்ததையும் மறக்கவில்லை. நமக்கு எல்லொருமே எதிரிகள். 100 சதம்.
உன்னை சந்திக்கும் மனப்பான்மையில்தான் தினமும் நடைப்பயணம் செய்வேன். உடலைக் குறைக்கும் எண்ணமெல்லாம் ஒன்றும் கிடையாது. சரியாகப் பத்துக்கு கிளம்புவேன். உன்வீடு நெருங்கியதும் வேகத்தைக் குறைத்துக்கொள்வேன். நீ எங்கேயாவது நிற்கின்றாயா என்று நோட்டமிடுவேன். உன்னைப் பார்த்திருந்தால் கட்டாயம் உன் வீட்டினுள் நுழைந்திருப்பேன். ஆனால் ஒருமுறைகூட உன்னைக்காணவில்லை. என் துரதிர்ஷ்டம். நீ நிச்சயமாக என்னை கவனித்துக் கொண்டுதான் இருந்திருந்திருப்பாய். அதுமட்டும் உண்மை. ஏன் நீ என்னை தனியாய் சந்திப்பதை இத்தனை அவசியமாய் தவிர்த்தாய் என்பது இன்றும் விளங்காத புதிர். உன்னன்பு, அதில் உறைந்திருந்த நம் காதல், சந்திக்கத் துடித்துக் கிடக்கும் நம் இளமை, அவைகளை செயல்படுத்திடக் கிடைத்த சந்தர்ப்பங்கள், தவறிய குழப்பங்கள். மொத்தமாய் தலை சுற்றின.
அந்த விளையாட்டு மைதானத்தில் எத்தனை நாட்கள் உன்வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்திருப்பேன். சாதாரணமாக சந்திப்பதுபோல்கூட நீ சந்திக்க முயலவில்லை. அதுதான் வருத்தம். மூன்று மாத சந்தர்ப்பங்கள். அந்த இருக்கையின் கைபிடிகள்கூட என்னைக்கண்டு வருத்தமுற்றன. அவைகளை உன்னால் உணர்ந்துகொள்ளவே முடியவில்லையா? உன்வீட்டின் முன் நீ உள்ளிருப்பதாய் என சந்தேகம் கொண்டால் என்னின் நடையின் சுற்றுக்களைக் குறைத்துக்கொண்டு அதிகமுறை உன் வீட்டைக் கடந்து செல்வேன். நேரத்தையும் கூட்டிவிடுவேன். ஒருமுறை நீ உள்ளே இருக்கிறாய் என்பதை உறுதிசெய்து, போன் செய்தேன் உன் செல்லுக்கு. அந்த சுற்றில் உன்உறவு ஜன்னலருகே நின்றிருந்தான். பேசிக்கொண்டே நடந்துவிட்டேன். அவனும் உள்ளே வர என்னை அழைக்கவில்லை. மற்றொரு முறை ஷட்டர் திறந்து ஒரு கார் நின்றிருந்தது. உன் வேலையாகத்தான் கட்டாயம் இருந்திருக்கும், ஆனாலும் யாரோ என்று தவறாக நினைத்துச் சென்றுவிட்டேன். இன்னொருமுறை புத்தகம் கேட்பதுபோல் உன்வீட்டின்முன் நின்று நீ கதவைத் திறந்ததும் உன்னுடைய தனிமையை கொண்டாட நினைத்தேன். நடந்ததுதான் உனக்குத் தெரியுமே. பல்லுடைந்ததுதான் மிச்சம். யோசித்துப்பார் இதுவரை எப்பொழுதாவது ஒத்துழைத்திருக்கிறாயா? தனிமையான நம் சந்திப்பை நிகழ்த்த முயன்றிருக்கின்றாயா?
நடந்துநடந்து உடம்புதான் கொஞ்சம் இளைத்தது. வந்த வேலை நடக்கவே இல்லை. இறுக்கத்துடந்தான் திரும்பினேன்.

ஒரு குற்றால பயணம்

அது தாமமு காலம். அப்பொழுதெல்லாம் குற்றால சீசன் காலத்தில் அவனின் மொத்தகுடும்பமும் அங்கு ஒரு 15 நாட்கள் டேரா போட்டு தங்கி அனுபவிக்கும். முதல் வாரம் அவன் போவான். அடுத்தவாரம் மற்றவர்க்கு மாற்று கொடுத்து தொழிலில் இருப்பான்.
இந்த சமயத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவளும் அவனுடன் வந்திருந்தாள். அவளை இந்தக் காலங்களில் அவன் கண்நோக்கியதில்லை. முதல் நாள் இரவு வெகுநேரம் ஆட்டம் போட்டதால், வெறும் தரையிலேயே ஒரு தலையணையை போட்டு நிம்மதியாய் உறங்கிப்போனான். அப்படிப் படுப்பது ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.
மறுநாள் காலை எல்லோரும் அருவிக்குளிப்புக்கு கிளம்பிவிட்டிருந்தனர். அவனோ மிகவும் அசந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இப்பொழுது அவனின் தாய் பொறுமையிழந்து அவனை எழுப்பிவிட்டாள். இந்தமாதிரி சந்தர்பங்களில் அவனை எழுப்புவது அவனுக்குப் பிடிக்காது. கோபப்பட்டான். அவளும் மேலும் சிலரும் வந்ததால்தானே இப்படி என்று கடும்கோபம்.
அவளிடம்," நீங்கதான் இதமாதில்லாம் எங்களக் கூட்டிட்டுபோனும் ஆனா பாருங்க உங்கள நாங்க கூட்டிட்டு வந்திருக்கோம்" என்று வார்த்தையை விட்டுவிட்டான். அவள் அவனைப்பார்த்து சிரித்தாள். கோபம்கொள்ளவில்லை. பின்னர் மாலையே ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். மனதுக்கு என்னமோ செய்தது எனக்கு. நிச்சயமாக என் வார்த்தைகள்தான் அவளை அனுப்பிவிட்டது. இன்றுவரை அவன் மனதை உருத்திக்கிடக்கும் விஷயமாகப் போய்விட்டது இது. இந்தப்பயனத்திற்குப்பின் குடும்பமாக குற்றாலம் செல்வது இல்லாமலேயே போய்விட்டது. அவள் கிடைக்கும்பொழுதெல்லாம் அங்கு சென்றுகொண்டுதான் இருக்கிறாள்.
நான் சொன்ன அந்தக் கடும் சொல்லுக்கு பின்னொரு காலம் ஈடு செய்துவிட்டாள். என்னவென்று சொல்வதற்கில்லை.

உலகின் சிறந்த விவாதம்

ஒருமுறை தேவலோகத்தில் பெரும் விவாதம் கிளம்பியது. 
கேள்வி இதுதான், அதாவது ஆண்கள் என்றால் எல்லோருக்கும் ஆண்குறி ஒரே அளவில் இருக்கவேண்டியதுதானே அது எதனால் பெரிதாயும் சிறிதாயும் இருக்கவேண்டும் என்று. அதேபோல் பெண்களின் யோனி ஆழமும். நல்ல சந்தேகம்தான்.
தேவலோகத்தில் உள்ள அனைவரும் தத்தம் கருத்துக்களை மிக அழகாக விளக்கினர். ஆனாலும் தலைமை தாங்கிய எமதர்மனுக்கு திருப்தியில்லாமல் இருந்தது. அவனுக்குத்தான் அதிகமான அளவு படைக்கப்பட்டிருந்தது. ஏழு அங்குலம். அப்படியிருந்தும் ரம்பையும் ஊர்வசியும் தன்னை நாடுவதில்லையே என்றதால் அந்த சந்தேகம் கூடிவிட்டது. மேலும் இந்திரனுக்கு மட்டும் எல்லா அழகிகளும் அடிமைகள் போல் இருப்பதுவும் உறுத்திக்கொண்டிருந்தது. 
எல்லோரும் திரண்டு சென்று சிவனிடம் கேட்டறிந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
சிவன் கூறிவிட்டார், எனக்கு அது தெரியும் ஆனாலும் நீங்கள் அதற்குரிய விளக்கத்தை பிரம்மாவிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றார். பிரம்மாவிடம் சென்றனர்.
பிரம்மா நானும் எல்லோருக்கும் ஒரே அளவில்தான் படைப்பதாக இருந்தேன், அதற்குள் இந்திரன் தவமிருந்து அந்தப்படைப்பு மட்டும் செக்ஸ் சம்பந்தமானதாகையால் தான்தான் முடிவு செய்யவேண்டும் என்று சிவனிடம் ஆர்டர் பெற்றுக்கொண்டுவிட்டான். அதனால் நாம் எல்லோருமாய் சென்று அவனிடம் விளக்கம் கேட்போம் என்றார்.
எல்லோருமாக இந்திரலோகம் சென்றனர். அங்கு இந்திரன் மிகவும் பிசியாக இருந்தார். இருக்காதா பின்னே, உலகம் முழுமைக்கும் அவர்தானே அன்றாடம் மக்களுக்கு கலவிக்கு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்! அவரும் இந்திரலோகப் பெண்கள் அனைவரையும் கவனித்தாகவும் வேண்டும். ஒரு மணிக்கு ஒரு அழகியைத் திருப்திப் படுத்தியே ஆகவேண்டும். அது அவரின் அன்றாடக் கடமைகள்.
இந்திரன், பிரம்மாவே தேடிவந்திருந்ததால் உடனே வந்தார். விஷயம் கேட்டவுடன் வாய்விட்டு அகலமாக சிரித்தார். 
ஒருமுறை விளையாட்டாக தவமிருந்தேன். தவத்தின் சக்தியால் சிவனை செக்ஸ்க்காக பார்வதியின் மேல் ஏவிவிட்டேன். சிவனுக்கு அப்பொழுது அவரின் ஆண்குறி நீளமாகிக்கொண்டே சென்றது. பார்வதி பயந்து என்னிடம் காப்பாற்றக் கெஞ்சினாள். பின்னர் என் மன்மத தவவலிமையால் அவரைக்கட்டுக்குள் கொண்டுநிறுத்தி ஒருவாறு சமாளித்தேன். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அதை எப்படிப் படைக்கவேண்டும் என்ற வரத்தினை சிவனிடம் பெற்றுக்கொண்டேன். அப்பொழுது சிவன், ஒரு கண்டிஷன் போட்டார். அதாவது இந்திரனுக்குமட்டும் உலகிலேயே சிறிய ஆண்குறி அமைய வேண்டும் என்றும் பெண்கள் அவனிடமே அதிகமாகத் திருப்தியடையுமாரும் வரம் தந்தார்.
45 வயதுவரை அனைவருக்கும் என்னென்ன அளவில் இருக்கவேண்டும் என்று வரையருத்தேன். அவரவர் வலதுகை, ஐந்து விரல்களின் மூன்று கணுக்களில் (பெருவிரல் இரண்டு.) நுனிக்கணுவின் நீளத்தைக்கூட்டி மொத்தம் எவ்வளவு அங்குலங்கள் வருகிறதோ அந்த அளவுதான் ஒரு ஆணுக்கு ஆண்குறி விரைப்புத்தன்மையில் இருக்கும். 45 வயதுக்குப்பின் அவனவனின் பாவபுண்ணியங்களின் அடிப்படையில் குறையலாம். 
பெண்களுக்கு அதே விதிப்படி அவளின் ஆழம் அமைந்திருக்கும். இதுவே அந்தப்படைப்பின் ரகசியம். 
இந்திரனுக்கு 2 அங்குலம்தான்.
அதற்குள் பலபெண்கள் முண்டியடித்து வந்து நிற்கவே, இந்திரன் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

தனிமைப்படுத்தப்பட்ட நாய்கள்

காட்டில் நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய மாநாடு நடத்தின. பூமியில் உள்ள எல்லாவகை நாய்களும் வந்திருந்தன. 
சிங்கம் புலிகளின் வெறித்தன்மை, யானை காண்டாமிருகம் நீர்யானை போன்றவைகளின் வலிமை, குரங்குகளின் அறிவு இப்படியாக எல்லா விஷயங்களும் அலசப்பட்டன.
கடைசியில் அவைகளின் குறைகளனைத்தையும் கருத்தில்கொண்டு பிரம்மாவைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை சொல்வதற்கு முடிவாயின. யார்யார் செல்வது என்றும் தேர்வாயிற்று. சென்றன.
கோரிக்கைகள் இதுதான்:
நாய்களை எல்லா விலங்குகளும் சிரமமின்றி போராட்டத்தில் வெற்றிகொண்டன. உணவுகள் கிடைப்பதிலும் மிகுந்த சிரமங்கள் இருந்தன. அதனால் போராடி வெற்றிகொள்ள ஒரு அறிவுரை தேவையாய் இருந்தது.
மற்றும் நாய்களுக்கு கற்பு எல்லாம் கிடையாது. யாரும் யாருடனும் உறவுகொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் குட்டிகளுக்கு அதனதன் தகப்பனைக் கண்டுகொள்வதில் மிகுந்த சிரமமிருந்தது. அதற்கும் பிரம்மாவிடம் அறிவுரைபெற்று முடிவு செய்யவேண்டியது இருந்தது.
பிரம்மாவிடம் கொண்ட ஆலோசனை முடிவில் தீர்வு கிடைத்து. பிரம்மாவும் முழுமையாய் ஒத்துழைப்பதாகவும் அதற்கு ஏற்றவாறு dna வையும் மாற்றியமைப்பதாயும் உறுதியளித்தார்.
முதல் கோரிக்கைக்கு, நாய்கள் எப்பொழுதும் கூட்டமாகவே சென்று வேட்டையாட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது எந்த மிருகமும் நாய்களை வெல்லமுடியாதபடி ஏற்பாடாயிற்று.
இரண்டாவது கோரிக்கைக்கு, சிவனிடம் அறிவுரை கேட்டபின் வித்தியாசமான முடிவாயிற்று. 
அதாவது உலகத்து அனைத்து மிருகங்களுக்கும் உடலுறவின் சமயம் மட்டுமே ஆண்குறி பருக்கும், பின்னர் அது சுருங்கிவிடும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாததுபோல.
நாய்க்குமட்டும் முதலில் பருத்து உடலுறவு முடிந்தபின் மேலும் இருக்குமளவினைவிடவும் பலமடங்கு சிலநிமிடங்களுக்கு பருத்தேயிருக்குமாரும் ஏற்பாடாயிற்று. அதனால் உடலுறவுக்குப்பின் அவை சகஜமாக இருக்கமுடியாமல் லாக்காகி இழுத்துக்கிடக்கும். மேலும் முதலில் லாக்காகும் ஆணுக்கு மட்டுமே அவன் குட்டிகள் பிறக்கும்படியும் ஏற்பாடாயிற்று. மற்றவைகளின் உறவு வெறும் சுகத்திற்காக மட்டுமே, அவைகளின் அது கருத்தரிக்க உதவாது.

Tuesday 14 August 2012

ஒரு கோவா பயணம்

இந்தக்கதையைக் கேள். ஆனால் பொறாமை கொள்ளாதே.
ஒருமுறை நண்பர்களுடன் கோவா சென்றிருந்தான் அவன். பொறாமைகொள்ளா நண்பர்கள், ஒரு பெண் நண்பர் உட்பட. நண்பி என்றால் வாடிக்கையாளர் என்றும் பொருள் கொள்ளலாம்.
காரிலேயே பயணம் சென்னையிலிருந்து. தேவையான ஸ்காட்ச் (12 பாட்டில்கள்) கொண்டுசென்றார்கள். அப்போதெல்லாம் ஸ்காட்ச் மட்டும்தான். வேறெதுவும் தொடுவதில்லை. அப்பொழுதுதான் குடிக்கும் அளவும், எண்ணிக்கையும் குறையும் என்பதால்.
இது தாமபி இன் ஆரம்பக்காலம். இப்பொழுது "அதை" முழுவதும் நிறுத்திவிட்டிருந்தான் அவன். நோ என்றால் அவன் அகராதியில் நோதான். யாரும் மாற்றமுடியாது. சென்னையில் ஏறியதிலிருந்து அவன்தான் காரை ஓட்டினான், ஒரு அளவுள்ள போதையுடன்.
கோவா சென்றாயிற்று. அது ஒரு அழகான தீவு சொர்க்கம். அருமையான சூழலில் அமைந்து இருந்தது அந்த ரிசார்ட். வெகு அருகில் கடல். கோவா சென்று இறங்கியது துவங்கியது அந்த மொடாக்குடி. காலை பல்துலக்கிக் கொப்பளிப்பது ஸ்காட்ச்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொஞ்சம் கோவா fenni  யும் உண்டு இடையிடையில். ருசிக்காக.  காலையுணவு free என்பதால், சரியாக பத்துக்கு ப்ரஞ்ச்தான் தினமும்.
நண்பியை நண்பர்கள் ஊற்று ஊறினவுடன் ஏறி மொங்குமொங்கேன்று மொங்கிக் கொண்டிருந்தனர். அவன் பார்வையாளன். அதை செய்துகிடப்பதைவிட ஷோவை பார்த்து ரசிப்பதுவும் ஒரு அழகுதான். சிலநேரங்களில் அது எழமுடியாமல், அவர்கள் படும் ரோதனைகள், சொல்லிமாளாது. அவள் எல்லொரையும் தாங்கிக்கொண்டாள். மேலும் அவள் அவற்றையெல்லாம் மிகவும் விரும்பினாள். அவள் பெயர் பத்மஜா. டிவி சீரியல்களில் நடிப்பவள். குதிரைபோல இருந்தாள். கொங்கைகளை சிரியதாகப் படைத்த ஆண்டவன், அவளுக்கு பின்னழகை செழிப்பாக்கியிருந்தான். எல்லோருக்கும் சந்தொஷமாக ஈடுகொடுத்தாள். சில பாடல்களுக்கு நிர்வானமாக நடனம் ஆடினாள். காலை எழுவது ஒன்பதுக்கு. பின்னர் முழுவதும் ரம்மிதான் மாலைவரை. அவள் ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவர் அருகில் அமர்ந்துகொண்டு கிளர்ச்சியூட்டிக் கொண்டு, ஆட்டத்தையும் ரசித்துக்கொண்டு, அவ்வப்போது மூட் ஏறியவனுக்கு அந்த வேகத்தையும் தணிக்க உதவிக்கொண்டும் இருந்தாள். மாலை நான்குக்கு கடலினுள் சென்றால் ஏழுவரை குளியல். அங்கு நடக்கும் கண்ராவியைஎல்லாம், (நண்பர்களின்தான்,) எழுதினால் ஒருவேளை நீங்கள் உடனேயே கிளம்பி வந்துவிடக்கூடும். மாலைக்கருக்கலில் முழுநிர்வானமாகத்தான் குளியல். இந்த அனுபவங்கள் கேட்டால் நீங்கள், மற்றும் கோவாவையே அடுத்து தேர்ந்தெடுப்பீர்கள். பின் இரவு உலக நடவடிக்கைகளைக் கண்ணுறல் (சைட்டடித்தல், வாழ்க உலகச் சுற்றுலாவாசிகள்) முடித்து மீண்டும் கார்ட்ஸ் இரண்டுமணி வரை. இடையிடையே நொந்குதல் நடந்துகொண்டே இருக்கும்.
மூன்றாம் நாள், ஒரு கைடு ஒருவரை ஏற்பாடு செய்து முக்கிய பகுதிகளைக் காண சென்றோம்.
பரியில் காரை ஏற்றி மற்றொரு தீவுக்குச் சென்றோம். எங்களின் கைடு வேறொரு கூட்டத்தையும் வேறொரு வண்டியில் அழைத்து வந்திருந்திருக்கிறார் போலும்.
அதில் ஒரு அழகிய பெண்ணொருத்தி இருந்தாள். பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளையழகு. அவளுக்கு எங்கும் தேவையில்லாமல் ஏதும் இல்லை. தேவைக்கேற்ப வடிவமைக்கப் பட்டிருந்தாள். 35 வயது இருக்கலாம். அவளின் உருவத்திற்கு கொங்கைகள் மட்டும் கொஞ்சம் பெரிது. சரிந்து கிடந்தன. விலகும்பொழுது ஒவ்வொரு முறையும் சரிசெய்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு இடங்களுக்கும் இறங்கிச் செல்லும்பொழுதும் அவளைப்பார்க்கலாம். பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒருமுறை வைத்தகண் வாங்காமல் பார்த்தபொழுது அவனைப் பார்த்துவிட்டாள் அவள். ஜாலியாகிவிட்டாள். போகும்பொழுது எதையும் கொண்டுசெல்லப் போவதில்லை என்பதை உணர்ந்தவள்.
இப்பொழுது இருகூட்டமும் நண்பர்கள்போல் பழகத் துவங்கிவிட்டோம். அவளின் கண்கள் கலப்பு சகஜமாகி நிகழ்த்து கொண்டிருந்தது. சிலசமயம் அருகில் வந்து உரசுவாள். தெரியாமல் இடிப்பதுபோல் இடிப்பாள். முதலில் சாரி கேட்டுக்கொண்டிருந்தாள். இப்பொழுது அதுமில்லை. முழுமையாய் அனுபவித்தாள். அவள் அப்படியிருந்ததால் அவனுக்கு ஒன்றும் வேலையில்லை. அவளே எல்லாம் பார்த்துக்கொண்டாள்.
எல்லாம் பார்த்தாயிற்று. கடைசியான இடம். அது ஒரு கல்லறை மண்டபம். யாரோ ஒரு இறந்த போர்சுகல் மகானின் உடலைப் பாடம்பண்ணி வைத்திருந்தார்கள். அவனுக்கு அவற்றில் அக்கறையில்லை. அந்தசமயம் அவள் அந்த உடலைப் பார்ப்பதுபோல் சரியாக எனக்குப்பின் வந்து நின்று என்னை பின்புறமாக அவள் உடலால் அழுத்தினாள். அவள் மேல் உள்ளாடை அணிந்திருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டான். (அதிலிருந்துதான் உள்மேலாடை அணியாப் பெண்களை விரும்பத்துவங்கினான். இப்பொழுது அதை அணியாதவர்களை எளிதில் கண்டுகொள்கிறான்.) இப்பொழுது நேரம் வேறு குறைந்து விட்டதை உணர்ந்து, ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவளின் பின்னல் சென்று நின்றுகொண்டான். அங்கு அளவுகடந்த கூட்டம். மெதுவாக இடதுகையை ஓட்டி அவளின் இடது கொங்கையினைப் பற்றி அதை ஆராய்ந்து அனுபவித்தான். அவள் கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள்.
கிளம்பும் பொழுது ஒரு விழுங்கும் பார்வையை வீசி, பட்டென மறைந்தாள். இது கனவா நனவா என்று புரியாமல் அவன் இலேசாக கிள்ளிப் பார்த்து, நினைவுதான் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.
அங்கு மற்றவர்கள் நண்பியை இன்னும் நோங்கிக் கொடுத்தான் இருந்தார்கள்.
ஊரைவிட்டு கிளம்பும்பொழுது மனம் தெளிந்திருந்ததை உணர்ந்தான். 20 fenny பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினோம்.

Sunday 12 August 2012

contd...

அவளின் கண்களின் கவிதையைப் பறித்தபின், அடுத்தநாள் ஒரு திருமண விழா. சூழ்நிலை அவளும் எங்களுடன் ஹோட்டலறையில் சேர்ந்து தங்க ஏற்பாடாகியிருந்தது. இந்தநிலையில், சில நண்பர்கள் அவனை இரவு பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள்.
அவனுக்கு பார்ட்டிக்குப் போவதா அல்லது அவளுடன் இருந்து ஒரு இணக்கத்தை உருவாக்குவதா என்று ஏங்கித்தவித்தான்.
அப்பொழுதுதான் அவளுடன் அரட்டையடிக்கும் பொழுது அவள், அவனை கமலைப்போல இருப்பதாக ஒப்பிட்டு ஒரு அம்பினை எறிந்தாள். இதுபோதாதா அவனை மடக்க. முடிவு செய்துவிட்டான் இன்றைய கச்சேரி அவளுடன்தான் என்று. 
காத்திருந்தான். அவளும் காத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறாள். 
மற்ற எல்லோரும் உறங்கியபின் மெதுவாக குறுக்குமறுக்காக கிடந்த பொருட்களையெல்லாம் சரிசெய்தான். கதவைத் திறந்து வெளியில் சென்று பார்ட்டியில் கலந்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தான். சரியென்று பாத்ரூம் சென்றான்.
செல்லும்போழுதே அவளின் அசைவுகளைக் கண்ணுற்றான். அவள் இன்னும் உறங்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான். அவள் மிகவும் அறிவாளி. அவளும் என்ன செய்துநிற்க வேண்டுமென்று நினைத்து வைத்திருந்திருப்பாள் போலும். அவள் கண்கள் இலேசாகத் திறந்திருந்தன. பார்த்துவிட்டான்.
பாத்ரூமிலிருந்து வெளிவரும்பொழுது கண்டகாட்சியில் உறைந்துபோனான். இதை அப்படியே எழுதினால் விரசமாகிவிடக்கூடும். ஆனாலும் வேறுவழியில்லை. அது அவனின் பின்வாழ்க்கையினை அடியோடு மாற்றிவிட்டதால் சொல்லியே ஆகவேண்டும்.
அவள் தன இடதுகால் சேலையினை விலகிக்கிடக்குமாறு செய்து, முழுக்காலும் வெளியில் தெரிந்துகிடந்தது. இப்படியொரு தருணத்தை வாழ்க்கையிலேயே முதல்முதலாக அனுபவித்தான். உடல் படபடத்தது. ஒரே செக்கன்டில் அமைதியாகி துணிச்சலுடன் அவள் கால்களை கைகளால் வருடினான். கொதித்தது. மெதுவாக கால் பாதங்களை முத்தமிட்டான். அவள் தடை ஒன்றும் செய்யவில்லை. அவளின் தொடைப்பகுதியை மெதுவாக அழுத்தினான். இன்பத்தின் உச்சத்தில் மிதந்தான். அடுத்து அவளின் பக்கவாட்டில் சென்று அவளின் உதட்டில் முத்தமிடத் துணிந்திருந்தான். அப்புறம்....
இப்பொழுதுதான் எல்லாம் குலைந்தது. அவள் " யாரது" என்று முனகினாள். அவன் பயந்து பாத்ரூமுக்குள் சென்றுகொண்டான். 
அவள், யாரும் கவனித்திருப்பார்களோ, என்ற சந்தேகத்தில், தண்ணீர் வேண்டும் என்று அருகில் உறங்கிய பெண்ணை எழுப்பிக் கேட்டாள். நல்ல வேளையாக ஒருவரும் இதனை அறிந்திருக்கவில்லை. 
பின் இரவு முழுவதும் அவளின் அனுமதிக்காகக் காத்திருந்தான். தூங்கவில்லை. அவளும் தூங்கவில்லை. அவள் அசையவே இல்லை. தன் செய்கைகளிலிருந்து கொஞ்சம் பின்வாங்கினான். 
விடிந்தது. 
மறுநாள் .....

மறுநாள் காலை, பிரச்சனையேதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான்/டாள். அவன் இன்னுமொரு சந்தர்ப்பத்தைத் தேடினான். வந்தது. அதாவது அவள் தனியாக அமர்ந்திருந்தாள். சில நிமிடங்கள் கிடைத்தன. அவள் அவனைப் பார்பதைத் தவிர்த்தாள். வெட்கம். சுற்றி வளைத்து அவளை முத்தமிடநினைத்தான். ஆனாலும் நேற்றிருந்த துணிவை அவன் இழந்திருந்தான். எத்தனைமுறை கண்ணசைவாலேயே எத்தனை சித்திரவதை செய்திருக்கிறாள்? காதல் மொழி உரைத்திருக்கிறாள்? அடப் பெண்ணே, என்னழகுக்கண்ணே ஒருமுறை, ஒரேயொருமுறை உன் விழியம்புகளை விழிவில்லால் என்மீது எய்து நிற்கமாட்டாயா? ஏங்கித்தான் தவித்தான். 
ஆனால் அவள் வேறு வகையில் சிந்தித்தாள். அதாவது யாரோ ஒருவருக்கு சேலையைக் கொடுக்கவேண்டும் என்று, மண்டபம் செல்லும் வேலையில் சொன்னாள். அவளின் எண்ணம், எல்லோரும் மண்டபம் சென்றுவிட்டால் என்னைத் தனிமைப்படுத்தி வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று தனியாக என்னை இன்பத்தில் நனையவிடலாம் என்பது. மிக அருமையான விஷயம்தான். தற்பொழுது காரில் எனக்கு பின்புறம் அமர்ந்திருந்தாள். அவளின் கைகள் என்மேல் அழுந்த உரசின. இருவரும் அதையனுமதித்து இன்பக் காந்தப் பரிமாற்றம் செய்துகொண்டோம். முழுமையாய் கரைந்தோம். பின்னர்தான் கதை மாறிவிட்டது. மண்டபம் வந்ததும் ஒருவரும் இறங்கலில்லை, மாறாக எல்லோரும் அந்த வீட்டிற்கு வந்தார்கள். 
அருமையான நகைச்சுவைத் தருணமாக மாற்றப்பட்டுவிட்டது, எங்களின் கற்பனை காதலின் கலவி. போதுமடா சாமி. 
மறுபடியும் இன்னொரு தோல்வி. நண்பர்களே காதலிக்கமட்டும் செய்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய அன்புத்தொல்லை. நரக இன்பமளிக்கும் விரக வேதனை.


இப்படியாக அவளின் இரவிக்கையைப் பார்த்துக்கொண்டே விழா முடிந்தேறியது. மதிய உணவும் முடிந்தது. வீட்டில் இளம் பெண்களின் அரட்டைக் கச்சேரி அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. ஒரே கிண்டலும் கேலியும்தான். லயித்திருந்தான், அழகுப் பெண்களாயிற்றே.
திடீரென்று எல்லோரும் அவனிடம் வந்து நின்று சம்பந்தச் சாப்பாடு மறுநாள் ஏற்பாடாகியிருக்கிறது, கட்டாயம் அவனையும் தங்கியிருக்க வேண்டுமென்று வேண்டினர். உள்மனத்தில் உடனேயே சந்தோசம் கொப்பளிக்கத் துவங்கியது. ஏற்கனவே ஒரு கதை முடியாமல் தத்தளித்துக் கிடக்கிறதே. முடித்துவிடவேண்டும் இன்றிரவே என்றொரு வேகம்.
ஆனாலும் தொழில் வேலைகள் தலைக்குமேல் மறுநாள் இருந்துகொண்டிருப்பதை எண்ணி. ஊருக்குக் கிளம்ப எத்தனித்தான். காத்திருந்தான் மற்றவர்கள் கிளம்பிவர.
அந்தச் சிறு தனிமையில் திடீரென அவள் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். ஒருவேளை காப்பி எதுவும் கொண்டுவருவாளோ? ஒரு தம்ப்ளரில் தண்ணீர் கொடுத்தாள். நான் கேட்கவில்லை ஆனாலும் வாங்கி அருந்தினேன். நேற்று இரவு நான் அவளுக்குத் தண்ணீர் கொடுத்ததை சிம்பாலிக்காக உணர்த்துகிறாளோ? அப்படித்தான் இருக்கவேண்டும். அவள் மனம் பதபதைத்தாள்.
ஊருக்குக் கிளம்ப காரில் ஏறி அமர்ந்தவுடன் அவளின் பரபரப்பு, துடிப்பு அவனையும் இரவு தங்கிவிட்டு, என்னோடு கூடுங்கள், என்று சொல்லாமல் சொல்வதாய் இருந்தது. அவள் கண்களில் ஒரு தாளாத ஏக்கம் குடிகொண்டிருந்தது. ஊர் செல்ல மனமில்லை. இரவு உறக்கமின்றி அவளின் நினைவுகளுடனேயே கரைந்தது.
இப்பொழுது அவள் தம்ப்ளரில் எனக்குத் தண்ணீர் தந்தால், எனக்கு, அது இன்று வேண்டும் என்ற கேட்பதுபோல் அர்த்தமாகிவிட்டது. அடுத்தொருமுறை தவிர, இதுவரை எனக்குத் தண்ணீரே தரவில்லை.
சிலமாதங்கள் கடந்துவிட்டிருந்தன. போன் செய்தாள் ஒருநாள். வடகம், அது இதுவென சொல்லி, செய்து வைத்திருக்கிறேன், வரும்பொழுது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றாள். அன்றே சென்றான். மதியஉணவு தந்தாள். மதுரையை, தன் வழவழப்பான கால்களைக் காண்பித்து ஞாபகப்படுத்தினாள். 
அன்றிரவு அங்கு தங்கிட முடிவு செய்தான். அருமையான சந்தர்ப்பம். இம்முறை பிசகிவிடக்கூடாது. இரவு அவன் மாடியில் படுக்கச் சென்றான். அவர்களெல்லாம் கீழ்வீட்டில் படுத்திருந்தனர். நடுநிசியில் பூனைநடை நடந்து அவளின் அறைக்குள் சென்றுவிட நினைத்தான். அவளின் அறை தாளிடப் பட்டிருந்தது. மற்றொரு தோல்வி. இப்பொழுது தோல்விகளால் வருந்துவதில்லை. எல்லாம் சகஜமாகிவிட்டது.


92 வரை பலமுறை பலப்பலான பெண்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. விபச்சாரப் பெண்களை கட்டாயம் எல்லோரும் மதிக்கவேண்டும். அவர்கள் விரும்பி அந்தத் தொழிலுக்கு வந்துவிடுவதில்லை. பாழாய்ப்போன இந்த சமூகமும், அரசியலமைப்பினால் சீரழிந்து கிடக்கும் இந்த நிலையுமே காரணம். இப்பொழுதெல்லாம் அதற்கும் குத்தகைதானாம். 92 ல் எயிட்ஸ் மிகவும் தீவிரமாகிவிட்டதும் அவனால் காண்டமெல்லாம் உபயோகிக்க விருப்பமில்லாமையுமே காரணமாகிவிட்டது. ஒருமுறை காண்டம் உபயோகித்தபொழுது, கிழிந்துவிட்டது. 
அதன்பின் வியாபார நண்பர்களுடன் செல்வான், அரட்டையடிப்பான், ஆனால் செக்ஸ் கிடையாது. விருப்பமில்லாமல் போய்விட்டது.
93 ல் தாமமு வின் காலம் முடிந்துவிட்டது. 
அவன் தாயார் இறந்ததை அவனால் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தாய், சாமி கும்பிடுவதென்ன, மற்றவற்கெல்லாம் உதவிட நினைக்கும் மனப்பான்மைஎன்ன, மொத்தத்தில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற ஒரு பெருந்தன்மை. அவர்கள் ஏன் இறக்கவேண்டும். அப்படி என்ன கெடுதல் செய்திருந்தார்கள்? எல்லாவிதமான கேள்விகளும் அவனைக் குடைந்தெடுத்தன. அவர்களுக்கு ஒரேயொரு குறைமட்டுமே. அதவும் அவனால் மட்டுமே. ஒருமுறை ஒன்றுமே சொல்லாமல் தஞ்சாவூர் அருகே செல்லவேண்டும் என்னோடு வா, என்பார். மறுமுறை ராமேஸ்வரம். நானும் செல்வேன். அங்கு சென்றபின்தான் புரியும் எல்லாமே எனக்காக மட்டும்தான். முதலில் கடுப்பாக ஆகிவிடும். பின்னர் அவர்கள் மனம் நோக அவன் காரணமாக இருக்கவேண்டாம் என்று, ஒன்றும் மறுமொழி பேசமாட்டான்.
அவள் இறப்பு அவனை மிகவும் அமைதியாக்கி, அவனுக்குள் ஒரு பெரும் தேடலை பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 
யார் கண்டது அவனின் தாயும் அவனுள் புகுந்து அவனை முற்றிலும் மாற்றிக்கொண்டு இருந்திருந்திருக்கலாம். 
தாமபி காலம் ரொம்பவும் வித்தியாசமானது.

Saturday 11 August 2012

தெறித்துச்சிதறிய ஓலம்

 பொதுவாக பெண்களுடன் பேசுவது, குறிப்பாக அரட்டையடிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 
அதிலும் அவனைக்கண்டதும் வெறுத்து கோபம்கொள்ளும் பெண்கள் என்றால் விடமாட்டான்.
அவனுடைய வாழ்க்கைப்பகுதியினை இரண்டாகப் பிரித்துவிடலாம்.
ஒன்று, தாமமு அதாவது தாயார் மறையும் முன் என்று. ஆம் அவனின் தாய் இப்பொழுது இல்லை..
தாமமுவில் அவனின் வாழ்க்கை மிகவும் மாறானது. தவறாகக் கொள்ளவேண்டாம்.
காதல் தோல்வி.(எல்லோர்க்கும் போலத்தான்)
அப்பொழுதெல்லாம் நண்பர்களுடன் தீவிரமாக வாதிடுவான். கற்பு பெண்ணுக்கு மட்டுமுள்ளதல்ல, ஆணுக்கும் அது இருக்கவேண்டும் என்று. 
விவரம் தெரியாத வயது. உண்மையாய் இருக்கவேண்டும். அவ்வளவுதான். உலகத்தில்தான் எத்தனைஎத்தனை விதமான மனிதர்கள். உன்னை இந்தநேரம் நான்மட்டும் சந்தித்திருந்தேனானால் என்னை உனக்கு மட்டுமே கொடுத்திருந்திருப்பேன். நீ கொஞ்சம் லேட்டு.
மூன்று வருட மணவாழ்க்கையால் மகிழ்ச்சியில்லை. திசைதோறும் இகழ்ச்சி வேறு.
அவனை சிலர் 9 என்றும் அலிஎன்றும் நேரடியாகவே இகழ்ந்திருக்கிறார்கள். என்ன உலகம் இது, அப்படியே அவன் அலி என்றாலும் இகழ்வது ஏன்? அவன் இப்பொழுது முழுமையாய் தனிமைப்படுத்தப்பட்டான். புத்தகங்களே கதி.
அந்த சமயம்தான் ஒருமுறை வேலைநிமித்தம் பஸ்ஸில் சென்னைக்கு பயணமானான். அவன் சீட்டிற்கு நேர்ப்பின்புரம் ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தார். நல்ல வாளிப்பான உடல் கட்டமைப்பு. கொஞ்சம் நிறம் வெள்ளை. அவள் ஒரு பிராமின் என்று பின்னர் கூறினாள். சினிமாவின் மோகத்தால் அழிந்தவள்.
காதலனுடன் சென்னையில் சினிமா சான்ஸ் தேடி..... இப்படியான வழக்கமான கதைதான். எல்லோரையும் தெரியும் அந்தப்பெண்ணுக்கு இப்பொழுது. 
கார்த்திக்கை, முத்துராமன் மகன் ரொம்பப்பிடிக்குமாம். சினிமாப் பாடல்கள் அருமையாகப் பாடுவாள். குஷ்பூ நடிகையாக சென்னை வந்திருந்த பொழுதுதான் அது. குஷ்பூ 8000 பெற்றுக்கொண்டிருந்தாளாம். அவளுக்கு 2000. எல்லாம் அந்தப்பெண் சொன்னவை.
எனக்கு பஸ் பயணத்தின்பொழுது ஒரு பழக்கம், இருகைகளையும் பிணைத்து மாலையாக்கி தலைமேல் வைத்துக்கொண்டுதான் உறங்குவேன். நடுநிசியில் என் கைகளை அந்தப்பெண் தடவி முத்தமிட்டாள். விழித்துக்கொண்டுவிட்டேன். பின்னர் அவளின் கால்களை முன்சீட்டின் மேலேற்றி முழங்காலிட்டு சரிந்துகிடந்தாள். இப்பொழுது என் கைகளின் இணைப்புப்பகுதி அவளின் முழங்கால் மற்றும் தொடைகளின் மத்தியில் சிறைவைக்கப் பட்டிருந்தது. அவள் மெத்தைபோல் ஒரு இளஞ்சூட்டுடன் இருந்தாள். எனக்கும் இந்தப்புது அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. திருச்சியில் பஸ் நின்றபொழுது பாத்ரூம் சென்றுவந்தபின் அவளிடம் பேச்சுக்கொடுத்தேன். அவள் கதையை சொன்னாள். விலாசம் பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் என் தொழில் நிமித்த வேலைகளை முடித்தபின் அவளுடன் vgp சென்று தங்கினேன். இதுதான் என் முதல் அனுபவம். அதாவது தாமமு ல் நடந்த பிள்ளையார்சுழி.

அன்று ஒரு பூஜை. 
சபரிமலைக்கு உறவுகள் சிலர் கிளம்புகிறார்கள். பொதுவாக பூஜைக்காக எங்கும் செல்வதில்லை. ஏன் ஒருநாளும் நான் சாமி கும்பிடுவதேயில்லை, அது எந்த தருணமாக இருந்தாலும். ஒரு நம்பிக்கை, நம்மை அவர் பார்த்துவிட்டு இவனுக்கு ஒரு சோதனையை பண்ணிப்பார்போமே என்று இறங்கிவிடக் கூடாதல்லவா. ஏனிந்த விபரீத விளையாட்டுக்கு இடம் கொடுக்கவேண்டும்?
பொதுவாக அந்த இடங்களுக்கே தெய்வீகக் கலை பொருந்திய பெண்கள் வருவார்கள். நன்றாக சைட்டடிக்கலாம். அது ஒரு இனிமை. ஒரு அழகு குறைந்த பெண்ணை பார்க்கும்பொழுது (சைட்டடிக்கும்போழுது), அவள் கொள்ளும் மலர்ச்சி இருக்கிறதே, அப்பப்பா ஆனந்தம்.
சொந்தம் பந்தம் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை. எல்லோரும் சமம்தான்.
இப்படி இருந்தபொழுது, உள்ளுணர்வு அவள் அவனையே பார்த்துக்கொண்டு இருப்பதுபோல உணரமுடிந்தது. முதலில் சிறிதாக சிரித்துவைத்தான். இப்பொழுது அவள் அவனை தெளிவாக சைட்டடிப்பது புரிந்துவிட்டது. என்னயிது, நம்மைப்போன்ற இன்னொரு ஜாதி! பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பூஜை முடிந்து கிளம்பும் வேலையில் உறவுகள் பலரையும் அவரவர் வீட்டில் விடவேண்டியது இருந்தது. 
அவள் இப்பொழுது காரில் சரியாக அவனுக்குப் பின்சீட்டில் வேண்டுமென்றே வந்து அமர்ந்துகொண்டாள். அவனுக்கு அவளின் மனதை தெளிவாக உணரவைத்துக் கொண்டிருந்தாள். பட்டென்று புரிந்து கொண்டுவிட்டான். அவள் அவனை விரும்புகிறாள். அடுத்த சந்தர்ப்பத்தில் அவள் கண்களுடன் பேசத் துவங்கினான். எல்லாம் உண்மைதான் என்பதை முடிவுசெய்துவிட்டான்.
இப்பொழுது அவளின் அழகுகளை, புன்னகையை ரசிக்கத் துவங்கினான்......பருகினான். அவளும் பருகினாள். thod...

அவன் இப்படியாக முட்டாள்தனமாக ப்ளான் செய்துகொண்டு, எல்லாவற்றிலும் அவனுக்குத் தோல்வி என்று பினாத்திக்கொண்டிருந்தான்.
ஆனால் அவள் மிக அருமையாகவே செயல் பட்டிருந்தாள். இந்த மரமண்டைக்குத்தான் எல்லாம் லேட்டாகப் புரிந்தது, என்று சொல்லலாம்.
அதாவது அன்று அவள் பெங்களூருக்கு ரயிலில் புறப்பட்டாள். காலையில் கிளம்பி மதியம் சென்றடையும். தனியாகவே சென்றாள். தனியாகச் சென்றபொழுது எல்லாம் அவனுக்காகவேதான். அவன் வந்து அவளுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு. அவனும் அவளும் தனியாக பேசிக்கொண்டு.... முதல் அனுபவத்தை துவக்க ஏற்படுத்திக்கொடுத்தாள். அன்றும் அவன் சென்னையில்தான் இருந்தான். லேட்டாகப் புரிந்து லேட்டாக ஸ்டேசனுக்குச் சென்றான். ரயில் கிளம்பி இருபது நிமிடங்கள் கழிந்திருந்தன.
அவள் விஷயத்தின் வழக்கமான ஒரு தோல்விதான் இதுவும். இனியாவது மூளையைக் கசக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இருக்கமுடியுமா அவனால்?


ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் எடுத்துவிட்டதாக சொன்னாள். ஆனால் உறவுகள் வெள்ளியன்றே கிளம்பிவரக் கட்டளையிட்டிருந்தனர். இந்தமாதிரி கட்டளையிட்டால் மீறிவிடுவாள் எப்பொழுதும் என்பது அப்பொழுது அவனுக்குத் தெரியாது.
வெள்ளியன்று காலையில் சொன்னாள் இன்றைய டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையென்று. பொய் சொல்லியிருக்கிறாள். அவளுக்கு என்னுடன் இன்னுமொருநாள் இருக்கவேண்டுமென்று ஆவல்.
நானும் காலையில் ரயில்வே நண்பரின் மூலம் டிக்கெட் கன்பார்ம் ஆனதை விவரம்தெரியாமல் உறுதிசெய்தேன். மற்றும் அவளுக்கும் sms செய்தேன்.
இப்பொழுது என் திட்டம், ஏற்கனவே மதுரை செல்ல ஒரு வேலையிருந்தது. மதுரை சென்று நண்பர்களிடம் நான் திருமங்கலம் சென்று காலைவந்துவிட ஏற்பாடு. ஆனால் அவள் செல்லும் ரயிலில் சென்னைக்கே அவளுடன் செல்லவேண்டும், அன்பில் திளைக்கவேண்டும். பின்னர் காலையில் விமானம் மூலம் மதுரை திரும்பிவிட முடிவு.
எல்லாம் சரியாகவே நடந்தேறின. மதுரை ஸ்டேசனில் சென்று சாப்பாடு வாங்கிவைத்துக்கொண்டு அவளைத்தேடினால், அவள் வரவில்லை. பின்னர் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்ற பொய்யினை சொன்னாள்.
மற்றுமொரு தோல்வி. 
அவள் என்னை ஞாயிறன்று எதிர்பார்த்திருந்தாள்.
ஒரே பிரச்சனை எங்களுக்குள், எதையுமே ஜாடையாக மட்டுமே மற்றவர்கள் முன்னிலையில் எனக்கு உரைப்பாள். எனக்கு அது அறவே பிடிப்பதில்லை.
தொட......


அன்றுதான் அவளை "தோட்டத்திற்கு போவோமா" என்று, என்ன சொல்வாளோ என்ற சந்தேகத்துடன் கேட்டான். அவள் மிகுந்த சந்தோஷ களையுடன் சரிஎன்றாள்.
தற்பொழுது அவனின் எண்ணங்கள் விஸ்வரூபம் கொண்டுவிட்டன. மற்றொரு சந்தர்ப்பம். 
திட்டம் என்னவென்றால், அவளை சரியாக என்சீட்டுக்கு பின்புறம் அடுத்த பகுதியில் உட்காரவைக்கவேண்டும்.(எப்பொழுதும் எனக்கு நேரெதிர் பின்புறம்தான் அவள் அமர்வாள். பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் அவள் முகம் தெரிந்துகொண்டிருக்கும்படி இருப்பாள். கண்களால் அப்போதுதானே கொலைகள் செய்யமுடியும்.) இப்பொழுது ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ரிவர்ஸ் கியரில் எடுக்கவைத்து, அகஸ்மாத்தாக அவளின் தொடையின்மேல் கையை வைத்துவிட வேண்டும். 
ஆனால் நடந்தது அவள் எனக்கு நேர்ப்பின்புறம் அமர்ந்துவிட்டாள். கண்ணுக்கு விருந்துதான், ஆனால் அத்தனை திட்டங்களும் பாழ். அழகிய அவளின் வளைவுகளை பருகியதுமட்டுமே மிச்சம். கையாலாகாத் தனத்துடன் விரக்தியோடு வீடு வந்துசேர்ந்தோம்.
மாலையில் விடைபெறும்பொழுது வருத்தமான முகத்துடன், கைகளை நான் உணருமாறு ஆட்டி அசைத்து சென்றுவிட்டாள். 
திடீரென்று வேலைப்பளு அதிகமானதால் அவனால் அவளுக்கு டிரைவர் வேலை பார்க்கமுடியாமல் போனது. 
மாலை சிற்றுண்டிக்கு என்னை அழைப்பாள் என்பதிலும் ஏமாற்றம். நாள் முடிந்துவிட்டது. சிந்தனைகள் பற்றி எரிந்து கிடந்தன. அவளுக்கும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருக்கும். அவளை அவனுக்கு நன்றாகத்தெரியும். மறுநாள்.....


அவளின் தகப்பனார் மறைந்திருந்தார். எல்லோரும் அவளின் வருகைக்காக காத்திருந்தனர். அவனும் அவள் அப்பாவின் வீட்டில், மாமனாரின் சார்பாக ஒருவரும் வராததால் சமூக அக்கறையில் காத்திருந்தான். அவளைப்பார்க்க பாவமாக இருந்தது. தாயையும் தந்தையும் இழந்துநிற்கும் வலியினை அவனாலும் உணரமுடிந்தது.
மறுநாள் விஷேசம். அதன் மறுநாள் காலையிலேயே அவனை சந்திக்க வந்துவிட்டாள். திகைத்துத்தான் போய்விட்டேன். அது அவள் என்மேல் கொண்டிருந்த அன்பின் ஆழம்.
இந்தமுறை எப்படியாகிலும் அவளுடன் ஒரு உறவினைத் துவங்கிவிடவேண்டும், என்று முடிவு செய்திருந்தான். 
அன்று பௌர்ணமி. விரதச் சாப்பாடு. வந்திருந்த 
அவளிடம் துக்கம் விசாரித்தேன். ஒரு நிமிடம் அந்தக் கண்களில் மயங்கிவிட்டேன். கிறக்கத்தை அதன்மூலம் ஊட்டினாள். 
மறுநிமிடம் அவளின் அன்றைய சோகம் உறுத்தியது. இருப்பினும் மனதில் எண்ண ஓட்டங்கள். நல்லவை என அறுதியிட்டு நினைத்துவிடமுடியாது.
அவள் உணவருந்த வரும்பொழுது, அவளின் நேரெதிரில் அமரவேண்டும். அவன் கால்களை நீட்டி அவளின் கால்களில் தெரியாமல் பட்டுவிடுவதுபோல் அவளை ஆக்கிரமிக்க வேண்டும். பின் அவளின் ஆடைக்குள் காலை நுழைத்து எதிர் சேரில் நிறுத்தி அவளின் தொடைகளை உரசிநிற்க வேண்டும். வெளியிலிருந்த பார்த்தாலும் இது தெரியாது. இதுதான் திட்டம். 
ஆனாலும் சொதப்புவதில் மன்னனாகிய அவன் சொதப்பிவிட்டான். 
அவளின் எதிர்பார்ப்பினை மறுபடியும் கண்கள் உணர்த்தின. ஏங்கியேவிட்டேன். 
தொட........


அவள், நான் மாடிக்கு வந்துகொண்டிருந்ததை பார்த்துவிட்டாள். வார்ட்ரோப் அறையினுள் மறைவில் நின்றுகொண்டு ஏதோ முக்கிய வேலை செய்ய விழைவதாய் திரும்பியவாறு நின்றுகொண்டிருந்தாள். நான் அவளிடம்தான் வரப்போகிறேன் என்பதை உணர்ந்துகொண்டுவிட்டாள்.
மாடிக்குச் சென்றவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வார்ட்ரோப் அறைக்கு வந்துவிட்டான். அது மிகவும் சிறிய அறை. மேலும் முழுவதும் உடுப்புகளாலும் அந்தரங்க உள்ளாடைகளாலும் சீராக அடுக்கப்பெற்று இருந்தது. சுவர் நோக்கி திரும்பி நின்றுகொண்டிருந்தாள். அவனைக் கண்டவுடன் வெளியில் ஓடினாள். அறைக்கதவு பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டாள். இப்பொழுது ஒரு மூளைக்குச் சென்று நின்றுகொண்டாள்.
அவன் அவளருகில் சென்று அவளின் வலக்கையைப் பற்றினான். உள்ளங்கை மிகவும் சூடாக இருந்தது. சன்னமான குரலில் "காய்ச்சலா?" என்றான். இல்லையென்று முனுமுனுத்தாள்.
இடதுகையால் அவளின் இடது தோலின் மேல்பகுதியில் சுற்றிவளைத்து உடையை ஊடுருவி அவளின் வலது கொ... யை வருடினான். அதேநேரம் வலதுகை, அவளின் வலது கைக்கும் இடுப்புக்கும் உள்ள இடைவெளியினுள் சென்று அவளின் மேலடையினுள் நுழைந்து, இடது கொ... யினை மிக லேசாக அழுத்திநின்றது. நொங்கு போல இருந்தது. அப்படியே மெதுவாக கன்னத்தில் முத்தமிட்டான். அவள் அவனின் மேல் சரிந்துவிட்டாள் இப்பொழுது. 
பட்டென்று விழித்தேன் எல்லாம் கனவு.


அன்று என்னென்ன எப்படி நடத்திடவேண்டும் என்று அவன் நினைத்து வைத்திருந்தான். 
காலையிலேயே முழுமையாய் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள் அவள்.
திடீரென அவளின் குரல் கேட்டது. வேலைகளை முடித்துவிட்டிருப்பாள் போல.
"அனுஷா எழுந்திரு, மணி 9 ". அவள் தங்கை தூங்கிக்கொண்டிருப்பதை உணர்த்துகிறாள். மாடியில் அவள் மட்டுமே இருந்தாள்.
என் பக்கம் திரும்பி " அயன்பாக்ஸை கீழே வைத்துவிட்டேன், உபயோகித்துக்கொள்ளுங்கள்" என்று உரக்க பேசினாள்.
ஆனால் கண்கள் என்னை அருகில் வரச் சொல்லி அழைத்ததை உணர்ந்தேன். ஆனாலும் சுற்றி நின்ற கண்களின் பார்வைகள் பயப்படுத்தின.
தினமும் காலையில் ஒருமணிநேரம் நடப்பவன் நான். நடக்கக் கிளம்பினேன். நடை ஓடவில்லை.கால்மணியில் திரும்பிவிட்டேன். கார்ஷெட்டின் கதவினை ஓசையின்றித் திறந்து, யாரும் கண்டுவிடாதபடி பூனைநடையில் மாடிக்குச் சென்று, அவளின் அறைக்குள் நுழைந்துவிட்டேன்.
கண்களை ஓட்டினேன். அவள் அங்கு இல்லை. கலவரமாகிப்போனேன். அந்த வார்ட்ரோப் அறைக்குள்தான் இருப்பாள் என்று உள்ளே நுழைந்து தேடினேன். அவளில்லை.
அவள் ஆபீசுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டிருக்கிறாள். ஒரு பத்து நமிடம் எனக்காக காத்திருக்க மாட்டாளா? ஏமாற்றமே மிச்சம்.
மாலையில் சந்திக்க முடிவு செய்த நூலகத்திலும் அவள் வரவில்லை. வெறுப்புடனேயே மெதுவாக நடந்து வீடுவந்து சேர்ந்தேன். ஆனாலும் வருத்தமில்லை.
வேலை முடிந்து திரும்பி வந்தாள் கொஞ்சம் லேட்டாக. ஓர விழிகளில் என்னைப்பார்த்தாள். புன்னகைத்தாள். 
ஒரு நக்கலையும், ஒரு விக்கலையும் என்னால் உணரமுடிந்தது.
மறுபடியும் ஒரு தோல்வி. தோல்வியினை நான் விரும்புவதில்லை.


அது 9 என்று நினைக்கிறேன். காலை அவளின் (தாய்) நினைவுகளால் கடந்து சென்றது. 
மெயிலில் அவளுக்கு அனுப்பிய சந்திப்பு பற்றின நினைவுகள் பளிச்சென்று வந்து முழுமையாய் அவனை ஆக்கிரமித்துக் கிடந்தன. மதிய உணவு செல்லவில்லை. திரும்பிய நிலைகளிலேல்லாம் அவள் பற்றின சிந்தனைகள்தான்.
நூலகத்திற்கு சரியான நேரத்தில் சென்றாயிற்று. விழிகள் சுற்றிலும் அசைந்து, விழிகளைத் தேடிச் சென்றன. சற்று நேரத்தில் அந்தக்காரில் சர்ரென்று வந்து என் முன்னே நின்றாள். என்னைக்கவ்விக்கொண்ட கார் பறந்தது. 
அவள் ஒரு கை ஸ்டியரிங்கிலும் மற்றகை பக்கவாட்டிலுள்ள சீட்டின்மேலும் வைத்துத்தான் காரை ஓட்டிச்செல்வாள். அது மேலும் அவளை அழகுபடுத்தி நிற்கும். அன்றும் அந்த ஸ்டைலிலேயே ஓட்டிச்சென்றுகொண்டிருந்தாள்.
முகத்தில் ஒரு இன்பப்புன்னகை மெலிதாக மிதந்தது தெரிந்தது. 
இப்பொழுது என்னில் குடிகொண்டிருந்த பயம் கழன்று சென்றுவிட்டு, ஒரு முத்தமிடத் துணிந்திருந்தது மனம். ஆனாலும் கார் 90 மைல் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது.
மெதுவாக அருகில் பற்றியிருந்த அந்த பஞ்சுக்கைகளை பற்றினேன். அதன் வெதுவெதுப்பை, அது பரப்பின மின்சாரத்தைக் குடிக்கத் துவங்கினேன். அவள் முழுமையாய் அனுமதித்தாள். அவள் அவளை அவனுள் பரப்பினது உணரத்துவங்கினேன். "நான்', மறைந்துவிட்டேன். அவளாகிவிட்டேன்.
கார் ஒரு பெரிய வளாகத்தின் பார்க்கிங்கில் வந்து அமைதியாக நின்றது. அமைதியான இடம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கார்கள்.
யாரும் நம்மை நோட்டமிடமுடியாது. அவள் கெட்டிக்காரி, என்பதை நடைமுறைப்படுத்தினாள்.
இருவருமே இறங்கவில்லை. என் இடதுகையை அவளின் கழுத்தில் வளைத்து, வலதுகையை அவளின் இடுப்பு வலைவினுள் புகுத்தி அவளின் கதகதப்பை அள்ளியள்ளிப் பருகினேன். கழுத்தில் முத்தமிட்டேன். அது ஒரு இன்ப நீச்சல். 
பின்னர் கொஞ்சம் நெருங்கி வலதுகையால் அவளது கழுத்தையனைத்து, பக்கவாட்டில் அந்த உதடுகள், அவை உதடுகள் என்று சிறுமைப்படுத்திவிட முடியாதவை, அதில் மெலிதாய்க் கசிந்த அமுதம், வலிந்துவிடாமல் ஒட்டியடைத்து சுவைத்தேன். என்னதையும் அவளுள் வலியவிட்டேன். இறைவனைச் சுவைத்தேன். என்னை மறந்தேன், அவள் அவளை மறந்தாள். சில நிமிடங்கள் அப்படியே ஒவ்வொரு பகுதியையும் ருசித்துக் மின்காந்தத்தைப்பூசிக் கொண்டு கிடந்தோம். கண்ணசைத்தாள் இப்பொழுது. பின் சீட்டுக்கு சென்றோம். அவள்மேல் முழுமையாய் பரவிக்கிடந்தேன் என்றால் விரசமாகிவிடும். மெய்மறந்து அவளில் கரைந்தேன் என்றுவேண்டுமானால் சொல்லலாம். வளைவுகள் நேர்த்தி. கொஞ்சம் உப்புக்கரித்தது. தேன் கிரக்கத்தினைத் தந்தது.
அவள் பேசுவதில்லை எல்லாம் கண்கள்தாம். அது ஆயிரம் மொழிகள் பேசும். சிலநேரங்களில் அவளின் உடல் மொழி அவனை சிதைத்து நிற்கும்.
அவளின் ஒரு துணிச்சலைமட்டும் எந்த அன்பினாலும் உரசிப்பார்க்க முடியாது. சுத்தத்தங்கம்.