Saturday 11 August 2012

தெறித்துச்சிதறிய ஓலம்

 பொதுவாக பெண்களுடன் பேசுவது, குறிப்பாக அரட்டையடிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 
அதிலும் அவனைக்கண்டதும் வெறுத்து கோபம்கொள்ளும் பெண்கள் என்றால் விடமாட்டான்.
அவனுடைய வாழ்க்கைப்பகுதியினை இரண்டாகப் பிரித்துவிடலாம்.
ஒன்று, தாமமு அதாவது தாயார் மறையும் முன் என்று. ஆம் அவனின் தாய் இப்பொழுது இல்லை..
தாமமுவில் அவனின் வாழ்க்கை மிகவும் மாறானது. தவறாகக் கொள்ளவேண்டாம்.
காதல் தோல்வி.(எல்லோர்க்கும் போலத்தான்)
அப்பொழுதெல்லாம் நண்பர்களுடன் தீவிரமாக வாதிடுவான். கற்பு பெண்ணுக்கு மட்டுமுள்ளதல்ல, ஆணுக்கும் அது இருக்கவேண்டும் என்று. 
விவரம் தெரியாத வயது. உண்மையாய் இருக்கவேண்டும். அவ்வளவுதான். உலகத்தில்தான் எத்தனைஎத்தனை விதமான மனிதர்கள். உன்னை இந்தநேரம் நான்மட்டும் சந்தித்திருந்தேனானால் என்னை உனக்கு மட்டுமே கொடுத்திருந்திருப்பேன். நீ கொஞ்சம் லேட்டு.
மூன்று வருட மணவாழ்க்கையால் மகிழ்ச்சியில்லை. திசைதோறும் இகழ்ச்சி வேறு.
அவனை சிலர் 9 என்றும் அலிஎன்றும் நேரடியாகவே இகழ்ந்திருக்கிறார்கள். என்ன உலகம் இது, அப்படியே அவன் அலி என்றாலும் இகழ்வது ஏன்? அவன் இப்பொழுது முழுமையாய் தனிமைப்படுத்தப்பட்டான். புத்தகங்களே கதி.
அந்த சமயம்தான் ஒருமுறை வேலைநிமித்தம் பஸ்ஸில் சென்னைக்கு பயணமானான். அவன் சீட்டிற்கு நேர்ப்பின்புரம் ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தார். நல்ல வாளிப்பான உடல் கட்டமைப்பு. கொஞ்சம் நிறம் வெள்ளை. அவள் ஒரு பிராமின் என்று பின்னர் கூறினாள். சினிமாவின் மோகத்தால் அழிந்தவள்.
காதலனுடன் சென்னையில் சினிமா சான்ஸ் தேடி..... இப்படியான வழக்கமான கதைதான். எல்லோரையும் தெரியும் அந்தப்பெண்ணுக்கு இப்பொழுது. 
கார்த்திக்கை, முத்துராமன் மகன் ரொம்பப்பிடிக்குமாம். சினிமாப் பாடல்கள் அருமையாகப் பாடுவாள். குஷ்பூ நடிகையாக சென்னை வந்திருந்த பொழுதுதான் அது. குஷ்பூ 8000 பெற்றுக்கொண்டிருந்தாளாம். அவளுக்கு 2000. எல்லாம் அந்தப்பெண் சொன்னவை.
எனக்கு பஸ் பயணத்தின்பொழுது ஒரு பழக்கம், இருகைகளையும் பிணைத்து மாலையாக்கி தலைமேல் வைத்துக்கொண்டுதான் உறங்குவேன். நடுநிசியில் என் கைகளை அந்தப்பெண் தடவி முத்தமிட்டாள். விழித்துக்கொண்டுவிட்டேன். பின்னர் அவளின் கால்களை முன்சீட்டின் மேலேற்றி முழங்காலிட்டு சரிந்துகிடந்தாள். இப்பொழுது என் கைகளின் இணைப்புப்பகுதி அவளின் முழங்கால் மற்றும் தொடைகளின் மத்தியில் சிறைவைக்கப் பட்டிருந்தது. அவள் மெத்தைபோல் ஒரு இளஞ்சூட்டுடன் இருந்தாள். எனக்கும் இந்தப்புது அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. திருச்சியில் பஸ் நின்றபொழுது பாத்ரூம் சென்றுவந்தபின் அவளிடம் பேச்சுக்கொடுத்தேன். அவள் கதையை சொன்னாள். விலாசம் பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் என் தொழில் நிமித்த வேலைகளை முடித்தபின் அவளுடன் vgp சென்று தங்கினேன். இதுதான் என் முதல் அனுபவம். அதாவது தாமமு ல் நடந்த பிள்ளையார்சுழி.

அன்று ஒரு பூஜை. 
சபரிமலைக்கு உறவுகள் சிலர் கிளம்புகிறார்கள். பொதுவாக பூஜைக்காக எங்கும் செல்வதில்லை. ஏன் ஒருநாளும் நான் சாமி கும்பிடுவதேயில்லை, அது எந்த தருணமாக இருந்தாலும். ஒரு நம்பிக்கை, நம்மை அவர் பார்த்துவிட்டு இவனுக்கு ஒரு சோதனையை பண்ணிப்பார்போமே என்று இறங்கிவிடக் கூடாதல்லவா. ஏனிந்த விபரீத விளையாட்டுக்கு இடம் கொடுக்கவேண்டும்?
பொதுவாக அந்த இடங்களுக்கே தெய்வீகக் கலை பொருந்திய பெண்கள் வருவார்கள். நன்றாக சைட்டடிக்கலாம். அது ஒரு இனிமை. ஒரு அழகு குறைந்த பெண்ணை பார்க்கும்பொழுது (சைட்டடிக்கும்போழுது), அவள் கொள்ளும் மலர்ச்சி இருக்கிறதே, அப்பப்பா ஆனந்தம்.
சொந்தம் பந்தம் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை. எல்லோரும் சமம்தான்.
இப்படி இருந்தபொழுது, உள்ளுணர்வு அவள் அவனையே பார்த்துக்கொண்டு இருப்பதுபோல உணரமுடிந்தது. முதலில் சிறிதாக சிரித்துவைத்தான். இப்பொழுது அவள் அவனை தெளிவாக சைட்டடிப்பது புரிந்துவிட்டது. என்னயிது, நம்மைப்போன்ற இன்னொரு ஜாதி! பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பூஜை முடிந்து கிளம்பும் வேலையில் உறவுகள் பலரையும் அவரவர் வீட்டில் விடவேண்டியது இருந்தது. 
அவள் இப்பொழுது காரில் சரியாக அவனுக்குப் பின்சீட்டில் வேண்டுமென்றே வந்து அமர்ந்துகொண்டாள். அவனுக்கு அவளின் மனதை தெளிவாக உணரவைத்துக் கொண்டிருந்தாள். பட்டென்று புரிந்து கொண்டுவிட்டான். அவள் அவனை விரும்புகிறாள். அடுத்த சந்தர்ப்பத்தில் அவள் கண்களுடன் பேசத் துவங்கினான். எல்லாம் உண்மைதான் என்பதை முடிவுசெய்துவிட்டான்.
இப்பொழுது அவளின் அழகுகளை, புன்னகையை ரசிக்கத் துவங்கினான்......பருகினான். அவளும் பருகினாள். thod...

அவன் இப்படியாக முட்டாள்தனமாக ப்ளான் செய்துகொண்டு, எல்லாவற்றிலும் அவனுக்குத் தோல்வி என்று பினாத்திக்கொண்டிருந்தான்.
ஆனால் அவள் மிக அருமையாகவே செயல் பட்டிருந்தாள். இந்த மரமண்டைக்குத்தான் எல்லாம் லேட்டாகப் புரிந்தது, என்று சொல்லலாம்.
அதாவது அன்று அவள் பெங்களூருக்கு ரயிலில் புறப்பட்டாள். காலையில் கிளம்பி மதியம் சென்றடையும். தனியாகவே சென்றாள். தனியாகச் சென்றபொழுது எல்லாம் அவனுக்காகவேதான். அவன் வந்து அவளுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு. அவனும் அவளும் தனியாக பேசிக்கொண்டு.... முதல் அனுபவத்தை துவக்க ஏற்படுத்திக்கொடுத்தாள். அன்றும் அவன் சென்னையில்தான் இருந்தான். லேட்டாகப் புரிந்து லேட்டாக ஸ்டேசனுக்குச் சென்றான். ரயில் கிளம்பி இருபது நிமிடங்கள் கழிந்திருந்தன.
அவள் விஷயத்தின் வழக்கமான ஒரு தோல்விதான் இதுவும். இனியாவது மூளையைக் கசக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இருக்கமுடியுமா அவனால்?


ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் எடுத்துவிட்டதாக சொன்னாள். ஆனால் உறவுகள் வெள்ளியன்றே கிளம்பிவரக் கட்டளையிட்டிருந்தனர். இந்தமாதிரி கட்டளையிட்டால் மீறிவிடுவாள் எப்பொழுதும் என்பது அப்பொழுது அவனுக்குத் தெரியாது.
வெள்ளியன்று காலையில் சொன்னாள் இன்றைய டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையென்று. பொய் சொல்லியிருக்கிறாள். அவளுக்கு என்னுடன் இன்னுமொருநாள் இருக்கவேண்டுமென்று ஆவல்.
நானும் காலையில் ரயில்வே நண்பரின் மூலம் டிக்கெட் கன்பார்ம் ஆனதை விவரம்தெரியாமல் உறுதிசெய்தேன். மற்றும் அவளுக்கும் sms செய்தேன்.
இப்பொழுது என் திட்டம், ஏற்கனவே மதுரை செல்ல ஒரு வேலையிருந்தது. மதுரை சென்று நண்பர்களிடம் நான் திருமங்கலம் சென்று காலைவந்துவிட ஏற்பாடு. ஆனால் அவள் செல்லும் ரயிலில் சென்னைக்கே அவளுடன் செல்லவேண்டும், அன்பில் திளைக்கவேண்டும். பின்னர் காலையில் விமானம் மூலம் மதுரை திரும்பிவிட முடிவு.
எல்லாம் சரியாகவே நடந்தேறின. மதுரை ஸ்டேசனில் சென்று சாப்பாடு வாங்கிவைத்துக்கொண்டு அவளைத்தேடினால், அவள் வரவில்லை. பின்னர் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்ற பொய்யினை சொன்னாள்.
மற்றுமொரு தோல்வி. 
அவள் என்னை ஞாயிறன்று எதிர்பார்த்திருந்தாள்.
ஒரே பிரச்சனை எங்களுக்குள், எதையுமே ஜாடையாக மட்டுமே மற்றவர்கள் முன்னிலையில் எனக்கு உரைப்பாள். எனக்கு அது அறவே பிடிப்பதில்லை.
தொட......


அன்றுதான் அவளை "தோட்டத்திற்கு போவோமா" என்று, என்ன சொல்வாளோ என்ற சந்தேகத்துடன் கேட்டான். அவள் மிகுந்த சந்தோஷ களையுடன் சரிஎன்றாள்.
தற்பொழுது அவனின் எண்ணங்கள் விஸ்வரூபம் கொண்டுவிட்டன. மற்றொரு சந்தர்ப்பம். 
திட்டம் என்னவென்றால், அவளை சரியாக என்சீட்டுக்கு பின்புறம் அடுத்த பகுதியில் உட்காரவைக்கவேண்டும்.(எப்பொழுதும் எனக்கு நேரெதிர் பின்புறம்தான் அவள் அமர்வாள். பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் அவள் முகம் தெரிந்துகொண்டிருக்கும்படி இருப்பாள். கண்களால் அப்போதுதானே கொலைகள் செய்யமுடியும்.) இப்பொழுது ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ரிவர்ஸ் கியரில் எடுக்கவைத்து, அகஸ்மாத்தாக அவளின் தொடையின்மேல் கையை வைத்துவிட வேண்டும். 
ஆனால் நடந்தது அவள் எனக்கு நேர்ப்பின்புறம் அமர்ந்துவிட்டாள். கண்ணுக்கு விருந்துதான், ஆனால் அத்தனை திட்டங்களும் பாழ். அழகிய அவளின் வளைவுகளை பருகியதுமட்டுமே மிச்சம். கையாலாகாத் தனத்துடன் விரக்தியோடு வீடு வந்துசேர்ந்தோம்.
மாலையில் விடைபெறும்பொழுது வருத்தமான முகத்துடன், கைகளை நான் உணருமாறு ஆட்டி அசைத்து சென்றுவிட்டாள். 
திடீரென்று வேலைப்பளு அதிகமானதால் அவனால் அவளுக்கு டிரைவர் வேலை பார்க்கமுடியாமல் போனது. 
மாலை சிற்றுண்டிக்கு என்னை அழைப்பாள் என்பதிலும் ஏமாற்றம். நாள் முடிந்துவிட்டது. சிந்தனைகள் பற்றி எரிந்து கிடந்தன. அவளுக்கும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருக்கும். அவளை அவனுக்கு நன்றாகத்தெரியும். மறுநாள்.....


அவளின் தகப்பனார் மறைந்திருந்தார். எல்லோரும் அவளின் வருகைக்காக காத்திருந்தனர். அவனும் அவள் அப்பாவின் வீட்டில், மாமனாரின் சார்பாக ஒருவரும் வராததால் சமூக அக்கறையில் காத்திருந்தான். அவளைப்பார்க்க பாவமாக இருந்தது. தாயையும் தந்தையும் இழந்துநிற்கும் வலியினை அவனாலும் உணரமுடிந்தது.
மறுநாள் விஷேசம். அதன் மறுநாள் காலையிலேயே அவனை சந்திக்க வந்துவிட்டாள். திகைத்துத்தான் போய்விட்டேன். அது அவள் என்மேல் கொண்டிருந்த அன்பின் ஆழம்.
இந்தமுறை எப்படியாகிலும் அவளுடன் ஒரு உறவினைத் துவங்கிவிடவேண்டும், என்று முடிவு செய்திருந்தான். 
அன்று பௌர்ணமி. விரதச் சாப்பாடு. வந்திருந்த 
அவளிடம் துக்கம் விசாரித்தேன். ஒரு நிமிடம் அந்தக் கண்களில் மயங்கிவிட்டேன். கிறக்கத்தை அதன்மூலம் ஊட்டினாள். 
மறுநிமிடம் அவளின் அன்றைய சோகம் உறுத்தியது. இருப்பினும் மனதில் எண்ண ஓட்டங்கள். நல்லவை என அறுதியிட்டு நினைத்துவிடமுடியாது.
அவள் உணவருந்த வரும்பொழுது, அவளின் நேரெதிரில் அமரவேண்டும். அவன் கால்களை நீட்டி அவளின் கால்களில் தெரியாமல் பட்டுவிடுவதுபோல் அவளை ஆக்கிரமிக்க வேண்டும். பின் அவளின் ஆடைக்குள் காலை நுழைத்து எதிர் சேரில் நிறுத்தி அவளின் தொடைகளை உரசிநிற்க வேண்டும். வெளியிலிருந்த பார்த்தாலும் இது தெரியாது. இதுதான் திட்டம். 
ஆனாலும் சொதப்புவதில் மன்னனாகிய அவன் சொதப்பிவிட்டான். 
அவளின் எதிர்பார்ப்பினை மறுபடியும் கண்கள் உணர்த்தின. ஏங்கியேவிட்டேன். 
தொட........


அவள், நான் மாடிக்கு வந்துகொண்டிருந்ததை பார்த்துவிட்டாள். வார்ட்ரோப் அறையினுள் மறைவில் நின்றுகொண்டு ஏதோ முக்கிய வேலை செய்ய விழைவதாய் திரும்பியவாறு நின்றுகொண்டிருந்தாள். நான் அவளிடம்தான் வரப்போகிறேன் என்பதை உணர்ந்துகொண்டுவிட்டாள்.
மாடிக்குச் சென்றவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வார்ட்ரோப் அறைக்கு வந்துவிட்டான். அது மிகவும் சிறிய அறை. மேலும் முழுவதும் உடுப்புகளாலும் அந்தரங்க உள்ளாடைகளாலும் சீராக அடுக்கப்பெற்று இருந்தது. சுவர் நோக்கி திரும்பி நின்றுகொண்டிருந்தாள். அவனைக் கண்டவுடன் வெளியில் ஓடினாள். அறைக்கதவு பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டாள். இப்பொழுது ஒரு மூளைக்குச் சென்று நின்றுகொண்டாள்.
அவன் அவளருகில் சென்று அவளின் வலக்கையைப் பற்றினான். உள்ளங்கை மிகவும் சூடாக இருந்தது. சன்னமான குரலில் "காய்ச்சலா?" என்றான். இல்லையென்று முனுமுனுத்தாள்.
இடதுகையால் அவளின் இடது தோலின் மேல்பகுதியில் சுற்றிவளைத்து உடையை ஊடுருவி அவளின் வலது கொ... யை வருடினான். அதேநேரம் வலதுகை, அவளின் வலது கைக்கும் இடுப்புக்கும் உள்ள இடைவெளியினுள் சென்று அவளின் மேலடையினுள் நுழைந்து, இடது கொ... யினை மிக லேசாக அழுத்திநின்றது. நொங்கு போல இருந்தது. அப்படியே மெதுவாக கன்னத்தில் முத்தமிட்டான். அவள் அவனின் மேல் சரிந்துவிட்டாள் இப்பொழுது. 
பட்டென்று விழித்தேன் எல்லாம் கனவு.


அன்று என்னென்ன எப்படி நடத்திடவேண்டும் என்று அவன் நினைத்து வைத்திருந்தான். 
காலையிலேயே முழுமையாய் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள் அவள்.
திடீரென அவளின் குரல் கேட்டது. வேலைகளை முடித்துவிட்டிருப்பாள் போல.
"அனுஷா எழுந்திரு, மணி 9 ". அவள் தங்கை தூங்கிக்கொண்டிருப்பதை உணர்த்துகிறாள். மாடியில் அவள் மட்டுமே இருந்தாள்.
என் பக்கம் திரும்பி " அயன்பாக்ஸை கீழே வைத்துவிட்டேன், உபயோகித்துக்கொள்ளுங்கள்" என்று உரக்க பேசினாள்.
ஆனால் கண்கள் என்னை அருகில் வரச் சொல்லி அழைத்ததை உணர்ந்தேன். ஆனாலும் சுற்றி நின்ற கண்களின் பார்வைகள் பயப்படுத்தின.
தினமும் காலையில் ஒருமணிநேரம் நடப்பவன் நான். நடக்கக் கிளம்பினேன். நடை ஓடவில்லை.கால்மணியில் திரும்பிவிட்டேன். கார்ஷெட்டின் கதவினை ஓசையின்றித் திறந்து, யாரும் கண்டுவிடாதபடி பூனைநடையில் மாடிக்குச் சென்று, அவளின் அறைக்குள் நுழைந்துவிட்டேன்.
கண்களை ஓட்டினேன். அவள் அங்கு இல்லை. கலவரமாகிப்போனேன். அந்த வார்ட்ரோப் அறைக்குள்தான் இருப்பாள் என்று உள்ளே நுழைந்து தேடினேன். அவளில்லை.
அவள் ஆபீசுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டிருக்கிறாள். ஒரு பத்து நமிடம் எனக்காக காத்திருக்க மாட்டாளா? ஏமாற்றமே மிச்சம்.
மாலையில் சந்திக்க முடிவு செய்த நூலகத்திலும் அவள் வரவில்லை. வெறுப்புடனேயே மெதுவாக நடந்து வீடுவந்து சேர்ந்தேன். ஆனாலும் வருத்தமில்லை.
வேலை முடிந்து திரும்பி வந்தாள் கொஞ்சம் லேட்டாக. ஓர விழிகளில் என்னைப்பார்த்தாள். புன்னகைத்தாள். 
ஒரு நக்கலையும், ஒரு விக்கலையும் என்னால் உணரமுடிந்தது.
மறுபடியும் ஒரு தோல்வி. தோல்வியினை நான் விரும்புவதில்லை.


அது 9 என்று நினைக்கிறேன். காலை அவளின் (தாய்) நினைவுகளால் கடந்து சென்றது. 
மெயிலில் அவளுக்கு அனுப்பிய சந்திப்பு பற்றின நினைவுகள் பளிச்சென்று வந்து முழுமையாய் அவனை ஆக்கிரமித்துக் கிடந்தன. மதிய உணவு செல்லவில்லை. திரும்பிய நிலைகளிலேல்லாம் அவள் பற்றின சிந்தனைகள்தான்.
நூலகத்திற்கு சரியான நேரத்தில் சென்றாயிற்று. விழிகள் சுற்றிலும் அசைந்து, விழிகளைத் தேடிச் சென்றன. சற்று நேரத்தில் அந்தக்காரில் சர்ரென்று வந்து என் முன்னே நின்றாள். என்னைக்கவ்விக்கொண்ட கார் பறந்தது. 
அவள் ஒரு கை ஸ்டியரிங்கிலும் மற்றகை பக்கவாட்டிலுள்ள சீட்டின்மேலும் வைத்துத்தான் காரை ஓட்டிச்செல்வாள். அது மேலும் அவளை அழகுபடுத்தி நிற்கும். அன்றும் அந்த ஸ்டைலிலேயே ஓட்டிச்சென்றுகொண்டிருந்தாள்.
முகத்தில் ஒரு இன்பப்புன்னகை மெலிதாக மிதந்தது தெரிந்தது. 
இப்பொழுது என்னில் குடிகொண்டிருந்த பயம் கழன்று சென்றுவிட்டு, ஒரு முத்தமிடத் துணிந்திருந்தது மனம். ஆனாலும் கார் 90 மைல் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது.
மெதுவாக அருகில் பற்றியிருந்த அந்த பஞ்சுக்கைகளை பற்றினேன். அதன் வெதுவெதுப்பை, அது பரப்பின மின்சாரத்தைக் குடிக்கத் துவங்கினேன். அவள் முழுமையாய் அனுமதித்தாள். அவள் அவளை அவனுள் பரப்பினது உணரத்துவங்கினேன். "நான்', மறைந்துவிட்டேன். அவளாகிவிட்டேன்.
கார் ஒரு பெரிய வளாகத்தின் பார்க்கிங்கில் வந்து அமைதியாக நின்றது. அமைதியான இடம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கார்கள்.
யாரும் நம்மை நோட்டமிடமுடியாது. அவள் கெட்டிக்காரி, என்பதை நடைமுறைப்படுத்தினாள்.
இருவருமே இறங்கவில்லை. என் இடதுகையை அவளின் கழுத்தில் வளைத்து, வலதுகையை அவளின் இடுப்பு வலைவினுள் புகுத்தி அவளின் கதகதப்பை அள்ளியள்ளிப் பருகினேன். கழுத்தில் முத்தமிட்டேன். அது ஒரு இன்ப நீச்சல். 
பின்னர் கொஞ்சம் நெருங்கி வலதுகையால் அவளது கழுத்தையனைத்து, பக்கவாட்டில் அந்த உதடுகள், அவை உதடுகள் என்று சிறுமைப்படுத்திவிட முடியாதவை, அதில் மெலிதாய்க் கசிந்த அமுதம், வலிந்துவிடாமல் ஒட்டியடைத்து சுவைத்தேன். என்னதையும் அவளுள் வலியவிட்டேன். இறைவனைச் சுவைத்தேன். என்னை மறந்தேன், அவள் அவளை மறந்தாள். சில நிமிடங்கள் அப்படியே ஒவ்வொரு பகுதியையும் ருசித்துக் மின்காந்தத்தைப்பூசிக் கொண்டு கிடந்தோம். கண்ணசைத்தாள் இப்பொழுது. பின் சீட்டுக்கு சென்றோம். அவள்மேல் முழுமையாய் பரவிக்கிடந்தேன் என்றால் விரசமாகிவிடும். மெய்மறந்து அவளில் கரைந்தேன் என்றுவேண்டுமானால் சொல்லலாம். வளைவுகள் நேர்த்தி. கொஞ்சம் உப்புக்கரித்தது. தேன் கிரக்கத்தினைத் தந்தது.
அவள் பேசுவதில்லை எல்லாம் கண்கள்தாம். அது ஆயிரம் மொழிகள் பேசும். சிலநேரங்களில் அவளின் உடல் மொழி அவனை சிதைத்து நிற்கும்.
அவளின் ஒரு துணிச்சலைமட்டும் எந்த அன்பினாலும் உரசிப்பார்க்க முடியாது. சுத்தத்தங்கம்.

No comments:

Post a Comment