காதல் மனம், கடல் உருண்டது,
கவிதை, நினைவலைகள் பரப்பி.
ஓரலை கொண்டு நின்றது
கசப்புகளைச் சுமந்து.
மன்றொன்று சொல்லிச் சென்றது
ஏமாற்றத்தின் சுவடுகளை.
வெளிப்பட்ட இன்னொன்று
வெறுமையினை உணர்த்தியது.
கடுமைகாட்டிக் கலந்து வந்ததொன்று
கண்ணீரையும் கவலையையும்.
ஆனாலும் எதிர்பார்ப்போ
உயிர் கலத்தலை செய்யாதோவென.
No comments:
Post a Comment