இரவு மணி 2.30.
எல்லொரும் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றுவிட்டனர். எல்லொராலும் ஒதுக்கப்பட்ட ஒரு
தெலுங்கச்சி மட்டும் ஹாலில் தனியாக அமர்ந்திருந்தாள். அவனும் தன்னறைக்குக்
கிளம்பினான். அறைக்குள் நுழைந்ததும், தனியாய் இருந்த அந்தப்பெண்ணும் சேர்ந்து
உள்ளே வந்துவிட்டாள். அவளைமட்டும் யாரும் அவ்வளவாக நெருங்கவில்லைபோலும், அது
அவளின் முகத்தில் எழுதியிருந்தது. அவனுடனேயே படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவன்
அவள் நோக்கித் திரும்பி அவளின் மார்பகங்களின் மேல் கையைப் போட்டுக்கொண்டு இலேசாக
வருடினான். அதில் இலேசாக பால் கசிந்தது. சமீபத்தில்தான் குழந்தை
பெற்றிருக்கின்றாள். வயதும் சுமார் 18 தானிருக்கும். அவளுக்குத் தமிழ்
புரியவில்லை. அவனுக்கு தெலுங்கு தெரியவில்லை. அவளுக்கும் செக்ஸ் தேவையாய் இருந்ததால்
அவனை முழுமையாய் எழுப்பி அவளாகவே கலவிமுடித்தாள். ஒரு லார்ஜ் ஸ்காட்சை உள்ளேதள்ளி
அன்றைய இரவை முடிவுக்குக் கொண்டுவந்தான்.
காலை விழிக்கும்பொழுது
11. இரவின் தடயங்கள் அனைத்தும் மறைந்து புண்ணியபூமிபோல சுத்தமாக்க் காட்சியளித்தது
அந்த ரிசார்ட். காலை 5 மணிக்கே அனைவரையும் அழைத்துச் சென்றுவிட்டனர். விஜிபியின்
அருமையான பராமரிப்பின் அடையாளம். இப்படியெல்லாம் உல்லாசிகளைக் கவர்ந்துதான்
வளர்ந்து வந்திருக்கின்றார்கள் என்பது புரிந்த்து. அன்று முழுவதும் லலிதாவையே மனம்
நினைத்துக்கொண்டிருந்தது. அந்த அவளின் பரிதாபப் பார்வை. அது ஆயிரம் அர்த்தங்களை
தன்னுள் கொண்டிருந்தது.
பெண்கள் பற்றி அவள்
கூறிய சில விஷயங்கள் நினைவில் சுற்றிவந்தன.
பெண்களின் உள்ளங்கை,
கடினமான தோலால் அமந்திருந்தால் அவள் பல ஆண்களைச் சேருபவளாம். மிருதுவான தோலால் அமையப்பெற்றால் அவள் ஒரே
காதலனைக்கொண்டவள். எவர் எதிர்த்தாலும் அவனை அடைந்தே தீருவாளாம். விளைவுகளைப்பற்றி
கவலைப்பட மாட்டாளாம். சிறந்த அறிவாளி.
உள்ளங்கை மிருதுவாக,
விரல்கள் நீண்டிருந்தால், தன் முடிவே இறுதியானது என வாதிப்பாள். உண்மை மாறினால்
ஆண்வர்க்கத்தையேகூட தூக்கி எரிந்திடுவாளாம்.
கால்விரல்கள் ஒரு
ஒழுங்கில்லாமல் நீண்டு குட்டையாய் அமைந்திருந்தால் செக்ஸில் கில்லாடி. குடும்பத்தை
அழகாகக் கட்டிக்காப்பாற்றி நன்றாக பொருப்புடன் வழிநடத்திச் செல்வாள். வாழ்க்கையில்
பயமே இல்லாதவள்.
ஒரு பெண்ணின் உயரம்
எவ்வளவோ அதனுடன் 4 இன்ச் கூட்டினால் வரும் உயரத்திற்குக் குறைவாக அவளின் ஆண்குழந்தை
இருக்காது.
ஒரு பெண்ணின் இடுப்பளவும்
மார்பின் சுற்றளவும் ஒன்றானால் அவளுக்கு ஆண்குழந்தை பிறக்காது. இடை பெருத்த
பெண்களுக்கு ஆண்குழந்தைகள் அதிகம் இருக்கும்.
கண்ணருகினில் மச்சம் இருந்தால் காதலித்தவனையே மணமுடிக்கும் யோகமுள்ளவள்.
உதட்டில் மச்சமுள்ளவள் விதவிதமான செக்சினை அனுபவிப்பாள்.
இடையின் முன்னிலோ, பின்னிலோ மச்சமிருந்தால் ஒரு கணவன், ஒரு காதலனுடன் இனிமையாக வாழ்வாள்.
பெண்குறியின் அருகிலோ அதன்மேலோ மச்சம் இருந்தால் அதிகமான கோபமுள்ளவள். பேசும்பொழுது உக்கிரமான சத்தமுடன் வார்த்தைகள் கேட்கமுடியாதபடி கூசும்.
கண்ணருகினில் மச்சம் இருந்தால் காதலித்தவனையே மணமுடிக்கும் யோகமுள்ளவள்.
உதட்டில் மச்சமுள்ளவள் விதவிதமான செக்சினை அனுபவிப்பாள்.
இடையின் முன்னிலோ, பின்னிலோ மச்சமிருந்தால் ஒரு கணவன், ஒரு காதலனுடன் இனிமையாக வாழ்வாள்.
பெண்குறியின் அருகிலோ அதன்மேலோ மச்சம் இருந்தால் அதிகமான கோபமுள்ளவள். பேசும்பொழுது உக்கிரமான சத்தமுடன் வார்த்தைகள் கேட்கமுடியாதபடி கூசும்.
இன்னும் பல சொன்னாள்.
மேலும் அன்றும் 2 கல்லூரியில் படிக்கும் மாணவிகளாம், மற்றும் மேலும் ஒருத்தி ஹௌஸ்வொய்ஃபாம், இவர்கள் பகலில்தான் வருவார்களாம். பகல் 12 க்கு வந்தார்கள். மற்ற நண்பர்கள் எல்லோரும் அவர்களைக் கொஞ்சிக்கொண்டும் நோங்கிக்கொண்டும் இருந்தனர். அவனுக்கு இப்பொழுது அதிலெதுவும் நாட்டமில்லை. புத்தகம் படிக்கலாமென்றால் லலிதா நினைவுக்கு வந்துவந்துபோனாள். அவளின் பாட்டுக்கள். அவனுக்கு ஊர்திரும்பும்வரையிலும் அவளின் நினைவுகள் சுற்றிவந்தன. ஆனால் மனம் புதுத்தெம்புடன் ஊர்திரும்பியது.
மேலும் அன்றும் 2 கல்லூரியில் படிக்கும் மாணவிகளாம், மற்றும் மேலும் ஒருத்தி ஹௌஸ்வொய்ஃபாம், இவர்கள் பகலில்தான் வருவார்களாம். பகல் 12 க்கு வந்தார்கள். மற்ற நண்பர்கள் எல்லோரும் அவர்களைக் கொஞ்சிக்கொண்டும் நோங்கிக்கொண்டும் இருந்தனர். அவனுக்கு இப்பொழுது அதிலெதுவும் நாட்டமில்லை. புத்தகம் படிக்கலாமென்றால் லலிதா நினைவுக்கு வந்துவந்துபோனாள். அவளின் பாட்டுக்கள். அவனுக்கு ஊர்திரும்பும்வரையிலும் அவளின் நினைவுகள் சுற்றிவந்தன. ஆனால் மனம் புதுத்தெம்புடன் ஊர்திரும்பியது.
சிலபல காரணங்களால்
அவனின் சொந்தப் பங்காளிகளுக்குள் பிரிவினை ஏற்பட்டு பாகப்பிரிவினையும் சுமூகமாய்
நடந்தேறியது.
பொதுவாக கோவிலுக்கு
சைட்டடிக்கத்தான் அவன் செல்வான். அவனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க கேரளாவிலுள்ள
நாகர் பகவான் கோவிலுக்கு மொத்த குடும்ப சகிதம் கிளம்பினர். சென்றுவந்தபின்தான் புரிந்தது,
அவனுக்கு குழந்தை பிறக்க தாமதிப்பதால்தான் இந்த வேண்டுதல் என்று. வெருத்தேவிட்டான்.
இப்படியாக வருடம் 1985 மிகவும் வேகமாகச் சென்றோடியது.pi
No comments:
Post a Comment