Monday 24 June 2013

அது ஒரு ஆன்மக்காதல்

அவள் அவனின் அறிவுருத்தலின்படி இந்தமுறை 48நாட்கள் மண்டலபூஜை செய்திருந்தாள். கணவனுடன் இருந்துகொண்டு ஒருவருக்கும் தெரியாமல் மண்டலபூஜை இருப்பது என்பது மிகவும் கடினம். கணவனுடன் உறவுகொள்ளும்பொழுது உச்சனிலை அனுபவித்திடக்கூடாது. அதுதான் பிரச்சனையே. அவள் உறவுகொள்ளும்வேளை அவனை மனதில் நினைத்துக்கொண்டுதான் இருப்பாள். அப்படியானால் மட்டுமே அவளால் உச்சனிலையை அனுபவிக்க முடியும். இப்பொழுது மண்டல்பூஜையின்பொழுது அவனை நினைத்திடமுடியாது. அது ஒரு தவம். அவனை நினைத்திடாமல் இருக்க அவள் உறவின்போது மனதை ப்லேங்க்காக வைத்துக்கொண்டாள். பூஜை எல்லாமும் முடிந்து ஊருக்குக் கிளம்பும் நாள் மிகவும் இன்பமாகவே இருந்தது. முழுமைக்கும் அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். ஏறியதுதான் தெரியும் ஊர் வந்துவிட்டது. இறங்கிவிட்டாள்.
ஸ்டேஷனில் அவனும் அவளை வரவேற்க வந்துவிட்டான். நட்புக்காதல் படுத்தும்பாடு. ( நட்புக்காதல், ஆன்மக்காதல் எல்லாம் ஒன்றுதான். கலவி அற்ற காந்தஉரசல் மட்டும் கொண்ட காதல். அங்கு எந்த இழப்புமில்லை. ) கண்களின் கலப்பு, அதன் மொழியுரைப்பு, இன்பம், கொஞ்சம் வெட்கம், அழகின் ஈர்ப்பு, செழுமையின் மயக்கம், சிந்தனையற்ற தனிமையின் தவிப்பு, காலநிலையற்ற உணர்வலைகள் எல்லாமும் இணைந்து செயல்படத் துவங்கும் வேதனை.
2 நாட்கள் சொந்தங்களை பார்த்துக் களித்து, முடித்து குற்றாலம் விழாவுக்குச் செல்லக்கிளம்பினாள். ரயில் பயணங்களெல்லாம் முடிந்து, குற்றாலத்தில் எல்லொரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதியின் தனக்கு ஒதுக்கப்பட்ட காட்டேஜுக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கென தனியறை வேண்டுமென முன்கூட்டியே சொல்லியிருந்தாள். அங்குதான் அவனும் மூன்றாம் மாடியிலுள்ள அறையில் தங்கிடப் போவதாக தகவல் தந்திருந்தான். அதனால் அந்த 3 ஆம் மாடியை நோட்டமிட்டாள். ஒருவரும் தெரியவில்லை. முதல் நாள் உறவுகளுடன் அரட்டையில் கழிந்தது. அன்றிரவு தூக்கம் கொள்ளவில்லை. இரவு மணி 12. மொத்த விடுதியும் அடங்கியிருந்தது. பெரும்பாலும் அந்த விழாவுக்கு வந்தவர்கள்தான். அது குற்றால சீசன் இல்லாத நாட்கள். டிசம்பர் பூக்களின் வாசம் வீசியது. இன்னமும் அவனை சந்திக்கவில்லை. எழுந்து வெளியில் நின்றுகொண்டு பார்த்தாள். 3ஆம் மாடியில் ஒரு கையசைவது தெரிந்தது. அவனாகத்தான் இருக்குமென சுற்றுமுற்றும் யாரும் தெரிகிறார்களாவென பார்த்தாள். ஒருவருமே இல்லை. கையையாட்டிய திசைநோக்கி அவனிடம் சைகையில் அவனை இங்கு வருமாறு அழைத்தாள். உடனேயே அவளின் அறைக்குள் நுழைந்துகொண்டாள். அவன் அமைதியாக யாரும் அவனைக் கண்டுகொள்ளாவண்ணம் அந்த அறைக்கு வந்து, உள்ளே நுழைந்தான். இப்பொழுது அவனும் அவளும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர். அவள் மெத்தையில் அமர்ந்திருந்தாள். கும்மிருட்டு. சன்னல்களனைத்தும் மூடப்பட்டு இருந்தன. குற்றால குளிர்ந்த காற்று அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றது. அதையடக்கி அந்தக் கதவினை அடைத்தான். அந்தக் காட்டேஜில் பின்புறம் ஒரு கதவு ஒன்று இருப்பதையும் கண்டுகொண்டான்.
அவளருகில் சென்று அவளின் மிருதுவான கைகளைப்பற்றி விரல்களினூடே தன் விரல்களை நுழைத்து வருடினான். அவள் கொஞ்சம் வெதுவெதுவென பஞ்சுபோல இருந்தாள். ஒன்றும் பேசவில்லை. பேசிடவும் ஒன்றுமில்லை. அவள் எழுந்து மெத்தையின் விளிம்புக்குவந்து கால்களை கீழே தொங்கவிட்டு வாகாக அமர்ந்து, அவனின் வயிற்றுப் பகுதியில் தலை சாய்ந்தாள். அவன் அப்படியே தரையில் முட்டியிட்டு அவளின் தொடைகளை வளைத்து இருக அணைத்து மடியினுள் முகம் நுழைந்தான். அவள் பின்புறமாக அப்படியே கால்களைத் தொங்கவிட்டவாறே படுத்தாள். பின் அவன் மெதுவாக மேலேறி முகத்தாலும் உதடுகளாலும் அடிவயிறு, வயிறு,  இன்னபிற பகுதிகளையும் கடந்து இதழ்களை அடைந்தான். ஆழ்ந்த முத்தத்தில் மயக்கமுற்று அதிலிருந்து மீளவழியின்றி அதிலேயே மூழ்கினர். முத்தமொன்று மட்டும் காதலியானால் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் அனுபவித்துக் கிடக்கலாம். திகட்டுவதில்லை. பின் ஒருவாறு எழுந்து ஆன்மக்காதல் புரிய தயாராயினர். ( ஆன்மக்காதல் என்பது, அவன், அவளின் ஆடைகள் அனைத்தையும் அமைதியாக ரசித்து அகற்றவேண்டும். பிடித்த இடங்களை பிடித்தபொழுது சுவைதிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், ஆனால் செக்சில் ஈடுபட்டுவிடக்கூடாது. மற்றதற்கு அனுமதி தேவையில்லை. பின்னர் அவள், அவனின் உடைகளை. )
அவன் படுக்கையில் அவளைப் பின்புறமாக இழுத்து அணைத்துக்கொண்டு அவள் முகம்திருப்பி முத்தமிட்டுக்கொண்டே அவைகளை ஒவ்வொன்றாக நிதானமாக அகற்றினான்.  மேலாடையினைக் கலைத்ததும் அந்தப் பஞ்சுப்பகுதியினைக் கொண்டாட விரும்பி அதை முடிந்ததெல்லாம் செய்தான். பிடித்து இழுக்க முனைந்தான். முடிந்தமட்டும் அழுத்தி நெஞ்சாங்கூட்டினுள் நுழைக்க முயன்றான். அதற்கு அது உடன்படவில்லை. பின் கீழுடுப்புகளை கலையும்பொழுது அவைகளினுள் அமைதியாக முகம் புதைத்து கிடந்தான். அந்த சூடு அவனில் பரவி ஒரு புதிய உலகத்தை அவனுக்கு காட்டியது. வந்துவிழுந்த அந்த இன்ப அருவியை அவனின் ஒவ்வொரு உடல் உயிரணுவிலும் பரப்பி, அவைகளையும் இன்பத்தால் துடிக்கச் செய்தான். இப்பொழுது அவனின் உதடுகள் படாமல் அவளின் எந்தப் பகுதியுமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அவளுக்கு வழிவிட்டான், அவளின் டெர்னுக்காக. அவளும் அவளுக்குப் பிடித்த அனைத்தையும் செய்து அனுபவித்தாள். முடிவில் அப்படியே மார்பில் சரிந்தாள். அணைப்பின் உதவியாலும், முத்தத்தின் ஆழுமையாலும், இடைவெளியின்றித் தழுவி தங்களின் உடல்கள் கொண்டிருக்கும் மொத்த காந்த சக்தியையும் வெளிக்கொணர்ந்து, அவளினுடையதை இவனின்னுடௌயதில் கலந்து, இருவரும் ஒருவரயினர். அவன் அவள்மேல் முழுமையாய் படர்ந்து முத்தத்தின்மூலம் அவனின் தேன் அனைத்தையும் அவளின் தேனுடன் கலந்து அதை முறைவைத்து அருந்தினர். கிறக்கம் கூடக்கூட அவள் விரிந்து ஈரமாகி அவனுக்கு வழிகொடுத்தாள். அவனும் இயக்கமின்றி வளர்ந்து உள்சென்று தேன்கலப்புகொண்டு கிடந்தனர். இருவரும் ஏற்பட்ட காந்தக் கலப்பினால் அந்த காந்தக் குவியலால் இன்பம் அனுபவித்தனர். அவள் அவனினுள்ளும், அவள் அவனினுள்ளும் ஜீவகாந்தத்தினால் புகுந்துபுகுந்து இன்பம் பரப்பி விளையாடி மகிழ்ந்தனர். அவளின் உணர்வுகளால் அவள் செக்ஸ் இன்பம் பெற துடிப்பது தெரிந்தது. ஆனாலும் ஆன்மக்காதலில் செக்ஸுக்கு இடமில்லையென்பதை உணர்ந்து அவன் வாழாவிருந்தான். ஆனாலும் ஆன்மக்காதலின் முடிவில்லா இன்பத்தை இடைவெளியின்றி அனுபவித்தனர். செக்ஸ் இன்பம் எல்லைகள் கொண்டது. இழப்பும் கொண்டது. செக்ஸுக்குப்பின் இன்பமும் முடிவுரும்னிலைக்கு செல்லும். ஆன்மக்காதலில் 24 மணிநேரமும் இன்பம் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். எத்தனை முறைவேண்டுமானாலும் அனுபவிக்கலாம். மணி 5. அவன், அவனை அவளிடமிருந்து பிய்த்து எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தான். அவள் விருப்பமின்றிதான் அவன் அங்கிருந்து கிளம்பினான். அவளுக்கு அந்த இன்பநிலையிலிருந்து வெளிவர விருப்பமின்றி படுத்தேகிடந்தாள். இரவு ஒருநிமிடத்தில் முடிந்துவிட்டதுபோல் உணர்ந்தாள். மீண்டும் 2 இரவுகள் இது தொடர்ந்தது. கொஞ்சம் வித்தியாசமாக அது இருப்பினும் அவளுக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. அவனை நினைத்தபொழுதெல்லாம் இன்பம் உடல்முழுவதும் பரவுவதை உணர்ந்தாள். அதுதான் தியானமோ என திகைத்தாள். கனவிலும், நினைவிலும், உணர்விலும், உடலிலும் பரவிக்கொண்டது, தடையில்லா இன்பம் கொடுத்து. ஆனாலும் செக்ஸுக்காக ஏங்கினாள்.
செக்ஸ் தவறல்ல. அதை எப்பொழுது செய்திடலாம் என நமது முனிவர்கள் வரையருத்திருக்கின்றார்கள். முக்கியமாக அகத்திய மாமுனிவரின் அறிவுரையை இங்கு காணலாம். அதாவது பெண் தன் விலக்குநாட்கள் கழிந்து 8வதுநாள் அவளின் கருமுட்டை வெளிவரும் அந்த 3 நாட்கள், கலவி கொண்டால் அதுதான் தெய்வீகமானது என்கிறார். முனிவர்கள், தேவர்கள், முதலான தியானத்தினை நன்கு உணர்ந்தவர்கள் அனைவரும் அவ்வாறே செயல்படுகிறார்கள். அது இழப்பு இல்லாதது. மேலும் ஆன்மபலத்தைக் கொடுக்கக்கூடியது. அன்பினால் செய்யப்பட்டது.
அதுவும் எப்படிச் செய்யவேண்டுமாம், அந்த நாளை சரியாக கணித்துக்கொண்டு அந்த இரவில், எந்த வெளிச்சமுமின்றி, நிர்வாணாவில், முத்தம் முழுமைபெற்ற நிலையில் பெண் முட்டியிட்டுக் குனிந்தும் ஆண் நின்றுகொண்டும் பின்புறமாக கலவியில் ஈடுபடுதல் வேண்டும். அதன்பின் விந்துநாதத்தை கழுவிடல் கூடாது. பின் அவளுடன் அருகருகே படுத்துக்கொண்டு உடலை ஒருவருக்கொருவர் வருட வேண்டும். அவளின் உடல் உறுப்பு மறுபடியும் கதகதப்பானதும் இயற்கையாக 2ம் முறை கலவிக்கு உடல் துடிக்கும். இப்பொழுது அந்த முதலின் திரவத்தினை துடைத்திடாமலேயே 2ம் கலவி விரும்பிய முறையில் படுத்துக்கொண்டு செய்திடல் வேண்டும். கலவி முடியும்வேளை, முதலில் கலவிகொண்டு கலந்திட்ட விந்துநாதம், இருவரின் உடலினுள்ளும் நுழைந்து ரத்தத்தில் கலந்திடும். அதுதான் இறைசொல்லும் ஆன்மக்கலவி. தியானம் நிரம்பியது. துடிதுடிக்கும் இன்பம் கொண்டது. இதன்பின் உடலுக்கும் ஷக்தி இழப்பு இல்லை. இதில் கட்டாயம் கரு உற்பத்தி நிச்சயம், ஆகவே அதையும் நினைவில் கொள்தல் வேண்டும்.
அவளுக்கு அந்த நாளுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதாக அவனின் காதுகளில் கிசுகிசுத்தாள்.

No comments:

Post a Comment